﻿
ஶ்ரீ.எஸ். பாலசந்த்ரராஜூ
03-07-09
Tamil
-96-

சாரமதி

இதன் பெயர் ஸாரமிதி என்பதாகும். பேச்சு வழக்கில்
சாரமதி என்றாகியது. ஸாரமிதி என்றால் (வேகத்தின்)
உண்மைப் பொருளை தெரிந்து கொள்வது என்பதாகும்.
சந்திரனின் ஒளிவெள்ளம் என்று பொருள் கொள்பவரும்
உண்டு. இந்த ராகத்தில் பாடும் பாடல்கள் `மேன்மையான
பரம்பொருளை தெரிந்துகொள்' என்று அறிவுறுத்தும்
பாடல்களாகத்தான் பெரும்பாலும் இருக்க முடியும்.
(`மோக்ஷமு கலதா' என்ற சுவாமிகளின் பாடல்) இதற்கும்
மார்க்க இந்தோளம் என்ற இராகத்திற்கும் பலர்
`ஸரிகமபதநிஸ' `ஸ் நி த ப ம க ஸ்' என்ற ஒரே
ஆரோஹண அவரோஹணத்தினையே கையாளு~
கின்றனர். அது தவறு. மார்க்க இந்தோளத்தின் அவரோ~
ஹணத்தில் `ஸ நி த ப ம க ஸ ரி க ஸ' என்று வரும் அதன்
ஜீவனே `ஸ ரி க ஸா' என்ற சங்கதியில்தான் உள்ளது
என தெளிக. பக்தி ரஸம் கொண்ட இது இரவு நேர
உபாங்க ராகம். நிறம் மஞ்சள், ஸ்த்ரீராகம், நடபைரவியின்
ஜன்யமான இதன்

ஹம்ஸநடனி

அன்னப்பறவையின் நடனத்தினைப் போன்று இதன்
ஆரோஹணம் உள்ளது. அன்னப்பறவையைக் குறித்து
ஏராளமான இராகங்களின் பெயர்கள் வந்துள்ளன.
அனைத்தும் அவற்றின் குரல், நடை, உருவத்தினைக்
குறித்து வந்தமையாம். ஆனால், இந்த ராகத்தின் பெயர்
மட்டும் அன்னப்பறவையின் நடனம் என்று குறிப்பிடப்
பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பைத் தரும்.
-97-
பனிப்பிரதேசத்தில் உள்ள ஒருவகையான
கொக்கினைக் குறித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த
மேலைநாட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர், அந்த கொக்கு
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (தன் இணையோடு
சேருவதற்கு முன்பாக) துள்ளிக்குதித்து ஆடுதலை
திரைப்படமாக அண்மையில் எடுத்திருந்தார். இத்தகைய
இயற்கையின் விந்தைகளை நம் முன்னோர்கள் தெள்ள
தெளிந்து அதனை என்றும் அழியாத ஜீவநதியாம்
இசைக்கு, இதில் வழங்கும் இராகத்திற்கு பெயராக
வைத்துள்ளமை நம் கர்னாடக இசையின் சிறப்பன்றோ!
இந்த இராகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்வர அமைப்பை
மத்யமகாலத்தில் வாசித்துப் பார்த்தாலே ஒரு பறவை
குதித்து குதித்து சிறகினை விரித்து நாட்டியமாடுதல்
போல் தெரியும்.

17வது மேளகர்த்தாவான சூர்யகாந்தத்தின் ஜன்யம்.
இதன் ஆரோகணத்தில் ஔடவத்திற்கும் (ஐந்திற்கும்)
குறைவாக ஸ்வரங்கள் உள்ளமை கவனிக்கத்தக்கது.
இது ஸ்திரீ ராகம், வெண்மை நிறமுடையது. ரஸம்
ஆனந்தம், மாலை வேளை ராகம்.

மாஞ்சி

`மாஞ்ஜிஸ்டமு' என்பது பழுக்க காய்ந்த தாமிர
தகட்டின் செந்நிறத்தினைக் குறிக்கும். இந்த ராகம் தாமி~
ரத்தகட்டின் சூட்டினைப்போல் பாடும்போது வெம்மை
மிகுந்து இருக்குமாதலால் இதற்கு மாஞ்சி என்று பெயர்
வந்தது. 20வது மேளகர்த்தாவாகிய நடபைரவியின்
-98-
ஜன்யமான இது ஒரு புருஶ ராகம். கோமளமான இந்த 
உபாங்க ராகம் இரக்க சுவையுடன் கூடியது. நீல நிற~
முடையது. இது நள்ளிரவு நேர ராகமாகும்.

நவரஸசந்திரிகா

இதுகாறும் நாம் பார்த்த ஒவ்வொரு இராகமும்
தனித்தனியாக ஒவ்வொரு தனிச்சுவையான வெளிப்~
படுத்தி வந்தது. ஆனால் இந்த நவரஸசந்த்ரிகா எல்லா
சுவைகளையும் வெளிப்படுத்த வல்லது. பின்வரும்
சங்கதிகள் இதனைப் புலப்படுத்தும்.

இது ஒரு புருஶ ராகம், நிறம் செம்பழுப்பு நிறம். இது
எல்லா நேரத்திலும் பாடத்தகுந்த ராகமானாலும்
உதயகாலத்தில் பாட ரஞ்ஜகமாயிருக்கும். இது 20வது 
மேளகர்த்தாவான நடபைரவியின் ஜன்யமாகும்.
-99-

பாலசந்த்ரிகா

மூன்றாம் பிறையை கண்டவர்கள் முக்தி பெறுவார்கள்
என்பது ஆன்றோர் வழக்கு. ஆயிரம் பிறை கண்டவர்கள்
அந்த ஆண்டவனுக்கு சமமானவர்கள். அந்த மூன்றாம்
பிறைதனை சந்த்ரலேகா, பாலசந்த்ரிகா என பலவாறு
வழங்குவர். வளரும் பிறை உலகுக்கு முதன் முதலாக
எப்படித் தெரிகிறதோ, அதுபோல இந்த ராகத்தினைப்
பாடும்போது பாடுபவரின் மனக்கண்களுக்கு பரமாத்மா
தெரிவார் என்பதாம். இது ஸ்ருங்கார ரஸத்தினை
வெளிப்படுத்தும் மாலை நேர ராகம். புருஶ ராகம்.

மலாரு

மலாரு என்ற வார்த்தையில் தற்போது பலவிதமான
குழப்்பங்கள் உள்ளன. மலாரு, மல்லாரி, மல்லாரு இந்த
மூன்஼று சொற்றொடர்களில் எதற்கு என்ன பொருள்
என்பதை புரியாத மயக்கம் ஒன்று உள்ளது. மலாருகம்
அல்லதை மலாரு என்றால் பெண்யானை. `பிடி' என்று
இதனை தமிழில் கூறுவர். மல்லாரி என்ற வார்த்தை
தமிழில் இல்லை. மல்லாரு என்றால் மல்+ஆர்; `மல்'
என்றால் ஒருவகை கூத்து (கண்ணபிரான் கூடியது) ஆர்
என்பது ஆர்த்தல்; மல் என்று வழங்கப்பெறும் கூத்திற்கு
தக்கவாறு இசைத்தல் என்பதாகும். மல்லாரு என்ற சொல்
நாளடைவில் மல்லாரி என்றாகியது. இந்த இராகம்
சூல்கொண்ட பெண்யானை நடந்து வருதலைப்போல்
தோற்றமளிக்கும். இதன் நிறம் பழுப்பு. ரஸம் ஆனந்தம்.
ஸ்திரீ ராகம். உஶா நேரத்து ராகம்.
-100-
கதனகுதூஹலம்

`கதகை' என்றால் சிறிய கதை. மகிழ்ச்சியைக்
குறித்து சொல்ல வந்்த சிறிய கதை என்பது இக க க ன-
குதூஹலம் என்றும் இருந்திருக்கலாம். வானத்து தேவர்~
களின் மகிழ்ச்சி மிகுதியால் வெளிப்பட்ட இராகம் என்றும்
பொருள் கொள்ள வாய்ப்புண்டு. இந்த இராகம்
விறுவிறுப்பு மிகுந்தும், மகிழ்ச்சியை தரக்கூடியதுமான
ராகம். இந்த ராகத்தில் அமைந்த இசையமைப்பைக்
கேட்ட மாத்திரத்தில் மனிதர்களேயன்றி விலங்குகளும்
கூட தன்னிலை மறந்து ஆனந்தத்தை அடைய இயலும்.
29வது மேளகர்த்தாவான ஒரு தீர சங்கராபரணத்தின்
ஜன்யமான இந்த இராகம் புருஶ ராகம். காலை நேர
ராகம். நிற஼ம் வெளிர்் சிகப்பு. ரஸம் ஆனந்தம் (பெருநகை).

வீணாவாதினி

வாதினி என்பது அசுர குருவான சுக்கிராச்சாரி~
யாரின் வீணையின் பெயராகும். இந்த ராகங்களின்
ஸ்வரங்கள் அவர் தம் வீணையில் இருந்து பிறந்ததாக
வரலாறு. மாலை நேர, புருஶ ராகமான இது கம்பீர
மானது. வீரம் ரஸம் பொருந்தியது.

நிர்வாண வசந்தா

`வசந்தா' என்பது மனிதனின் உண்மை சொருபம்
என்றும் பொருள்படும். வசந்தருது என்பது மார்ச் மாதம்
-101-
முதல் மே மாத஼ம் வரை. இ஼இங்கு வசந்தா என்பது சத்திய
சொருபனாய் உள்ள மனிதனின் மனநிலை `நிர்வாண
வசந்தா' என்று அழைக்கப்படுகிறது.

அதாவது, நான் மனிதனல்ல, தேவனுமல்ல, யக்ஷனுமல்ல,
அந்தணனும் அல்ல, அரசனோ, வைணீகனோ ஏன்-
சூத்ரனும்கூட அல்ல, ப்ரம்மசாரியும் க்ரஹஸ்தனும்கூட
அல்ல, வானப்ரஸ்தனும் அல்ல, சன்னியாசியும் அல்ல.
ஆனால், நான்தான் அந்த சத்தியஞானாந்த சொருபன்
என்பது இதன் பொருள். இதுவே இந்த இராகத்திற்கு
இங்கு பெயராகியது. 57வது மேளகர்த்தாவாகிய
ஸிம்மேந்஼ர மத்யமத்தின் ஜன்யமான இந்த இராகத்தினை
பாட கேட்டாலுங்கூட ஒருவித சாந்தி நிலையை கேட்பவர்
அடைதலை அனுபவத்திலறியலாம்.

இது மாலை வேளை ராகம். ரஸம் சாந்தி, நிறம்
கோமேதக கல்லின் நிறம்.

திலங்

`எள்' என்று பொருள்படும் இது, காண்பதற்கு
விரும்பத்தக்க வகையில் காட்சி தராவிடினும் அதன்
எண்ணெய், அதன் பண்டம் போன்றவை எல்லோராலும்
விரும்பத்தக்கனவாக உள்஼ளதோ அதைப் போன்றது
இந்த இராகமும். இந்த இராகம் எல்லோருக்கும் சுவை
-102-
தரவல்லது. ஆயினும் இது அத்தனை பிரசித்தமான
ராகமல்ல.

இது வடவிந்தியாவின் இசையை சேர்ந்தது என்பர்.
ஆனால் இது கர்னாடக இசையை சேர்்ந்ததாகும்.
பாஶாங்க ராகமான இது கம்பீர நாட்டையின் ஆரோகண
மும், அவரோஹணத்தில் கைஶிகி நிஶாதமும் கலந்து
வருகிறது. `வேண்டுதல் பாவம்' நிறைந்த இந்த ராகம்
கருணா ரஸம் நிறைந்தது. மாலை வேளை ராகமான இது
ஸ்திரீ ராகமாகும். செந்நிறம் உடைய இது 35வது
மேளமாகிய சீலினியின் ஜன்யம், பாஶாங்க ராகம். இது
தீரசங்கராபரண ஜன்யம். பாஶாங்க ராகம் என்றும்
சொல்ல வாய்ப்புண்டு.

மாலினி

ஶ்ரீ ராமபிரானால் அபயமளிக்கப்பட்஼ட விபீஶணன்,
அவனது தமையனான இலங்கேஸ்வரனைப் போன்று
சிறந்த இசைக்கலைஞனாவான். விபீஶனனின் தாயின்
பெயர் மாலினி. தனது தாயின் பெயரால் அவன் செய்த
ராகமே மாலினியாகும். பஞ்சமஸ்ருதி ஒன்றிற்கும் மாலினி
என்ற பெயர் உண்டு.

மாலினி என்பவள் மாலைகளை தொடுப்பவளைக்
குறிக்கும். மாலை஖ளைத் தொடுப்பவளின் கைவிரல்கள்
ஓடும் அழகினைப் போல் ஓட்டம் மிகுந்த இராகம்.
மத்௟மகாலத்தில் மகிழ்ச்சியும் விளம்ப கால பாடல்களில்
அவலச் சுவையும் தரக் கூடிய இராகமாகும். 7வது
மேளகர்த்தாவான சேனாவதியின் ஜன்யமான இந்த
-103-
இராகம் ஸ்திரீ ராகமாகும். இதன் நிறம் மஞ்சள் கலந்த
பழுப்பு நிறமாகும்.

ஜயந்த஼ஶ்ரீ

இந்திரனின் மகனான `ஜயந்தன்' என்பவன் தேவ
குருவான வியாழபகவானிடம் முறையாக கலை
பயின்றவன். அவன் இயற்றியதாக கூறப்படும் இராகமே
`ஜயந்த ஶ்ரீ' கன்னட ரஸமஞ்ஜரி என்ற புத்தகத்தில்
ஶ்ரீ புரந்தரதாஸர் காலத்தில் கர்னாடகத்தில் வசித்து
வந்த வேமன்஼ன பாகவதர் நினைவுகூர்ந்த இராகம் என்று 
குறிக்கப் பெற்றுள்ளது. மிகவும் ரஸமான பல ஸஞ்சாரங்~
களை உடைய இந்த இராகத்தின் அவரோஹணம்
இரு பகுதிகளாக உள்ளதாலேயே ஹிந்தோளத்திலிருந்து
பிரிந்து தனியான சொரூபம் இதற்கு கிடைக்கின்றது.
20வது மேளமான நடபைரவியின் ஜன்யமான இந்த
ஸ்திரீ ராகம். காருண்ய ரஸமுடையது. நிறம் வெளிர்
பச்சை நிறமுடையது. நேரம் உஶா நேரமாகும்.

ஹம்ஸானந்தி

`நந்தி' என்பது ஆணைக் குறிக்கும். அன்னப்பறவை~
யில் ஆண் என்பதே `ஹம்ஸா நந்தி'யாகும். இந்த
ராகத்தினை பாடும்போது ஆண் அன்னப்பறவை
நடத்தலைப்போன்ற ஒரு கம்பீரம் இருக்கும். இதனை
வடமொழியில் `சோஹிணி' என்பர். இது ஒரு புருஶ ராகம்.
இதன் ரஸம் ஆனந்தம். காலைவேளை ராகம். நிறம்
-104-
மஞ்சள். இது 53வது மேளகர்த்தாவான கமனப்ரியாவின்
ஜன்யமாகும்.

ஜங்காரத்வனி

ஜங்கார஼மென்றால் ஒட்டகத்திற்கு ஒரு பெயர்.
ஏற்கனவே பௌளி என்பதற்கும் ஒட்டகம் என்று
கூறியுள்ளேன். அந்த ஓட்டகத்தின் குரலொலியைப்
போன்றுள்ளதால் இந்த ராகத்திற்கு ஜங்காரத்வனி
என்று பெயர். `பதநிஸ் என்பதைப் பாடினால்
ஓட்டகத்தின் குரலைப் போலவே இருக்கும். 19வது
மேளகர்த்தா ராகமான இது உச்சிவேளை ராகமாகும்.
இதன் ரஸம் கோபம். புருஶ ராகமாகும்.

மோகண கல்யாணி

அழகிய மங்களகரமான குணத்தை உடையது.
ஆனால் இதற்கு இப்பெயர் வரக் காரணம், ஆரோகணத்
தில் மோகனமும் அவரோகணத்தில் கல்யாணியும் வழங்கு
வதால் இதற்கு மோகன கல்யாணி என்று பெயர்.
ஸ்ருங்கார ரஸமுடைய இந்த ராகம் மாலை நேர ராக
மாகும். இது ஸ்திரீ ராகமாகும். இதன் நிறம் செம்பொன்
நிறமாகும். 65வது மேளகர்த்தாவான மேஶ கல்யாணி
யின் ஜன்யமாகும்.

-105-
சுதாகாம்போதி

`சுதா' என்பது மென்மை குணம் நிரம்பிய துர்க்கையை
குறிக்கும். காம்போஜி நாட்஼டில் வணங்கிவந்த துர்க்கை~
யினை குறித்து `சுதா காம்போதி' என இந்த ராகம் பெயர்
பெற்றது. 14வது மேளமாகிய வகுளாபரணத்தின்
ஜன்யமான இது கோமளமானது. பொன்னிறமான
இந்த ஸ்திரீ ராகம் ஸ்ருங்காரமும், பக்தி ரஸமும்
கொண்஼டது.

சூஶ்மரூபி

உருவன்று, அருவன்று ஒப்பில்லா பொருள் முழு
முதற் கடவுள். அனைத்தையும் கடந்தவனான அவன்
நாதத்திற்கு மட்டும் வயப்பட்டு தன்னிலையிலிருந்து
இறங்கி வருகிறான். எங்கும் வியாபித்து இருக்கும் அந்த
இறைவன் சூஶ்ம நிலையில் இருக்கிறான். இந்த இராகம்
அந்த சிவனைக் குறிக்கும் வகையில் `சூஶ்மரூபி' என்று
பெயர் பெற்றது. நிறமற்ற சிந்தாமணி சேரும் இடத்தின்
நிறத்தினைப் பெற்று ஒளிர்வதைப் போல, சிவன் நாத
வடிவமான இடத்தில் நாத மயமாகவே கலந்து இருக்~
கிறான். 
28வது மேளமான ஹரிகாம்போஜியின் ஜன்யமான
இது காலவரையின்றி எந்த நேரத்திலும் பாடத் தகுந்த
-106-
இராகமாகும். புருஶ இராகமான இதன் நிறம் பச்சை.
ரஸம் ஸாந்தம்.

வரம்

கிடைத்தற்கரிய பேறு என்று பொருள்படும் நாத
வடிவமான இறைவனிடம் வரம் பெறுதலைவிட
நாதத்திடமே `வரம்' பெற்றால் எப்படியோ, அப்படி இந்த
இராகத்தினைப் பாடினால் நினைப்பது நடக்கும்.
ஶ்ரீரஞ்ஜனி, ஆபோகி, வரம் ஆகிய இந்த மூன்றும் பக்தி
ரஸம் ஊட்டவல்லது. 22வது மேளகர்த்தாவாகிய
கரஹரப்ரியாவின் ஜன்யமான இந்த இராகம் பக்தி ரஸம்
உடையது. மாலைவேளை இராகமான இது வேனிற்
காலத்து இராகமாகும். நிறம் பச்சை. இது புருஶ
ராகமாகும்.

சைந்தவி

நாகரீகத்தில் மிகவும் புரதானமானது சிந்து
சமவெளி நாகரீகம் என்று அறிந்ததே. அங்கு வசித்த
மக்கள் பாடிய இராகமே `சைந்தவி' எனப்பட்டது. `சிந்து'
மக்களால் பாடப்பெற்றதால் இது `சைந்தவி' (சிந்தாவி)
என்றாகியது. இன்றும் `சிந்து' என்று வழங்கும் இந்த
மக஖ளின் இசையமைப்பில் இந்த இராகம் அதிகமாக
இன்றும் வழங்குகின்றது. இது நிஶாதாந்ய இராகம். சிந்து
மக்கள் இந்த இராகத்தில் திருமணம் போன்ற மங்கள
நிகழ்ச்சிகளில் (நலுங்கு பாடலைப் போல) இந்த
இராகத்தில் பாடியாடுகின்றனர். 22வது மேளமான
-107-
கரஹரப்ரியாவின் ஜன்யமான இந்த இராகம் மகிழ்ச்சி
ரஸம் மிகுந்த மாலைவேளை ஸ்திரீ ராகமாகும்.
இதன் நிறம் மஞ்சள்.

யுத்தப்ரவர்த்தனி

போர்க்காலத்தில் ஊதும் கொம்பு, எக்காளம் போன்ற~
வற்றில் இருந்து பிறந்த ஸ்வரங்களை வைத்து உண்டாக்~
கிய ராகமிது. கொம்பு என்ற வாத்தியத்தினை ஆதார
மாகக்கொண்டு ஊதப்பெறும் ஸ்வரங்஘ளும் அதிலிருந்து
உயர்ந்த ஸ்தாயில் எக்காளத்திலிருந்து பிறக்கும் ஸ்வரங்~
களும் கலந்து தோற்றுவித்த ஆரோஹணமே ஸரிகப+
தநிஸா என்பதாம். போருக்கு (யுத்தத்திற்கு) ஊக்குவிப்பதால்
அந்த பெயரே இந்த இசைக்கும் ஆகியது. அதனாலேயே
இந்த இராகம் `யுத்தப்ரவர்த்தினி' எனப்்பட்டது. 61வது
மேளகர்த்தாவின் ஜன்யமான இது காலை வேளை புருஶ
ராகம், வீரரஸம் உடையது. ஸ்புரித கமகத்தினால்,
நாதஸ்வரம் போன்ற ஊதும் கருவிகளில் இது மயிர்க்கூச்~
செரியும் இசையை தரவல்லது இதன் நிறம் சிகப்பு.

மனஸிஜப்ரியா

வஸந்த காலத்து தேவனான வஸந்தனும், காமக்
கடவுளான மன்மதனும் நெருங்கிய நண்பர்கள். வஸந்த
காலத்தில் வஸந்தன், இயற்கையை மிக ரம்யமாக
படைக்கின்றான். இயற்கையின் வனப்பில் மயங்கிய
மானுஶ்யர்களை மன்மதன் தனது மலரம்பு எய்து
காமத்தால் அவர்களை துன்புறுத்துகிறான்.
-108-
அவ்வாறு அவன் மலரம்பு எய்யும் போது அவனது
வில்லின் நாணிலிருந்து வெளிப்படும் நாதம் அவனுக்கு
பிடித்தமானதாம். அதுவே மனஸிஜப்ரியா: அதனால்
தோற்றுவிக்கப்பட்ட ஸ்வரங்களின் கோர்வைகளே இந்த
இராகமாகும். 16வது கர்த்தா ராகமான சக்கரவாகத்தின்
ஜன்யமான இது நளினமிகுந்த புருஶ இராகம் ஸ்ருங்கார
ரஸம் கொண்டது. மாலைவேளை இராகமான
இதன் நிறம் நீலம்.

கோமேதகப்ரியா

கோமேதக கல்லின் நிறம் ஏற்கனவே பல இராகம்
களுக்கு கூறப்பட்டுள்ளதை இங்கு நினைவு படுத்து
கின்றேன். கோமேதகக் கல்லில் இருந்து வெளிப்படும்
ஒளிக்கற்றைகளை ஒரு நல்ல இசைக்கலைஞன் உற்று
நோக்கினால், அவனுக்குள் உண்டாகும் உணர்வுகளே
இசை ரூபமாக வெளிவருகிறது. அதுவே கோமேதகப்ரியா
என்றாகியது. ஆரஞ்சு நிறமுடைய முதல்தரமான
கோமேதக் கல் நல்ல சுத்தமான தேனின் நிறத்தினைப்
பெற்று இருக்கும். நடபைரவியின் ஜன்யமான இந்த
இராகம் ஆனந்த ரஸம் நிரம்பிய புருஶ இராகமாகும். இரவு நேர
ராகமாகும். நிறம் கோமேதக கல்லின் ஆரஞ்சு நிறம்.

ஸிம்ஹேளம்

ஸிம்+ஹேள(ம்), இருபது வகையான நளினங்களில்
ஒன்று `ஹேளம்.' இதனை `விநிஸ்தியலங்காரம்' என்றும்
கூறுவர். ஸிம் என்றால் அவளுடைய என்றாகும்.
-109-
ஹேளம் என்றால் அலங்காரம், விளையாட்டுதனமாக
செய்்து கொள்வதாகும். பருவமங்கையானவள் குறும்புத்
தனமாக அவளது அலங்காரத்தை பலவகையாக செய்து
கொள்வதைக் குறிப்பிடும் ஸிம்ஹேளம் 18வது மேளகர்த்~
தாவான ஆடகாம்பரியின் ஜன்யமாகும். இது ஆனந்த
ரஸமுடைய ஸ்திரீ ராகமாகும். மாலை நேர இராகமாகும்.
நிறம் வெளிர் சிகப்்பு.

பின்குறிப்பு: இந்த ஸிம்ஹேள பெயருடன் இணைந்~
தாற்போன்று ஏராளமான இராகங்கள் வழக்கில்
உள்ளன. ஸிம்ஹேள பைரவி, ஸிம்ஹேள வராளி,
ஸிம்ஹேள வசந்தா போன்றவை சில.

கௌமாரம்

கௌமாரம் என்றால் குரங்கு என்று பெயர்.
மனிதனைப் போன்றே உள்ளதும் ஆனால் சிறியதாக
உள்ளதால் இந்த பெயர் வந்திருக்கக்கூடும் என்பர்
ஆராய்ச்சியாளர்கள். ஆறு ஸ்தாயிகளாக இந்துஸ்தானி
இசையில் வழங்கி வந்துள்ள ஸ்தாயியில் மனிதஸ்தாயினை
கௌமாரஸ்தாயி என்றனர். இந்த இராகம்
பாடும் குரங்கினைபோலவே உள்ளதால் இதற்கு
கௌமாரம் என்று பெயர் வந்தது.

கருணாமிர்த ஸாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர்
இதனை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Hylobates agilis என்ற ஓர் வால் இல்லாத குரங்கானது
கீழ் ஸட்ஜமம் முதல் மேல் ஸட்ஜமம் வரை சுத்தமாக
-110-
பாடவல்லது என்கிறார். இதனை Waler House என்ற
மேனாட்டு அறிஞரும், இசை கலைஞரான Professor
Owen ம் ஆமோதித்துள்ளனர். இங்கு குரங்கு பாடுதலால்
இதற்கு கௌமாரம் என்ற பெயர் வழங்கியது.
65வது மேளமான மேஶகல்யாணியின் ஜன்யமான இந்த
கௌமாரத்தினை சிலர் கௌமோதம் என்று வழங்கு~
கின்றனர். ஆனந்த ரஸமுடைய புருஶ ராகம். பழுப்பு
நிறம்.

திரிபுரஸுந்தரி

இத஼னை ஓம்கார கோஶனி என்றும்கூட கூறுவர்.
திரிபுர தகனத்தால் கோபமடங்காத பரமேஸ்~
வரனை பார்வதி மையலுடன் நோக்கி, நுதல்விழியின்
வெம்மை தணித்து உலகத்தை பாலிக்்க஼ச் செய்ய சிவனாரின்
இதழுடன் இதழிணைத்து கமலதவிசில் (தாமரைப் பூவில்)
கூடுகின்றாள். 
அந்த நிலையே திருபுரஸூந்தரிஸ்வரர்
என்பது. அவள் பெயரால் இந்த இராகம் வழங்கிய
தாலேயே பக்தி ரஸம் இதில் மிகுதியாக வெளிப்படும்.
50வது மேளகர்த்தாவாகிய நாமநாராயணியின் ஜன்யமிது.
ஸ்திரீ ராகமான இதன் நிறம் மஞ்சள் நிறமாகும்.
-111-
கட்கப்ரியா

கட்கம் என்பது கூர்மையான வாள் ஆகும். வாளின்
மீது ஆசை கொண்ட போர்வீரனை ஒத்த ராகம்.
ஆதலால் இதற்கு கட்கப்ரியா என்று பெயர் வந்தது. வாள்
எத்தனை கூர்மையுடையதாகவும், பலம் பொருந்தியதாக~
வும் இருக்கின்றதோ அதைப் போன்று இந்த இராகமும்
சுத்த சுரங்களைக் கொண்டுள்ளது. இது முதலாவது
மேளகர்த்தா ராகமான கனகாங்கியின் ஜன்யமாகும்.
இந்த வக்ர உபாங்க இராகம் செந்நிறத்தை உடையது.
சோகச்சுவை மேலோங்கும் இது காலை நேரத்தில்
பாடத்தகுதியானது.

சேவகால மஞ்ஜரி

பணிவிடை செய்வதற்கு உரிய காலத்து மலர்
தொகுதிகள் நிறைந்த பூக்கடை என்று பொருள்படும்.
அதாவது தெய்வத்திற்கும், கற்பிக்கும்் ஆசானுக்கும்
பணிவிடை செய்யும் பொருட்டு சிடர்களால் (அ) பக்தர்~
களால் ஆராதிப்பதற்காக பறிக்கப்பட்ட மலர்க஼ளுடன்
கூடிய பூக்கூடை சேவகால மஞ்சரி என வழங்கப்படும்.
சேவகால மஞ்ஜரியை `ஶ்ரீபுஶ்பபுட' எனவும் வழங்க
கேள்வி. இது இரண்டாவது மேளகர்த்தா இராகமான
இரத்னாங்கியின் ஜன்னியமாகும். இந்த உபாங்க
இராகம் பாடும்பொழுது மலர் கூட்டத்தைப் போன்றே
காதுக்கு நல்விருந்தாக இருக்கும். ஸ்ருங்கார ரஸம்
நிரம்பிய இந்த இராகம் மாலை வேளை இராகமாகும்.
இதன் நிறம் ம஼ஞ்சள். இது பெண்பால் இராகமாகும்.
-112-
வசந்த பூபாளம்

இதுவும் வசந்த காலத்தில் புள்ளினங்களின் (பறவை
இனங்கள்) விடியற்காலை நேரத்து கீச் கீச் என்ற ஒலிக்
கூட்டத்தின் தொகுப்பினை குறிப்பதே ஆகும். வசந்த
புள்ளாளம் என்ற வார்த்தையே மருவி வசந்த பூபாளம்
என்றாகியிருத்தல் வேண்டும். இந்த இராகத்தை பாட
கேட்கும் போது புள்ளினங்கள் தனது முதல் குரலை
ஒலித்துவிட்டு கிளைகளில் இருந்து கிளை கிளையாக
தாவுதலை போன்ற பிரமையே தோன்றும். 2வது
மேளகர்த்த இராகமாகிய இரத்னாங்கியின் ஜன்னியமான
இந்த வசந்த பூபாளம் விடியற்காலை இராகம் என்பது
சொல்லத் தேவையில்லை. இது கரும் பச்சை
நிறமுடையது. இது ஆச்சரிய சுவை நிரம்பியது. இது
பெண் பால் இராகமாகும்.

கரிகர்ணிக
கரி என்பது யானையைக் குறிக்கும். கர்ணிகா
என்பது பெண் யானை சூல் கொண்ட நேரத்தில் வயிற்று
பாரம் தாங்காது எப்படி மெல்ல அசைந்து நடக்கிறதோ
அதைப் போன்ற இராக சித்திரம் இந்த இராகத்தை பாடும்
போது தோன்றும்.

இந்த இராகத்தில் சதுஸ்ருதி தைவதப் ப்ரயோகம்
உள்ளதாக ஒரு வழக்கு உண்டு. ஆனால் மேற்படி
தைவதம் இல்லாதபோதுதான் இந்த இராகம் நடை பினன
பெண் யானை நடப்பதைப் போன்று இராகச் சித்திரம்
தோன்ற வாய்ப்புண்டு. இது உஶா நேரத்து இராகமாகும்.
நிறம் செம்பழுப்பு நிறமாகும். காருண்ய இரசமுடையது.
-113-
இது 3வது மேளகர்த்தா இராக஼மாகிய கான மூர்த்தியின்
ஜன்னியமாகும். இது புருஶ ராகமாகும்.

சுகார்த்ரி (ஸுகாத்ரம்)

இனிமையான ஸாரீரம் என்ற பொருள் கொண்ட
இந்த இராகம் பாடும்பொழுது (ஏனோ மிகுந்த இனிமை
நிறைந்த பாடகர் பாடும்போது கூட) அத்துணை
இனிமையாக இருப்பதில்லை. காரணம், இதனுடைய
ஆரோகண, அவரோகண அமைப்பு என்றே சொல்ல
வேண்டும். ஆயினும் இந்த இராகத்தை மிகுதியாக
ஒருவர் பாடினால் அவருடைய குரலில் சமன்படும் திறன்
நன்஖ு வரும் . 4-வது
மேளகர்த்தா இராகமாகிய வனஸ்பதியின் ஜன்னியமான 
இந்த சுகார்திரிய இராகம் ரஜனி நேரத்து ரம்மியமான
இராகமாகும். இது ஸ்ருங்கார சுவை நிரம்பியது. இதன்
நிறம் வெண்ணிறமாகும். இது பெண்பால் இராகமாகும்.

ஸ்வேதாம்பரி

அம்பரி என்றால் புனித நீர் என்று பொருள்.
ஸ்வேதாம்பரி என்றால் இனிமை மிகுந்த புனித நீர் என்று
பொருள்படும். தேவாலயங்களில் தரப்படும் தீர்த்தம்
என்பது ஸ்வேதாம்பரியாகும். இந்த தீர்த்தம் சர்வ ரோக
நிவாரணி ஆதலைப் போன்று, ஸ்வேதாம்பரி இராகமும்
இந்த இராகத்தைக் கேட்பவரும் பாடுபவரும் நோய்
நொடியின்றி நீண்ட காலம் வாழ்வர் என்று கூற்று.
காருண்ய சுவை நிரம்பிய இந்த இராகம் 4வது மேளகர்த்த
-114-
இராகமான வனஸ்பதியின் ஜன்னியமாகும். இது
அழுகைச்சுவை உடையது. இந்த அழுகைச் சுவையும்
பக்தி இராகம் மிகுந்தது. இதன் நிறம் செம்மஞ்சள். காலை
நேரத்து இராகமான இது உபாங்கவக்ர இராகம். இதில்
காகலி நிஶாதம் ஸ்வகீய சுரமாக வரும் முறையும் ஒன்று
உண்டு. ஸ்வகீய சுரமெனில் ஒரு குறிப்பிட்ட
ப்ரயோகத்தில் மட்டுமே வரக்கூடய ஸ்வரம் எனப்படும்.

இது பெண் பால் இராகமாகும்.

ஸ்ருங்க[ா]ரமணி

ஸ்ருங்கா ரமணி என்று வழங்கும் இந்த இராகம்
ஸ்ருங்காரமணி என்றிருத்தல் வேண்டும். ஸ்ருங்கார-
அழகிய மணி என்்ற பொருளில் வழங்கப்படும். இந்த
இராகம் ஸ்ருங்க என்ற பதம் பொருள் புரியாது ஸ்ருங்கா
என்று முன்னொரு காலத்தில் மாறியிருத்தல் வேண்டும்.
ஸ்ருங்க என்பது வனாந்தரம் எனப்படும். ரமணி
சீதையைக் குறிக்கும்.

"ஶ்ரீராம ரமணீய கர பூஶா" என்று ஶ்ரீத்யாகபிரம்மம்
க்ஷீரசாகர என்ற பாடலில் சீதையை குறிப்பிடுவர்.
அசோகவனத்தில் சீதை எத்துணை சோகமுடன்
இருந்தாளோ அத்துணை சோகச்சுவை நிரம்பியது. இந்த
இராகம். 6வது மேளகர்த்தாவான தானரூபியின் ஜன்னிய
மான இந்த இராகம் இரவு நேர இராகம் ஆகும். இது
இதன் தாய் இராகமான தானரூபியின் செம்பொன்
நிறத்தையே உடையது. இது பெண்பால் இராகமாகும்.
-115-
சுத்த சாமந்தம்

நல்முறையில் சுரதேவதை அனைத்து பக்கங்களிலும்
(திசையிலும்) இருப்பது. சாமந்தம் எனில் எல்லா
திக்குகளிலும் நிறைந்திருப்பது என்பதாகும். இது ஒரு
தைவதாந்த்ய இராகம். இதனை பாடும்போது தம்பூரா
ஸ்ருதி எங்ஙனம் அதை மீட்டுபவரை சுற்றி வியாபிக்~
கின்றதோ அவ்வாறு இந்த இராகம் பாடுபவரை சுற்றி
இராக மண்஼டலமொன்றை தோற்றுவிக்கும். நள்ளிரவு
நேரத்து இராகமான சுத்த சாமந்தம் பாடக் கேட்டால்
பவப்பிணி நீங்கும் என்பர். ஆதலால் இன்றும் கூட பல
தேவாலயங்களில் சுத்த சாமந்தம் (அ) அதற்கு நிகரான
இராகங்கள் நாதசுரத்தில் வாசிக்கப்படுவது இன்றும்
வழக்கத்தில் உள்ளது. இது மதிய வேளையில் பாடத்
தகுந்த இராகமாகும். இதன் சுவை அற்பு஥ச் சுவை
ஆகும். நிறம் பொன் மஞ்சள் நிறமாகும். இது ஆண்பால்
இராகமாகும்.

சந்திர காந்தாரம்

சந்திர காந்த கல் என்று வழங்கும் மூன்
ஸ்டோனின் ஒளியை போன்றது. அதாவது, இந்த
இராகத்தைப் பாடும்போது வரும் ஒலி அலை வரிசைகள்
(ஆரம்=மாலை௃=வரிசை) சந்திர காந்த கல் ஒளியைப்
போன்று அத்தனை ஜீவனுடன் இருப்பதால் இதற்கு
இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது எனலாம். சந்திர காந்தக்
கல்லில் இருந்து வெளிப்படும் கதிர் இயக்கம், சந்திர
காந்தார இராகத்தினைப் பாடும்போது உண்டாகும்
ஸ்வரங்஖ளின் ஒலி அதிர்வுத் திறன் சற்றேறக் குறைய
ஒரே விகிதத்தில் இருக்கும். இதனை Kurt Nassuau என்ற
-116-
மேநாட்டு விஞ்ஞானி தனது கற்களைப் பற்றிய
புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
-117-
இவை சற்றேரக்குறைய சந்திர காந்தார இராகத்தின்
ஒலி௟லை வேகத்திற்கும், சந்திர காந்தார கல்லின்
ஒலியலை (கதிரி௟க்கம்) வேகத்திற்கு ஒத்துள்ளது.

சந்திர காந்தார இராகம் 8வது மேளகர்த்தா இராக~
மான அனுமத்தோடியின் ஜன்னியமாகும். இது ஸ்ருங்கார
இரஸம் உடையது. மாலை வேளை இராகமான சந்திர
காந்தாரம் பொன் மஞ்சள் நிறமுடையது.

ஹிமாங்கி

மேரு மலை என்று சொல்லப்படும் இமயமலையின்
குளிர்ச்சியைப் போன்று இந்த இராகம் கேட்பவரின்
உள்ளத்தை குளிர்விக்கும் தன்மை உடையது. ஆதலால்
இதற்கு `ஹிமாங்கி' என்று பெயர் வந்தது. இது
8வது மேளகர்த்தா இராகமாகும். அனுமத்தோடியின்
ஜன்னியமாகும். இர஼வு வேளை இராகமான ஹிமாங்கி
ஆச்ச஼ரிய சுவையை உடையது. இது ஒரு பெண்஼பால்
இராகமாகும். இதன் நிறம் வெண் மஞ்சள் நிறமாகும்.

தீபரம்

தீப்ரம் என்பது நாளடைவில் தீபரம் என்று
உச்சரிக்கப்பட்டு வருகிறது. தீப்ர இராகம் என்பது ஒளி
வீசக்கூடிய இராகம் என்று பெயர். இதன் பெயருக்கு
-118-
தகுந்தாற்஼போல் இதனை யாழ் போன்ற தந்தி வாத்தியங்~
களில் வாசித்தல் கேட்பவர் முகம் பிரகாசமாக மாறும்.
இது 10வது மேளகர்த்தா இராகமான நாடகப் பிரியாவின்
ஜன்னியமாகும். இது ஸ்திரீ இராகமாகும். காலை வேளை
இராகமான தீப்ரம் ஸ்ருங்கார இரசம் உடையது. இதன்
நிறம் செம்பச்சை நிறம் உடையது.

பானுகோகிலம்

இது பனச கோகிலம் என்று இருத்தல் வேண்டும்.
பனச கோகிலம் நாளடைவில் பனச- பன-பான- பானு
என படிப்படியாக மாறி பானுகோகிலம் என மாறியிருத்தல்
வேண்டும். கோகிலம் என்று வழங்கப்படும் கருங்குயில்
மாமரத்திலும் பலாமரத்திலும் மட்டுமே அமரும். பலா
பழத்தினை பனச பழம் என்பர். முற்றி கனிந்த பலாப்
பழம் வெடித்து அதிலிருந்து ஒழுகும் இனிய சாறினை
குயில் அருந்திவிட்டு தன்னை மறந்து எழுப்பும் இனிய
குரலினை ஒத்த இராகம். ஆதலால் இதற்கு பனசு
கோகிலம் என்ற பெயர் வந்தது. இந்த பனச கோகிலம்
தான் இன்று பானுகோகிலம் என்று வழங்கப்படுகிறது.

இந்த இராகத்தின் அவரோகணத்தில் ஸ் த நி ப என்று
வருவது குயிலின் குரலினை ஓத்திருக்கும். அதனை
தொடர்ந்து வரும். `மகஸ' என்பது பலா பழ இரசத்தினை
அருந்திய குயில், போதை மிகுதியால் குரல் தேய்ந்து
ஓலிப்பது போல இருக்கும். 12வது மேளகர்த்தா
இராகமாகிய ரூபவதியின் சேய் இராகமான இது பெண்
பால் இராகமாகும். மயக்கச் சுவை மிகுந்த இந்த இராகம்
உச்சி வேளை இராகமாகும். மஞ்சள் நிறமுடையது.
-119-
புஜக சிந்தாமணி

ரூபி என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்ற
மாணிக்க஼க் கல் மூன்று வழியாக கிடைப்பதாக அறிஞர்கள்
கூறுவர். இருகிய பாறைகளின் இடையிலும்,மின்னல்கள்
இரண்டு மோதும் போதும், 1000 ஆண்டுகள் வாழ்ந்த
பாம்பின் வாயிலிருந்து கக்கப்படும் ஒரு வித கல்லாகவும்
மாணிக்கம் கூறப்படுகின்றது. புஜங்கம் என்பது பாம்பினை
குறிக்கும். சிந்தாமணி என்றால் பாம்பின் வாயிலிருந்து
சிந்திய மணி என்று பொருள்படும். இதனை புஜங்க
சிந்தாமணி என்றும் வழங்குவர். இந்த இராகம் பாடும்
பொழுதும் ஆரோகணமுகத்தில் பாம்பு நெளிந்து
நெளிந்து செல்வதைப் போன்று உள்ளதால் இதற்கு
இப்பெயர் வந்திருக்கலாம். இது 13வது மேளகர்த்தா
இராகமாகிய காயகப்ரியாவின் சேய் இராகமாகும். உஶா
காலத்து இராகமாகும். இதன் நிறம் கருமஞ்சள்
நிறமாகும். இது அருவருப்பு சுவையை உடையது

நிடல பிரகாசணி

நிடல என்பது வடமொழியில் நிச்சயமான என்று
பொருள்படும். பிரகாசணி என்பது ஒளி மிகுந்த பெண்
தன்மை எனப்படும். ஆக நிடல பிரகாசணி என்பது
நிச்சயமான ஒளி மிகுந்த பெண் தன்மை எனப்படும்.
பஞ்ச பாண்டவருள் ஒருவனான அர்சுணன் பேடி உரு
கொண்டபொழுது அவனுக்கு நிடல பிரகாசணி என்
பெயர் இருந்ததாகவும், அப்பொழுது அர்ச்சுணன் விராட
தேசத்து மன்னன் மகளுக்கு நாட்டியம் பயிற்றுவிக்கும்
பொழுது கற்பனை செய்யப்பட்ட இராகமே நிடல
-120-
பிரகாசணி ஆகும். இந்த இராகம் மகாபாரத காலத்து
தொண்மை வாய்ந்த இராகமாகும்.

இது 14வது மேளகர்த்தா இராகமாகிய வகுளா
பரணத்தின் ஜன்னியமாகும். இது காலை நேரத்து
இராகம். மகிழ்ச்சி சுவை உடையது. ஊடல் போன்ற
நேரத்தில் பாடத் தகுந்தது. செந்நிறம் உடைய இந்த
இராகம் ஸ்திரி இராகமாகும். 
விநோதினி

இசை மாயையானது. உணர்ச்சிகளை தூண்டக்~
கூடியது. பெருந்தன்மையை தரக் கூடியது. ஆண்ட~
வனை தன் வயப்படுததக் கூடியது. கற்றவன், கல்லாதவன்
குருடன், ஊமை, மேலோன், கீழோன், பற்றுள்ளவன்,
பற்றற்றவன் ஆகிய எத்தகையோரையும் ஆட்டுவிக்கும்
இயல்புடையது. மழையை பொழியச் செய்யவும்,
பெய்யும் மழையை நிறுத்தவும், விலங்குகளையும்,
பறவைகளையும் தன் பால் ஈற்கும் திறன் உடையது
இசை. இத்தகைய பல்வேறு விநோதங்களை செய்வதால்
இசையை விநோதினி என்றனர். 15வது மேளகர்த்தா
இராகமாகும். மாயா மாளவ கௌளாவின் சேய்
இராகமாகிய வினோதினி பஞ்சம வர்ஜித இராகம். இந்த
ப஼ஞ்்ஜமம் இல்லாத காரணத்தினால் இதனை பாடும்போது
கேட்போரின் உள்ளத்தில் பலவித வினோதங்களை 
செய்யும் ஆற்றல் உடையது. வினோதினி இராகத்தை
பாடும் பொழுது இறந்த சடலமும் உயிர் பெற்று எழும்
என்பது ஒரு வழக்கு. அதற்கேற்ப இந்த இராகத்தில்
ரிமதநிஸ என்பதை மீண்டும் பாடினால் ஜடமாக
இருக்கும் பொருளில் கூட சிறிது அசைவு தோன்றலால்
-121-
வினோதினி ஒரு புருஶ இராகமாகும். இன்பச் சுவை
நிரம்பிய (ஆனந்த இரஸம்) இந்த இராகம் இரவு நேர
இராகமாகும். இதன் நிறம் வெளிர் சிகப்பாகும்.

ஜனகர்ஶனி

இது ஜனகர்ஶவு என்றிருத்தல் வேண்டும். கர்ஶவு
என்பது ஆற்றினை குறிக்கும். ஜனகர்ஸவு என்பது
மக்கள் வெள்ளத்தை புலப்படுத்தும். இது இராக இராகினி
பாவத்தினால் ஜனகர்ஶனி என்஼று பெயர் பெற்றிருத்தல்
வேண்டும். இந்த இராகத்தை பாடும் போது மக்கள்
வெள்ளம் நிறைந்த இடத்தில் தோன்றும் ஆரவாரத்தினை
போன்று இரைச்சல் மிகுதியாக இருக்கும். ஆதலால்
இதற்கு ஜனகர்ஶனி என்ற பெயர் ஆகியது. 16வது
மேளகர்த்தா இராகமாகிய சக்கரவாரத்தின் ஜன்னியமாகும்.
இது காலை நேர இராகமாகும். இதனை பாடும்பொழது
உற்சாக சுவை நிரம்பியிருக்கும். இதன் நிறம் செம் ப஼ஞ்சு
குழம்பு நிறம். இது ஸ்திரீ இராகம்.

கர்ஜம்

முன் இராகத்தில் கூறியவாறு கர்ஜவு அல்லது கர்ஜம்
என்பது ஆற்றினை குறிக்கும். ஆறு பெருக்கெடுத்து
ஓடும் போது உண்டாகும் சலசலப்பு ஓசையைப் போன்று
இந்த இராகம் பாடும்போது இருக்கும் ஁என்று ஊகித்து
இதற்கு இப்பெயர் இட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.
17வது மேளகர்த்தா இராகமாகிய சூர்யகாந்தத்தின்
ஜன்யமான கர்ஜம் அதிகாலை நேரத்து இராகமாகும்.
-122-
ஆரவாரம் மிகுந்த நீரோசையினை தோற்றுவிக்கும் இந்த
இராகம் காருண்ய சுவையினை உடையது. இதன் நிறம்
வெண்ணிறம். ஆண்பால் இராகமான இதன்

பீகரகோஶனி

அச்சம் மிகுதியால் அடிவயிற்றில் இருந்து எழும்பும்
கிரிச் என்ற ஓசை என்று பொருள்படும்.
பீகரம் எனில் அச்சப்படும் தன்மை கோஶனி என்பது
ஒலி(சத்தம்)யாகும். 44வது மேளகர்த்தா இராகமாகிய
பவட்பிரியாவின் ஜன்னியமான பீகரகோஶனி 1000
தலையுடன் மகாகாளியின் ஹூம்காரமாகவும் கொள்ள~
லாம். இத஼னை தெளிவுபடுத்த ஒரு நாடோடி கதையும்
உண்டு.

தெனாலிராமன் தனது நாட்டில் பஞ்சம் மிகுந்திருந்த
காலத்தில் தன் நாட்டிற்கு வந்த யோகியால் மழை
பொழிந்தது என்பதை அங்கீகரிக்காமல் ஂமழை வருவதற்~
கும் யோகி நாட்டில் நுழைவதற்கும் சரியாக இருந்தது
என்று கூற, தெனாலிராமனின் எதிரிகள் இதனை அந்த
யோகமகா புருஶரிடம் சென்று சொல்கின்றனர்.
தெனாலிராமனின் மன உறுதியைக் கண்டு மெச்சிய
அந்த யோகியும் மகா காளி ப்ரசன்னமாவதற்கு உரிய
ஒரு மந்திரத்தை தெனாலிராமனுக்கு உபதேசிக்கின்றார்.
அந்த மந்திர வலிமையால் தெனாலிராமன் மகா காளியை
தரிசிக்கிறான். அந்த தேவி 1000 தலையுடனும் இரண்டே
கரத்துடனும் திரிசூலம் தாங்கி காட்சி அளிப்பதாக கதை
உண்டு. அவள் விடும் மூச்சுக் காற்றே (ஹும்காரம்)
பீகர கோஶனி எனப்படும்.
-123-
இது அச்சம் மிகுதியால் எழுப்பப்படும் கிரீச் என்ற
ஓசையாக இருப்பினும், மகாகாளியின் ுஹும்கார
ஒலியாக இருப்பினும் இந்த இராகத்தை பாடும்போது
இதில் வரும்.

`தமபதநி' என்ற பிரயோகத்தைப் போன்று இருக்கும்
என்பர். நள்ளிரவு வேளை இராகமான பீகரகோஶனி
செந்நிறமுடையது. பீபத்சம், பயானகம் (அருவருப்பு,
பயம்) ஆகிய சுவையை உடையது. இது ஒரு புருஶ
இராகமாகும்.

மித்ராஞ்ஜனி

திருக்குறளார் வாக்கில், நண்பன் ஆடை
யிழந்தவன் கைபோல உதவுவான் என்று
கூறப்பட்டுள்ளது. ஆனால் மித்ராஞ்ஜனி கண்ணின்
நன்மையைக் கருதி வைக்கப்படும் கருமையைப்
(கண்மை) போன்று நண்பனின் நன்மையைக் கருதி
நட்புச் செய்பவனை குறிப்பதாகும். மித்ரனுக்கு அஞ்ஜனம்
போன்ற இருப்பவன் மித்ராஞ்ஜனன். அவன் செய்யும் நட்பு
மித்ராஞ்ஜனி.

கமபதபஸ் என்று பாடும் பொழுது அதிலுள்ள விரைவு
தனது நண்பனுக்கு உதவ வேண்டும் என்஼ற
-124-
மனப்பான்மையை இராக சித்திரமாக புலப்படுத்தும்.
25வது கர்த்தா இராகமாகிய மாராஞ்ஜனி ஜன்னிய
மான மித்ராஞ்ஜனி எல்லா நேரங்களிலும் பாடத் தகுந்தது.
இது ஒரு ஸ்திரி இராகம். இதன் நிறம் மஞ்சள். இது
ரௌத்ர சுவையை உடையது.

தாது மனோஹரி

ஹரி என்ற சொல் முன்பே கூறியவாறு பல பொருள்
களைத் தரும் ஒரு உரிச் சொல்லாகும். ஹரி என்பது
நீக்குதல், கத்துதல், பெருக்கெடுத்தல், வளர்தல்,
உதித்தல், கிளர்தல் என்பன போன்ற பல பொருள்~
களைத் தருகின்றது. இங்கு மனோஹரி என்பது மனதின்
கண் உதிப்பது என்ற பொருளைத் தரும். மனதின் கண்
உதிக்கும் ஸ்வரம், அதாவது தாது என்பது ஸ்வரத்தினை
குறிக்கும். தாது மனோஹரி என்றால் மனதில் தோன்றும்
கற்பனை சுரங்களைக் குறிக்கும். ஆனால் இங்கு தாது
மனோஹரி என்பது ஒரு இராகமாக உள்ளது. இது 22வது
மேளகர்த்தா இராகமாகிய கரஹரப்பிரியாவின் ஜன்னிய
மாகும். காலை நேரத்து இராகமான தாது
மனோஹரியை பாடப்பாட சுரஞ்஼ஞானம் பெருகும். இது
ஒரு புருஶ இராகம். ஸ்ருங்கார ரஸம் நிறம்பியது. இதன்
நிறம் கோமேதக நிறமாகும்.

வஜ்ர காந்தி

வஜ்யம் என்பது நவரத்தின கற்களுள் ஒன்றான
வயிரத்தினை குறிக்கும். வயிரத்திற்கு குறிப்பிடத் தக்க பல
சிறப்பு அம்சங்கள் உண்டு. கண்ணாடியை
-125-
அறுப்பதற்கும், இது பயன்படுகிறது. வயிரத்தின்
கதிரியக்கம் அதன் மீது தீட்டப்படுகின்ற பட்டையைப்
பொருத்தே இருக்கும். இந்த கதிரியக்கத்தை காந்தி
என்பர். வயிரத்திலிருந்து வீசப்படும் ஒளி எத்துணை
கண்ணைப் பரிக்கின்றதோ அதைப் போன்று இந்த
இராகத்தை பாடும் போது இதிலிருந்து உதிர்கின்ற
சுரங்஖ள் அத்தனை இனிமையோடு இருக்கும். இவை
மனதின் சோகத்தை, மாற்றி அமைத்து மனதிற்கு
இதமளிக்கக் கூடியது.

இந்த வஜ்ஜர காந்தியின் ஆரோகணம் அவரோகணத்~
திலேயே பல இராகங்கள் உள்ளன. அவை ஆபேரி,
பீம்ப்பிளாஸ், தேவகாந்தாரி, விப்ரதன்யாசி, சிந்துதன்யாசி,
தனாஶ்ரீ ஆகியவை இயற்கையிலேயே இந்த இராகங்~
களின் ஆரோஹண, அவரோஹணத்தில் ஒரு வித
ஸ்ருங்கார ரஸம் அதிகமாக காணப்படுவதால் இந்த
இராகத்தில் அமைந்த பாடல்கள் மிக ஜனரஞ்ஜகமாகவே
இருக்கும். வீணா, வேணு போன்ற வாத்தியங்களில்
வாசிக்கும் போது இந்த இராகங்கள் உடலில் உள்ள
நரம்புகளை மீட்டும் வல்லமை கொண்டவை. இதை
அனுபவ ரீதியில் நன்கு உணரலாம். வஜ்ஜர காந்தியின்
பொருளை நன்஖ு புரிந்து கொண்டு ஸ க - கம - மப- பநி
-நிஸ என்஼ற சுரங்களை வாசித்துப் பார்த்தால் வயிரத்தில்
இருந்து ஒளி வீசுதலை புலப்படுத்தும், பொன் ம஼ஞ்சள் நிற~
முடைய இந்த இராகம் மாலை வேளை இராகமாகும்.
22வ஼து மேள கர்த்தா இராகமாகிய கரஹரப்பிரியாவின்
ஜன்னியமாகும்.
-126-
ஸூகரஜ்யோதி

ஸூகரமெனில் பன்றி. மகா விஶ்ணு எடுத்த 10
அவதாரங்஖ளில் 3வது அவதாரமான வராக அவதாரத்~
தினை ஸூக்்ர ரூபம் என்று வர்ணிப்பர். அப்பொழுது
ஜகஜோதி மயமான பரந்தாமனின் வானளாவிய திரு
உருவத்தையே ஸூக்ரஜோதி என்றனர். இதனை சிலர்
சுக்ரஜோதி என்று தவறுதலாக குறிப்பிடுகின்றனர்.
26 வது மேளகர்த்தா இராகமாகிய சாறுகேசியின்
ஜன்னியமான ஸூக்ரஜோதி ரௌத்திர சுவை நிரம்பியது.
பச்சை நிறத்தினை கொண்டதாக இந்த இராகம் குறிப்~
பிடப்படுகிறது. இது புருஶ இராகமாகும். 
தவஸரஸீருஹம்

தடாகத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களிலே
மிகுந்த பெரிய மலர் ஒன்றில் தேவியின் வாசம் இருக்கும்
என்பது ஐதீகம். அதைப் போன்றே அந்த தாமரையில்
தான் பறவையினங்கள் கூட அமரும். அப்படி அமரு~
கின்ற பறவையினை தேவ ஸ்வரூபம் என்பர். இந்த
தாமரை மலரினை தவஸரஸூருஹம் என்பர். ஸரஸிரூபம்
என்பது தாமரை மலரினை குறிக்கும். 44 வது மேள~
கர்த்தா இராகமாகிய பவப்ரியாவின் ஜன்னியமான
தவஸரஸூருபம் புருஶ இராகமாகும். தாமரை மலர்
நீரிலே மெல்ல ஆடுதலை போன்ற இராக சித்திரம்
கமதப நிதபஸ் என்று இந்த இராகத்தில் வாசிக்கும்போது
தோன்றக் காணலாம். இது மாலை நேர இராகமாகும்.
இதன் நிறம் செம்பழுப்பு நிறமாகும்.
-127-
பிரஹாமி

வெண் தாமரையில் வீற்றிருக்கும் அந்த வீனாவாதினி
சரஸ்வதியினை பிரஹாமி என்று குறிப்பிடுவர். பிர
என்பது நாதத்தையும் ஹாமி என்பது தோற்றுவிப்பவள்
என்றும் பொருள்படும். நாதத்தை தோற்றுவிப்பவள்
ஆதலால் அவளுக்கு பிரஹாமி என்று பெயர். நள்ளிரவு
வேளை இராகமாகிய பிரஹாமி பாடும்பொழுது ஏனோ
அவலச் சுவை நிரம்பியதாகவே உள்ளது. இது செந்நிற
முடையது. இது ஒரு ஸ்திரீ இராகம் ஆகும்.

ஸஜ்ஜன ஆனந்தி

ஸஜ்ஜனம் என்பது கல்வி கேள்விகளில் நிறைந்து
உலகுக்கு நன்மை செய்பவர் எவரோ அவரே
அவர்களுக்கு ஆனந்தத்தை தரக் கூடிய இராகமாதலால்
இதற்கு ஸஜ்ஜன ஆனந்தி என்று பெயர். 63வது
மேளகர்த்தா இராகமாகிய லதாங்கியின் சேய்
இராகமாகிய ஸஜ்ஜன ஆனந்தி மாலை நேர இராகமாகும்.
ஆனந்தத்தினால் வரக்கூடிய மயக்க சுவை நிரம்பியது.
இது புருஶ இராகமாகும். நிறம் வெண்ணிறம்.

க்ஷீத்ராக்ஷி

க்ஷத்ராக்ஷி, க்ஷீத்ராக்ஷி என்றெல்லாம் வழங்கப்படும்
இந்த இராகம், க்ஷீத்ராக்ஷி என்பதே உண்மையான
சொரூபம் ஆகும். க்ஷிதி என்பது உலகினை குறிக்கும்.
உலகினை ஆட்சி செய்௟ும் பரமேஸ்வரியை குறிப்பதால்
இதற்கு க்ஷித்ராக்ஷி என்று பெயர். இது 46வது
-128-
மேளகர்த்தா இராகமாகிய ஶட்விதமார்கிணியின்
ஜன்னியமாகும். சந்தியா நேரத்து இராகமான இது
துன்பரஸம் நிறம்பியது. இந்த இராகத்திற்கே உரித்தான
வக்ரபேதங்஖ளினால் இந்த துன்ப ரஸம் அதிகமாகி
இராகத்தை குழப்பத்திற்கு இடம் அளிக்கும் வகையிலும்
விஸ்தாரமான ஆலாபனைக்கு இடமளிக்காதும் வைத்~
துள்ளது. இதன் நிறம் வெளிர் சிகப்பு . இது ஒரு ஸ்திரி
இராகம்.

சதுரானன பிரியா

தேவர்கள் மூவர் என்று அனைவரும் அறிந்ததே.
ஆனால் உபநிஶதங்கள் தேவர்களை நான்காக சொல்லு~
கின்றது.

அமைதியான சொரூபமாக பிரமன்- விஶ்ணுவும்
மற்றும் ருத்ரன்- சிவன் ஆகிய நால்வருக்கும் பிரியமான
இராகம். ஆதலால் இதற்கு சதுரானன் பிரியா என்று
பெய஁ர் வந்தது. 11 வது மேளகர்த்தா இராகமாகிய
கோகிலப்ரியாவின் ஜன்னிமான இது புருஶ இராகமாகும்.
காலை விடியலுக்குப் பிறகு 5 நாழிகை கழித்து பாடத்~
தகுந்தது. இதன் நிறம் நீலம்.
-129-
மௌன ஶ்ரீசுகந்தி

உலகின் கண் ஆற்ற வேண்டி கடமைகள் அதிக~
மிருக்க அவற்றை விளக்கிவிட்டு தேவை௟ற்ற காரியங்~
களிலே காலம் கழிப்பதும், உண்பதும், உறங்குவதும்,
கேளிக்கைகள் நிறைந்த வாழ்வினையே சதம் என
எண்ணித் திரிவதும் ஒழித்து மௌனமாக இருந்து
தெள்ளத் தெளிவுபட தெளிய வேண்டியதை தெரிந்஼து
கொள்வதால் மனதுக்கும், வாழ்விற்கும் பலன் கிடைக்கும்.
இதனை விளக்குவதே மௌன+ஶ்ரீ+சுகந்தி. இங்கு ஶ்ரீ
என்பது தெரிந்துக் கொள்ளுதல் என்று பொருள்படும்.
சுகந்தி என்பது ஆத்ம திருப்தியை குறிக்கும். இது முன்
காலத்தில் பிரம்ம குமாரர்களாகிய சநகர். சநந்தனர்,
சநாதனர், சநத்குமார் என்ற நான்கு முனிக்குமார்களும்
வேதங்களை கற்஼றும் அதன் உட்பொருள் அறியாது
வேத வித்தகனாகிய அந்஼த பரமேஸ்வரனை பணிந்து நிற்க,
அவரும் கல்லாலமரத்தின் கீழ் இருந்து வேதங்களின்
உட்பொருளை விளக்கினார். முனிக் குமாரர்கள் சின்முத்திரை~
யுடன் கூடிய மோன நித்திரையில் ஒரு கண நேரம் நின்று
காட்டினார். இந்த மௌன வியாக்கியானம் உலகிற்கு
(ஶ்ரீ) சுக நிலையை தந்த஼து.
-130-
இந்த மௌன ஶ்ரீ சுகந்தி 17வது மேளகர்த்தாவாகிய
சூரிய காந்த஼த்்தின்் ஜன்னியமாகும். இதனை பாடும்
பொழுது நமக்கே ஆனந்தம் நிரம்பிய ஒரு அமைதி
தெரியும். இது புருஶ இராகமாகும். மஞ்சள் நிறமுடையது.

காண்டவ ஜ்வாலன்

இந்திரனுக்கு சொந்தமான காண்ட்ப வனம் என்ற
வனம் மூலிகை நிரம்பிய வனமாகும். இந்த வளமையான
வனத்தினை அக்கினி தேவன் சுவேத மன்னனின்
வேள்வியில் இடையராது நெய் உண்டதால் தனது
மந்தநிலை போக்கும் பொருட்டு காண்டிப வனத்தை
பலமுறை எரிக்க முயன்று இந்திரனின் மழை பெய்விக்கும்
முயற்சியால் தோல்வி அடைந்தான். கண்ணபிரானும்,
அர்ச்சுனனும் அந்த அக்கினி தேவனுக்கு உதவியதால்,
அந்த காண்டவ வனத்தினை தீ வைத்து எரித்தான். அந்த
நேரத்தில் அங்கு காட்சி அளித்த அக்கினி தேவனை
காண்ட்வ ஜ்வாலன் என்று வழங்குவர்.

இத஼னை காண்டஜ்வன் என்றும்கூட சிலர்
குறிப்பிடுவர். அது தவறு. 51 மேளகர்த்தா இராகமாகிய
காமவர்த்தனியின் சேய் இராகமான காண்டவஜ்வாலன்
தீப்பிழம்புகள் மேல் நோக்கி எரியும்பொழுது வேகமாக
எழும்புதலை போன்ற ஆரோகணமும் தணியும்பொழுது,
தீ நாக்குகள் எப்படி தளர்வடைகின்றதோ அதைப்
போன்று அவரோகத்தினையும் உடையது. இது
ரௌத்ர இராகமாகும். சிகப்பு நிறத்தை உடையது.
உச்சி வேளை இராகமாகும். 
-131-
பவாபரணம்

பவம் என்பது பிறவி பவரோகம் என்றால் பிறவிப்
பிணி. பிறவிப் பிணியை அறுப்பவன் முருகப்பெருமான்,
அப் பிறவிப் பிணியை அறுப்பதால் அவன் பவாபரணன்
என்று வழங்கப்படுகிறான்.

இந்த இராகத்தை பவாபரணி என்று கூட சிலர்
கூறுகின்றனர். இராக ராகினி பாவங்களினால் இது
பெண்பால் இராகமாக கருதப்பட்டாலும் குமரக் கடவுளின்
வினையை சொல்வதால் இது பவாபரணம் என்றே
கொள்ள வேண்டும். சாந்தி பாவமுடைய இநத் இராகம்
பகற்பொழுது இராகமாகும். 29வது மேளகர்த்தா இராக
மாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னியமான பவாபரணத்~
தின்

ஸ்ருதிபாஶ்யணி

ஸ்ருதி என்பது வேதத்தைக் குறிக்கும். பாஶ்யணி
என்பது மொழியாகும். ஸ்ருதி஫ாஶ்யணி என்பது
வேதத்தின் மொழி என்று சொல்லப்படும்.வேதத்தில்
சொல்லப்பட்டு இருக்கின்ற ஆகமங்஖ளையும் பூஜா
விதிகளையும் விளக்குவது போன்றே இந்த இராகம்
நன்னெறியை கேட்பவருக்கும் பாடுபவருக்கும் போதிக்கும்.
இது ஒரு தைவதாந்த்ய இராகம். 29வது மேளகர்த்தா~
வாகிய தீர-சங்கராபரணத்தின் ஜன்னியமான வக்ர
இராகம்். இது பெண்பால் இராகமாகும். அருவருப்பு
-132-
சுவையை உடையது. மஞ்஛ள் நிறமுடையது. சந்தியா
நேரத்து இராகமாகும். 
ருத்ரகேஸரி

கேஸரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். ருத்ரகேஸரி
என்பது சிங்கம் தனது பசிமிகுந்த வேளையில் மூர்க்கமாக
உறுமல் கொண்டு காட்டில் சுற்றிவரும். அந்த கோபம்
மிகுந்த சிங்கத்தை குறிப்பதே ருத்ரகேஸரி. இந்த
இராகத்தினை பாடும் பொழுது இதில் வருகின்ற ப நி த ப
ம க ப என்பது ஆஹதகமகப் ப்ரயோகத்தினால் சிங்கத்தின்
உறுமலைப் போன்று இருக்கின்றது. 41வது மேளகர்த்தா
இராகமாகிய பாவணியின் ஜன்னியமாகும். மாலை
நேரத்து இராகமான ருத்ரகேஸரி ரௌத்ர சுவையை
உடையது. இது ஒரு புருஶ இராகமாகும். பச்சை
நிறமுடைய஦ு. 
நவக்ரஹமூலிகா

நவக்ரஹமாலிகா என்று கூட வழங்கப்படும் இந்த
இராகம் 16வது மேளகர்த்தா இராகமாகிய சக்ரவாகத்தின்
ஜன்னியமாகும். நவக்ரஹமூலிகா என்பது இங்கு நவ~
கிரகங்களுக்கு உரிய புஶ்பங்களை குறிப்பிடுவதாகும்.
உண்மையில் மூலிகை என்று சொல்லப்படுவது பச்சிலை~
யைத்தான் குறிக்கும். நவக்ரஹத்திற்குரிய மூலிகை~
களாவன: சூரியனுக்கு தாமரை மலரும், சந்திரனுக்கு
அல்லி மலரும், அங்காரகனுக்கு செந்நிறமுடைய
செம்பருத்தி மலரும், புதன் கிரகத்துக்கு நீலோற்பலமும்,
-133-
பிரகஸ்பதிக்கு சாமந்தி மலரும், சுக்கிரனுக்கு பாரிஜாத
மலரும், சனீஸ்வரனுக்கு நீல மலரும், இராகுக்கு மல்லி
யும், கேது கிரகத்திற்கு முல்லை மலரும் உரியதாகும்.
இந்த மலர்களை வைத்து பூஜிப்பதால் என்ன பலன்
கிடைக்குமோ அந்த பலன் நவகிரக மூலிகை இராகத்~
தினைப் பாடுவதால் கிடைக்கும். மேற்கூறிய கிரகங்~
களுக்குரிய மலர்களை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக
கூறுகின்றனர். இது புருஶ இராகமாகும். சந்தியா
நேரத்து இராகமான இந்த இராகம் கரும் நிறமுடையது.
இது பக்தி நிரம்பிய ஆனந்த சுவை உடையது. 
கோமுகி

கங்கை, மந்தாகிணி, தூத் கங்கா என்று இராக நதி~
களாக இமய மலையில் இருந்து பாய்ந்து வந்து
கங்கோத்ரியாக ஬ாய்ந்து வருகிறது. இதில் தூத்கங்க஼ா
நதியின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்பது
புரியாத புதிரே. இது வெள்ளிப் பனிமலையான இம஼ய
மலையின் பனிக்கட்டி உறைந்து அதனால் உண்டான
நீரோட்டமே என்று சொல்லப்படும். மந்தாகிணி நதியின்்
தொடக்கம் பசுவின் வாயைப் போன்ற மலைக் குகையில்
இருந்து அருவியாக விழுகிறது.

இது சிவபிரானின் தலையில் கட்டப்பட்டுள்ள
பாகிரதியின் (கங்காதேவி) வாய் என்றும் கூறுவர். அந்த
பாகிரதியின் வாயில் இருந்து எத்த஼னை வேகமாக நீர்
கொட்டுகிறதோ அதைப்போன்று இந்த இராக சுரங்கள்
நாத வெள்ளத்தை தோற்றுவிக்கும். ஆதலால் இதற்கு
கோமுகி என்ற பெயர் வந்தது. 15வது ராகமாகிய
-134-
மாயாமாளவ கௌளையின் ஜன்னியமான கோமுகி
இராகம். புருஶ஼ராகம் அதிகாலை நேரத்து இராகமான
கோமுகி நகைச்சுவை உடையது. இதன் நிறம் வெளிர்
நீலம்.

யோகபோதினி

யோகம் என்று சொல் `யூஜ்' என்ற வடமொழியில்
இருந்து பிறந்த சொல்லாகும். அலைபாயும் மனதை ஒரு
நிலைப்படுத்தும் வல்லமை படைத்தது யோகம். கல்லால
மரத்தின் கீழ் அமர்ந்த தட்சணாமூர்த்தி, யோக
தட்சணாமூர்த்தி என்று அழைக்கப்படுவர். இவர்
முனிக்குமாரர்களுக்கு உபதேசித்த யோக நிலை `யோக
போதினி' என்று வழங்கப்படும். யோகத்தை போதிக்கும்
போது எத்தனை மனஅமைதி கிடைக்கின்றதோ
அத்தனை மன அமைதி இந்த இராகத்தை பாடும் போது
கிடைக்கும். 10வது மேளகர்த்தா இராகமாகிய நாடகப்
பிரியாவின் ஜன்னியமான யோக போதினி ஒரு புருஶ
இராகமாகும். உஶா நேரத்து இராகமான யோக
போதினி சாந்தி பாவம் கொண்டது. நிறம் ம஋ஞ்சள்
நிறமாகும்.

இராவணப் பிரியா

இலங்கை அதிபதியான இராவணன் சகலகலா
வல்லவனாவான். இவன் சிறந்த இசைக் கலைஞன்
ஆவான். இவன் கண்டு பிடித்த இராகங்கள் பல இவன்
கயிலை அதிபதியான பரமேஸ்வரனை நாள்தோறும்
-135-
புட்பக விமானத்தில் சென்று தரிசித்து வருவது வழக்கம்.
அங்ஙனம் செல்வது அவனுக்கு மிகவும் உபத்ரவமாக
இருந்ததால் கயிலையையே பேர்த்தெடுத்து இலங்கைக்கு
கொண்டு செல்ல முயன்றான். அப்பொழுது சிவபிரான்
தனது கால் சுண்டு விரலினால் சிறி஥ு அழுத்த க஼யிலை~
யில் மலைக்கடியில் மாட்டிக் கொண்ட இராவணன்
சிவபிரான் தன் காலை எடுப்பதற்காக பாடிய
இராகமே இராவணப்பிரியா. இது இராவணனுக்கு பிரிய~
மான சிவபிரானைப் பாடியதால் இராவணப் பிரியா
என்றும், பாலைத் துறை இராகமான தோடியின் ஜன்னிய
மானதாலும் இராவணப் பிரியா என்றும் வழங்கப்படுகிறது.
திருநாவுக்கர சாமிகளின் திருநல்லூர் தேவார பதிகத்~
தினால் இது விளங்கப்பெறும்.

இது 8வ஼து மேளகர்த்தா இராகமாகிய அனுமத்~
தோடியின் ஜன்னியமாகும். இரு புருஶ இராகமாகும்.
இரக்கச் சுவை மேலோங்கும். இராவணப்பிரியா அதி~
காலை நேரத்து இராகமாகும். இதன் நிறம் வெண்மஞ்சள்.

வித்தியாமாலி

64வது மேளகர்த்தா இராகமாகிய வாசஸ்பதியின்
ஜன்னியமான வித்தியாமாலி வித்தைகளுக்கு அதிபனான
விநாயகப் பெருமானைக் குறிப்பிடுவதாகும்.

-136-
ஆக வித்தைகள்14, இந்த 14 வித்தைகளையும்
பயிற்றுவிப்பவர் முழுமுதற் கடவுளாகிய விநாயகப்
பெருமான் இதனையே புரந்தர஦ாசர், வித்தைகளுக்கு
அதிபதியாகிய வினாயகப் பெருமான் எங்ஙனம் முதன்மை
வகிக்கின்றாரோ அதைப் போன்று வித்யாமாலி வினாயகப்
பெருமானை வணங்குவதற்கு முதன்஼மையான இராகமாகும்
இது புருஶ இராகமாகும். நிறம் செந்நிறம். பக்தி பாவம்
நிறம்பிய ஆனந்த இரசம் உடையது. விடியல் நேரத்து
ராகமாகும்.

ப்ரமரவர்தனி

`வர்தனம்' என்பது `நோக்கு' என்஼று பெயர்.
பிரமவர்தனி என்றால் குளவி இனத்தின் பார்வை என்று
பொருள்படும். குரு முகமாக கலையை பயிலும் சீடன்
நாளடைவில் குருவாக மாறுதலை விளக்குவதற்காக
சொல்லப்படும் பாணியம் (அல்லது) பாணி பிரமரவர்தன~
மாகும்.

குளவி இனத்திற்கு முட்டையோ அல்லது குட்டி
களோ கிடையாது. குளவியானது தன் உடலின்
விந்துக்களை வாய் வழியாக விஶமாக மாற்றி வைத்துக்~
கொண்டு ஒரு விதமான கூட்டுப் புழுவை தன் வாயால்
கவ்வி அதற்கு விஶத்தை ஏற்றி விடுகிறது. விஶம்
ஏற்றப்பட்ட அந்த புழுவினை தான் மண்ணால் கட்டப்஼பட்ட
-137-
கூட்டினுள் வைத்து மிக மெல்லிய துளை விட்டு
மூடி விடுகிறது. குளவி அந்த கூட்டின் அருகில் வரும்
பொழுதெல்லாம் அதனுடைய ரீங்காரத்தைக் கேட்கும்
அந்த கூட்டுப் புழு, தன்னை பிடித்து உண்ண குளவி வந்து
விட்டது, என்று எண்ணி எண்ணி நாளடைவில் குளவி~
யாகவே மாறி விடுகின்றது. இதற்கு ப்ரமவர்தனம் என்று
பெயர். 16வது மேளகர்த்தா இராகமாகிய சக்கரவாகத்~
தின் ஜன்னியமான ப்ரமரவர்தனி உச்சி வேளை இராக~
மாகும்.

ஒரு சீடன் தான் ஬ணிகின்ற குருவை நினைந்து
நினைந்து சகல கலைகளையும் அவரிடமிருந்து பயின்று
நாளடைவில் நல்லதொரு குருவாக அவன் மாறுதலையே
பிரமரவர்தனம் குறிப்பிடுகின்றது. இது புருஶ இராக~
மாகும். நிறம் செம்பழுப்பு நிறமாகும். இது ஆனந்த
ரஸம் உடையது.

0 
﻿
03-07-04
Tamil
-72-
2. பேரவைப் பணியினின்றும் சில உறுப்பினர்களைத்
தாற்காலிக நீக்கம் செய்துள்ள தொடர்பான
அறிவிப்பு.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு ஓர் அறிவிப்பு.
அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை~
யன்று பேரவைத் தலைவருடைய ஆணையின்பேரில் வெளியேற்~
றப்பட்டார்கள். அன்றைக்குப் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி
அந்த ஒருநாள் மட்டும்தான் அவர்கள் அவை நடவடிக்கைகளில்
கலந்துகொள்ளக்கூடாது என்பது விதியாகும். எனவே, வளாகத்~
தில் இருக்கின்ற அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள்
அவைக஼்கு வந்து, இப்போது அவர்களுடைய உரிமை மீறல்
பிரச்சினை எடுத்துக்கொள்ளப்பட இருப்பதனால், அது
தொடர்பாக அவர்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க
வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

3. உரிமை மீறல் பிரச்சினைகள்

(அ)	முதலமைச்சர் மீது - இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய
இராணுவத்தினர் பற்றியும் திரு. ராஜிவ்காந்தி பற்றியும்
அவையில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர்கள்
திரு. குமரி அனந்தன், திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்
மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பேரவை~
யில் மாண்புமிகு ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றியும், இந்திய
இராணுவத்தைப் பற்றியும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்
தவறான தகவல்களைத் தந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டு
அவை உரிமை மீறல் பிரச்சினைக்கான அறிவிப்புகளைக் கொடுத்~
துள்ளர்கள். இது எவ்வாறு அவை உரிமை மீறல் பிரச்சினையில்
அடங்கும் என்பதனைச் சுருக்கமாக விளக்கக் கேட்டுக்கொள்~
கிறேன். முதலில், திரு. குமரி அனந்தன் அவர்கள்.

திரு. குமரி அனந்தன் : மாண்புமிகு சபாநாயகர் அவர்களே
இந்திய இராணுவம் என்றும், ராஜிவினுடைய ராணுவம்
என்றும் ராஜிவினுடைய படை இலங்கையில் என்~
ஜாதிக்காரனாகிய தமிழர்களைக் கொன்றுக் குவித்தது
என்றம், ராஜிவ் காந்தியைக் கண்டித்தே நான் அமைதிப்
படையை வரவேற்கச் செல்லவில்லை என்றும் முதல்வர் அவர்கள்
இங்கே அறிவித்தார்கள். ராஜிவ் காந்தி அவர்கள் இந்த
அவையிலே இல்லை என்றாலும், அவர்களுடைய தலைமையிலே
இயங்கிக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள்
எங்கள் கட்சித் தலைவரினுடைய மரியாதையைக் காப்பாற்று~
வதன்மூலமே கட்சியினுடைய மரியாதையைக் காப்பாற்ற இயலும்
எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த அவையில்
அவருக்கு இருக்கின்ற பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு,
-73-
பாதுகாத்து தன்னைத் தானே - தனக்காகவே வாதாடி
தன்னுடைய நிலையை விளக்குவதற்கு இந்த அவையில் உறுப்பி~
னராக இல்லாத மாண்புமிகு முன்னாள் பிரதமர் அவர்களை
இங்கே எடுத்துச் சொன்ன காரணத்தினாலே நாங்கள் இந்தத்
தீர்மானத்தை உங்களிடம் கொடுத்திருக்கிறோம். ராஜீவ் காந்தி~
யைப் பொறுத்தவரையில் அவர்களுடைய அன்னை இந்திராகாந்தி
இலங்கைத் தமிழர்க஼ளுக்காக எந்தெந்த அளவுக்கு வாழ்வு
அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டாரோ, அதனைத்
தொடர்ந்து செய்வேன் என்று, இப்போது இருக்கின்ற சிலர்
சின்னப் பிள்ளையாக இருக்கின்ற நேரத்திலேயே "சிங்கம் எனச்
சீறி எழுந்து செந்தமிழ் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட
அமிர்தலிங்கம் போன்றவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.
அன்னை போய் விட்டார், எனவே அதற்குப் பிறகு இருக்கின்ற
நான் இளைஞனாக இருக்கின்ற காரணத்தாலே என்னை நம்பிப்
பயன் இல்லை என்று எண்ணாதீர்கள். நான் அந்த வழியிலேயே
தொடர்ந்து சென்று இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எல்லா
பாதுகாப்பும் கொடுப்பேன்" என்று உறுதி அளித்தார்.

1983-ல் இலங்கையில் நடைபெற்றது தமிழனுடைய கறி~
மாமிசம் இங்கே கிடைக்கும் என்று கடைவீதிகளில் எல்லாம்
அறிவிப்புப் பலகைகள் தொங்கின. இங்கே இருந்து சுற்றுலா
போன தமிழன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் சிங்கள வீரர்க~
லால் கொல்லப்பட்டார்; சிங்கள இராணுவத்தால் கல்வி பயின்று
கொண்டு இருக்கின்ற பெண்க஼ள் கற்பழிக்கப்பட்டனர். அங்கே
இருக்கின்ற, இந்தக் கோவில்களில் இருக்கின்ற சிலைகளுடைய
தலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு அங்கே புத்தர் சிலை~
கள் வைக்கப்பட்டன. புத்தர் விகாரங்களாக மாற்றப்பட்~
டன. பள்ளி வாசலில் தொழுகை நடத்துகின்ற இஸ்லாமிய
பெருமக்கள் தொழுது கொண்டு இருக்கின்ற இடத்திலேயே
கொலையுண்டார்கள். பிரார்த்தனை செய்கின்ற பாதிரியார்கள்
அங்கே கொலை செய்யப்பட்டார். நீண்ட நெடுங்காலமாக கண்
என போற்றிக் காத்து வந்த கல்வித் தமிழ் ஏடுகள் என்று சொல்லு~
கின்ற நூல்கள் எரிந்து ஒழிந்து சாம்பல் ஆக்கப்பட்டன.
நமது தமிழ் மக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாது
இருந்ததோடு அவர்களுக்கு உணவு கொடுக்காமல், அவர்கள்
நோய்வாயில் இருந்தபோது மருந்து கொடுக்காமல் கொடுமை~
களைச் சிங்கள அரசு செய்தது.

அது மட்டும் அல்லாமல், இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்~
படுகிற தமிழனாக இருந்தாலும், சிங்கள வீரர்களால் சுட்டுக்
கொல்லப்படுகிற அல்லது வெட்டிக் கொல்லப்படுகிற தமிழனாக
இருந்தாலும் போஸ்ட்டு மார்ட்டம் கூடச் செய்யாமல் புதைத்து
விடலாம் என்று சொல்லுகின்ற கொடுமையான சட்டங்கள்
நிலவிக்கொண்டு வந்து கொண்஼டு இருந்த நேரம்.
-74-
அந்த நேரத்தில் அவர்களுக்கு உணவு போகக் கூடாது என்று
தடுத்து வைத்து இருந்த நேரத்தில் அவர்களுக்கு உணவு அளிப்~
பதற்குக் கூட முன் வந்தது ராஜீவ் காந்திதான். பல படகு~
களிலே அவர் நமது நாட்டினுடைய அசோகச் சக்கர கொடி அல்ல
போர் கொடியை அல்ல; உலக சமாதானத்தை நாடிக்
கொண்டு இருக்கின்ற இரக்கத்திந் சின்னமாக இருந்து கொண்்~
டிருக்கின்ற செஞ்சிலுவைச் சங்கத்தினுடைய கொடியைப் போட்டு
கொண்டு படகுகளில் உணவுப் பொட்டலங்கள், பழங்கள்,
ரொட்டிகள், மருந்துகளை எடுத்துக்கொண்டு திறந்த படகுகளில்
போன நேரத்திலே அங்கே இலங்கையில் இருந்து ஆண்டு கொண்டு
இருந்தவர்கள் அதனைத் தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்~
னார்கள் தடுத்து நிறுத்தப்பட்டு படகுகள் எல்லாம் தத்தளித்தன
பாரத தேசத்திலே இருக்கின்ற மக்கள் ஆகிய நம்முடைய நெஞ்~
சங்கள் எல்லாம் பதறிப் போய் துடித்தன; பாரத பெரும்
தேசம் என்று சொல்லுகின்ற இமயமலையிலிருந்து குமரி வரை
அகன்று, விரிந்து கிடக்கின்ற 80 கோடி மக்களைக் கொண்டு
இந்தப் பெரிய பாரத தேசத்தினுடைய படகுகள் தடுத்து நிறுத்~
தப்பட்ட வகையில் அப்போது சென்னையில் இருந்த பலர் பார்,
பார் இவ்வளவு நாளும் தமிழனுடைய மானம்தான் போயிற்று
என்று நினைத்தோம் இப்போது பாரதப் பிரதமருடைய மான~
மும் போயிற்று என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் என்ன
நடந்தது? சில மணி நேரத்திலே நம்முடைய மானம் காப்பதற்கு
என்று அங்கே விமானம் போனது. உணவுப் பொட்டலங்களைப்
போட்டது. உணவு பொட்டலங்களைப் போட்டதற்குப் பிறகு
அந்தச் செய்தியைச் சொல்லியது நாங்கள் ரொட்டித் துண்டுகளை
மட்டும் போடுவதற்குத் தகுதியானவர்கள் மட்டும் அல்லது
தேவைப்பட்டால் எங்கள் தமிழனைக் கொலை செய்பவர்களை
வெட்டித் துண்டு போடுவதற்கும் இந்தி௟ா தயாராக
இருக்கிறது என்று சொல்லுகின்ற செய்தியை அங்கே
சொல்லாமல் சொல்லி விட்டு வந்தார்; அதனால் ஒப்பந்தம்
ஒன்று கையெழுத்தாகியது. அந்த ஒப்பந்தம் `இந்தியா
சிலோன் அக்கார்டு' என்று இந்தியாவை முன் நிறுத்தி இரண்டாவ~
திலேயே இலங்கையைச் சொல்லுகின்ற அளவுக்கு அந்த ஒப்பந்~
தம் வந்தது. நீண்ட நெடுங்காலமாக எத்தனையோ ஒப்பந்தங்~
களைச் செய்த பிறகும் கூட அந்த ஒப்பந்தங்களை எல்லாம்
இலங்கை அரசாங்கம் மீறி, மீறி போகப்போக இந்தத் தடவை
இந்திய அரசாங்கமே அந்த ஒப்பந்தத்தைப் போட்டதற்குக் 
காரணம்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : தலைவர் அவர்களே
இந்த உரை ..(குறுக்கீடு)

திரு. குமரி அனந்தன் : தலைவர் அவர்களே, எத்தனையோ
தடவை பல ஒப்பந்தங்கள் போட்டு அவை எல்லாம் மீறப்பட்ட
நேரத்தில் இந்தத் தடவை இன்னொரு பக்கத்திலே
ஒப்பந்தத்திலே இருப்பது இந்திய இராணுவம்,
-75-
இந்திய இராணுவத்தை வைத்துக்கொண்டு இருக்கிற
இந்திய அரசு என்கின்ற காரணத்தால் நாம் எல்லாம்
மகிழ்ந்தோம். எப்படியாவது இந்த இலங்கையில் இருக்கின்ற~
வர்கள், அந்தச் சிங்கள வீரர்களிடமிருந்து நமது செந்தமிழ்ச்
சிங்கங்கள் எத்தனையோ ஆண்டுக்காலம் நினைத்துக்கொண்டு
இருக்கிறவர்கள், கனவு எல்லாம் நனவாகும் என்று நினைத்துக்
கொண்டு இருந்தோம். அதன்படிதான் ஒவ்வொரு தடவையும்
ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலைப் போராட்டத்திலே ஈடு~
பட்ட பெருமக்களுக்கெல்லாம் நன்மை செய்து கொண்டிருந்~
தார்கள். அமிர்தலிங்கத்தை இங்கே கொண்டு வந்தோம். விடு~
தலைப் புலிகளாக இருந்து கொண்டிருந்தவர்களுக்குச் செல்~
வம் கொடுத்தோம். தங்குவதற்கு இடம் கொடுத்தோம்.

10-05 மணி

அதே நேரத்தில் இங்கே சிலர் தங்கிக்கொண்டிருந்த போது
அங்கே களத்திலேயிருந்து போராடிக்கொண்டிருந்த, டேலோ~
வைச் சேர்ந்த சிறி சபாரத்தினம் போன்றவர்களெல்லாம் இன்~
னொரு போராளிக் குழு என்று சொல்லப்படுகின்ற விடுதலைப்
புலிகளாலே கொல்லப்பட்டார்கள். அப்போது நமது மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள், தமிழனாக, துடிக்கின்ற நெஞ்சத்~
தோடு எழுந்து நின்று சொன்னார்கள் அந்தச் சபாரத்தினம்
அவர்கள் இறந்தபோது எனக்கு தாங்க முடியாத வருத்தம்
இருக்கிறது; நான் ஏன் இருக்கிறேன் என்று சொல்கின்ற
அளவிற்கு எனக்கு நெஞ்சிலே வருத்தம் இருக்கிறது;
சில நாட்களுக்கு முன்புதான் அந்தத் தம்பி வந்து என்னோடு
படம் எடுத்துகொண்டான் என்று அவர்கள் வேதனைப்பட்டது
எல்லோருடைய நெஞ்சையும் தொட்டது. நமக்குள்ளே சண்டை~
யா என்று எண்ணிக்கொண்டு இருந்தோம்.

அதே நேரத்திலே, இலங்கை அரசாங்கம் போராளிக் குழுக்~
களை துரத்தி, துரத்தி, துரத்தி, அடிக்கிறது. அவர்~
க஼ளைக் கலகக்காரர்கள் என்று சொல்கிற நேரத்தில்,
கலகக்காரர்கள் அல்ல, உரிமைக்காகப் போராடுகிறவர்கள் என்ற
அந்தஸ்தைக் கொடுத்து, திம்புவிலே சரியாசனம் கொடுத்து,
அரியாசனத்திலே இருக்கின்றவர்கள் சரியாசனம் கொடுத்து, பேச
வைத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள், சார்க் மாநாடு நடை
பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் தனி விமானத்தை அனுப்பி
அருமைக்குரிய சகோதரர், இதயத் துடிப்பெல்லாம் அந்த
நாட்டிலே வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்களுக்காக பாடுபடு~
கிறார் என்கின்ற எண்ணத்திலே அவரைத் தனி விமானத்திலே
கொண்டு வந்து பேச வைத்ததும் ராஜீவ்காந்து அவர்கள்தான்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆயுதங்களை கீழே போட்டு,
ஜனநாயக வழியிலே திரும்ப வேண்டுமென்று சொல்கிற நேரத்~
தில், அதையும் ஒப்புக்கொண்டு, மக்களைக் கூட்டி, பெரிய
பொதுக் கூட்டத்திலே பேசி முடித்துவிட்டு, அதற்குப் பிறகு
ஆயுதங்களை போட மாட்டோம் என்று சொன்ன காரணத்தினாலே
-76-
சண்டை வந்தது, சண்டை வந்த நேரத்திலே கூட
என்ன செய்தோம் நாம்? வடகிழக்கு மாகாணத்தை
ஒன்றுப்படுத்தி, புலிகளே பெரும்பான்மையாக இருந்து ஆளலாம்
என்று சொல்லி, நீங்களே சொல்கின்றவரை முதலமைச்சராக
ஆக்கலாம் என்று சொல்லி, தமிழுக்கு ஆளுகிற உரிமை, ஆட்சி
மொழி அந்தஸ்து, கடல் கடந்தும் ஒரு தமிழன் ஆளுகிறான்
முதலமைச்சராக என்று சொல்கின்ற பெருமையினையும்
ராஜிவ் காந்தி அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்.

0 
﻿
என். ஜனார்த்தனன்
03-07-09
Tamil
-42-
கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி தரையோடு படரக் கூடி௟ கொடி~
யினத்தைச் சேர்ந்தது. தோட்டங்களிலும், வேலி
ஓரத்திலும் ரஸ்தாவின் ஓரத்திலுள்ள செடிகளின்
ஊடேயும், கட்டாந்தரையிலும் கூடப் படரும். இது
சுமார் ஒரு மீட்டர் சுற்றளவிற்குப் படரும். இதை~
விடக் குறைந்த அளவிலும் படரும். இதன் இலை
நீலம் கலந்த பச்சை நிறத்துடனிருக்கும். கத்திரி
இலையின் வடிவத்தில் மேடு பள்ளமாக நெளிந்து
நெளிந்து மஞ்சள் நிறமுள்ள மிகச் சிறிய கூர்மையான
முள் அடர்த்தியாக அமைந்திருக்கும். கத்திரிச் செடி~
யின் பூவைப் போலவே சற்று சிறிய அளவில் ஊதா
நிறத்தில் புஶ்பிக்கும். நடுவில் மஞ்சள் நிறத்துடன்
சிறிய சூல்தண்டு அமைந்திருக்கும். பூ வாடிய பின்
பிஞ்சு பிடிக்கும். கண்டங்கத்திரிக்காய் கோலி
உருண்டையளவிலும் அதைவிடச் சிறிய அளவிலு~
மிருக்கும். காய் பச்சை நிறமாக அதன்மேல் பலவித~
மான வெண்ணிறக் கோடுகள் படர்ந்திருக்கும்.
-43-
கண்டங்கத்திரியின் காய்கள் வேப்பம்பூவைப்
போல கசப்பு குணமுள்ளதாக இருக்கும்.

கண்டங்கத்திரியின் இலைகளை மருந்துக்குப்
பறிக்கப் போனால் வெறும் கையுடன் போனால்
இலைகளுடன் வர முடியாது. எனவே கூர்மையான
கத்திரி அல்லது கத்தியுடன் போக வேண்டும்.

வலியுடன் கூடிய நீர்ச்சுருக்கு குணமாக: கண்டங்கத்திரி
இலைகளைத் தேவையான அளவு எடுத்து ஒரு கத்திரி~
யைக் கொண்டு இலைகளிலுள்ள முட்களை வெட்டி
எடுத்துவிட்டு அதைக் கழுவி சுத்தம் செய்து அம்மியில்
வைத்து நைத்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி~
யளவு சாற்றை எடுத்து சுத்தமான துணியில் வடிகட்டி
அதே அளவு தேன் சேர்த்து எந்த நேரத்திலும் 
கொடுக்கலாம். மருந்து கொடுத்த கால் மணி நேரத்~
திற்குள் ஜிலுஜிலுவென்று எரிச்சலே இல்லாமல் நீர்
இறங்கும். இது ஒரு அனுபவப்பட்ட கைகண்ட
முறை.

இருமல் குணமாக: கண்டங்கத்திரி இலையைக்
கொண்டு வந்து முட்களை வெட்டி எடுத்து விட்டு
அம்மியில் வைத்து நைத்து, சாறு எடுத்து தேக்கரண்~
டிச் சாற்றை சுத்தமான துணியில் வடிகட்டி அதே
அளவு தேன் சேர்த்து உள்ளுக்குக் கொடுத்துவிட
வேண்டும். காலை மாலையாக மூன்றே நாள்
கொடுக்க இருமல் குணமாகும்.

பித்த வெடிப்பு குணமாக: கால்களில் ஏற்படும் பித்த
வெடிப்பு குணமாக, 10 கண்டங்கத்திரி இலைகளைக்
-44-
கொண்டு வந்து அதை ஒரு சட்டியில் போட்஼டு அரை
டம்ளர் அளவு தேங்காய் எண்ணெயை அதில் விட்டு
அடுப்பில் வைத்து காய்ச்சினால் இலை வெந்து கரு~
கும். அந்த சமயம் இறக்கி எண்ணெயை வடிகட்டி
ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு படுக்கும் முன் கால்களிலுள்ள வெடிப்புகளின்
மேல் எண்ணெயைத் தடவி வைத்தால் வெடிப்புகள்.
ஆறி மறைய ஆரம்பிக்கும். ஆறும் வரை இதே மருந்~
தையே போட வேண்டும்.

கருவேலன்

இதை காட்டுப் பகுதிகளில்தான் அதிக அளவில்
காண முடியும். இது இடத்திற்கு ஏற்றபடி பெரிய
அளவிலும் சிறியதாகவும் வளரும். இதன் உடல், கால்
பகுதி, கிளைகள் எல்லாமே கருநிறமாக இருக்கும்
இதில் சேவ்வேலன் என்ற ஒரு வகையும் உண்டு. கரு 
வேல் மரத்தின் இலை நெல்லி இலையைப் போன்று
ஆனால் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இதன்
பூ பழுப்பு கலந்த வெ஁ண்ணிறமாக இருந்தாலும்
இதழ்கள் இருக்காது. ஒரு செ.மீ. அளவில் பந்து
போல இருக்கும். நிறைய சூல் நரம்புகள் தானிருக்கும்.
இதன் காய் நீண்டு 12 ஂமுதல் 15 செ.மீ நீளமும்
முதல் 1 செ.மீ. அகலமும் 4 மி.மீ. கனமுள்ளதாகவு~
மிருக்கும். காய் முற்றிக் காய்ந்து வெடிக஼்கும். உள்ளே
உள்ள சிறிய வட்டமான விதைகள் நாலாபுறமும்
-45-
சி஥றும். இதன் இலையையும் காயையும் ஆடுகள்
இஶ்டமாகத் தின்னும். இதன் இலை வைத்தியப்
பயனுள்ளதாக இருக்கிறது.

வெட்டுக்காயம் ஆற: வெட்டுக்காயத்தைச் சுத்தம்
செய்து விட்டு கருவேலன் இலையை அம்மியில்
வைத்து மை போல் அரைத்து காயத்தின் மேல் வைத்~
துக் கட்டிவிட்டால் புண் ஆறிவிடும்.

கண் வலி குணமாக஼஼: கருவேலன் கொழுந்தைக்
கொண்டுவந்து இலைகளை மட்டும் ஆய்ந்து அம்மியில்
வைத்து அந்த இலை அளவில் பாதியளவு சீரகத்தையும்
சேர்த்து மை போல அரைத்து உளுந்து வடை போல
தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை
மூடச் செய்து அதன் மேல் வைத்து, அதன் மேல் ஒரு
வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால்
கட்டி விட வேண்டும். இரவில் கட்டி காலையில்
அவிழ்த்து விடவேண்டும். இந்த விதமாக மூன்றே
நாள் செய்தால் போதும் கண் வலி குணமாகும்.

பல் வலி குணமாக: கருவேலன் பட்டையைக் கொண்டு
வந்து துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து
5 ரூபாயெடை கிராம்பு, 1/2 ரூபாயெடை மென் ஂதால்,
இவைகளைச் சேர்த்து உரலில் போட்டு இடித்து மாச்~
சல்லடையில் சலித்து வைத்஼துக் கொண்டு காலை
மாலை பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
-46-
கலியாண முருங்கை

முள்முருக்கு அல்லது கிஞ்சுகம் என்றும் பெயரு~
டைய இதை ஒரு சில கிளைகளுடன் அடர்த்தியின்றி
வளரக் கூடிய மரம். இதன் இலை வெற்றிலை போன்~
றிருக்கும். இதன் பூ ஒரே காம்பில் வரிசை வரிசை~
யாக மொக்கு விட்டு வளரும். இதன் மொக்கு காக்கை~
யின் வடிவத்திலிப்பதால் இதைச் சிறுவர்கள் "காக்
காய்ப் பூ" என்றும் கூறுவார்கள். இத஼ன் பூ பெரிய
பெரிய இதழுடன் செக்கச் செவேலென்று பார்வைக்கு
அழகாக இருக்கும்.

நீர்ச்சுருக்கு குணமாக: கலியாண முருங்கை இலை~
யைக் கொண்டு வந்து கசக்கிச் சாறு எடுத்து காலை~
யில் நான்஖ு தேக்கரண்டியும் மாலையில் நான்஖ு தேக்
கரண்டியும் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் நீர்ச்
சுருக்குக் குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க: கலியாண முருங்க஼ை இலையைக்
கொண்டுவந்து ஆய்ந்து பச்சைப் பருப்புச் சேர்த்துக்
சமைத்து பிரசவமாதற்கு ஒரு மாதத்திற்கு முன்பி~
ருந்தே அடிக்கடி சாப்பிட்டு வந்தால், குழந்தை
பிறந்த பின் பால் தட்டுப்பாடேயிருக்காது.

பருத்த உடல் சிறுக்க: சிலருக்கு அளவு மீறி உடல்
பருத்து விகாரமாகத் தோன்றுவார்கள். இவர்கள் கலி~
யாண முருங்கை சர்பத் தயார் செய்து சாப்பிட்டு வந்~
தால் உடல் சம நிலைக்கு வரும். கலியாண முருங்கை
-47-
இலை௟ைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து உரலில்
போட்டு இடித்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து,
இரண்டு டம்ளர் அளவு சாற்றை வடிகட்டி ஒரு பாத்தி~
ரத்தில் விட்டு இத்துடன் 600 கிராம் சர்க்கரை சேர்த்~
துக் கசக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சி பாகுபதம்
வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சீசாவில் விட்டு
வைத்துக் கொண்டு காலை மாலை நான்஖ு தேக்~
கரண்டியளவு தண்ணீர் விட்டுக் குடித்துவிட வேண்~
டும். ஒரு வாரத்தில் உடல் பருமன் குறைவது தெரி~
யும். தேவையான அளவு குறையும் வரை சாப்பிட஼~
லாம். 5 மாத கர்ப்பஸ்திரீகள் சாப்பிடக் கூடாது.

சுவாச காசம் குணமாக: கலியாண முருங்கை இ஼இலை~
யைக் கொண்டு வ஼ந்து சுத்தம் பார்த்து கைப்பிடியளவு
எடுத்து பொடியாக நறுக்கிப் போட்டு, ஆழாக்கு
புழுங்கல் அரிசியை ஊற வைத்து மை போல
அரைத்து அதில் இ஼இலையையும் வெங்காயத்தையும்
போட்டுப் பிசைந்து ருசிக்குத் தேவையான உப்பு
சேர்த்து கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக஼்~
கரண்டியளவு நல்லெண்ணெய் விட்டு, மாவில் தேவை
யான அளவு எடுத்து அடை தட்டி எண்ணெயில்
போட்டு வேக வைத்து எடுக்஼க வேண்டும். எத்தனை
அடை வருகிறதோ அத்தனை அடை செய்து வைத்~
துக் கொண்டு, காலை, பகல், மாலை இந்த வேளை~
களில் சாப்பிடச் செய்஼ய வேண்டும். மூன்றே வேளை~
யில் குணம் தெரியும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,
பூரண குணமேற்படும்.
-48-
மாதவிடாய் வயிற்றுவலி குணமாக: ஒரு சில பெண்~
களுக்கு மாதவிடாய் ஆவதற்கு முன்னும் பின்னும்
அதே நேரத்திலும் கடுமையான வயிற்றுவலி ஏற்படுவ ~
துண்டு. இ஼இதைப் போக்க கலியாண முருங்கை நன்கு
பயன்படக் கூடி௟தாக இருக்கிறது. கலியாண
முருங்கை இலையைக் கொண்டு வந்து தேவையான 
அளவு எடுத்து உரலில் போட்டு இடித்துச் சாறு
எடுத்து காலை மாலை நான்஖ு தேக்கரண்டி வீதம்
கொடுத்து வந்தால் இந்த வயிற்று வலி குணமாகும்.

கழற்சியிலை

கழற்சி பெரிய மரமாக அடர்த்தியாக வளரும்.
இதன் இலை வெற்றிலை வடிவத்தில் சற்று பெரிய~
தாக இருக்கும். ஆனால் ம஼ஞ்சள் கலந்த பச்சை நிற~
மாக இருக்கும். இந்த இலையைக் கொண்டு வந்து,
கைப்பிடியளவு எடுத்து, பத்து பச்சை மிளகாய்
சேர்த்து மை போல் அரைத்து எலுமிச்சைப் பழ அளவு
எடுத்து சாப்பிட்டு, உடனே கோழிக் குஞ்சு சூப்பு சாப்~
பிட வேண்டும். பிறகு சூப்பிலுள்ள கறியையும் சாப்பிட
வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்கு ஒரு~
முறை அண்டவாய்வு குணமாகும் வரை சாப்பிட
வேண்டும். இக்கழற்஛ிக் கொடியை வடமொழியில் 
`வஜ்ரநீம்' என்றும் பழந்தமிழில் "குபேராட்சி" என்~
றும் நாட்டு வழக்கில் கச்சக்காய் என்றும் அழைப்பர்.
-49-
கற்பூர வல்லி

இதை எங்கும் காண முடியாது. ஒரு சில வீடு~
களில் தொட்டியிலும் தரையிலும் வளர்ப்பார்கள். இது
சிறிய கொடியாக இருக்கும். இதன் தண்டு எளிதில்
உடையும் தன்மை வாய்ந்தது. இது ஒரு சில கிளை~
களுடன், மண் வசதிக்கு ஏற்றபடி 10 செ.மீ. உயரம்
முதல் 20 செ.மீ உயரம் வரை வளரும். 10 முதல்
30 செ.மீ, அகலம் வரை படரும். இதன் இலை
வெளிர் பச்சையாக வெற்றிலை வடிவத்தில் 3 செ.மீ.
அகலமும் ஆறு முதல் எட்டு செ.மீ. நீளமுள்ளதாக
இருக்கும். இலை இரண்டு மி.மீ. கனமுள்ளதாக
இருக்கும். இலையின் மேலும் கீழும் நுண்ணிய துணை
இழைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கி~
னால் அது கற்பூர வாசனை வீசும்.

நெஞ்சுத் தடுமன் குணமாக: இந்த இலையைக்
கொண்டு வந்து கசக்கிச் சாறு எடுத்து 2 தேக்கரண்டி~
௟ளவு சாற்றுடன் தேக்கரண்டியளவு தேன் சேர்த்துக்
கொடுத்து ஂவிட வேண்டும். காலை மாலையாக மூன்று
வேளை கொடுத்து வந்தால் நெஞ்சுத் தடுமன்
குணமாகும்.

தலை வலி குணமாக: தலை வலி தோன்றிய நேரத்~
தில் கற்பூரவல்லி இலையை உள்ளங்கையில் வைத்~
துக் கசக்கி சாறு எடுத்து அந்தச் சாற்றைப் பொட்டில்
கனமாகப் பூசி வைத்தால் தலை வலி குணமாகும்.
-50-

கறிவேப்பிலை

உயர்ந்து வளரும் மர வகையைச் சேர்ந்தது இது.
ஒரு சில இ஠ங்கள் தவிர மற்ற இடங்களில் 4 முதல் 5 
மீட்டர் வரை சில கிளைகளுடன் உயர்ந்து வளரும்.
கிளைகளின் நுனியில் இலை கொத்துக் கொத்தாய்
இருக்கும். கறிவேப்பிலை மரங்களை ஒரு சில இடங்~
களில் தான் காண முடியும். இதன் வேப்பிலையை
ஒத்ததாக ஒரே நரம்பில் பல இலைகள் இணைந்திருக்~
கும். ஆனால் வேப்பிலை போல இலை ஓரத்தில் வாள்
போன்ற பற்களிருக்காது. கறிவேப்பிலை இருண்ட
பச்சை நிறமாக இருக்கும். இது கொத்து கொத்தாக
மொக்கு விட்டு வெண்ணிறமான சிறிய பூக்களை
புஶ்ப்பிக்கும். இதன் காய் வேப்பங்காயின் அளவில்
முக்கால் திட்டமிருக்கும். பழம் கருநிறமாக இருக்கும்.
உள்ளே ஒரு விதை இருக்கும்.

கறிவேப்பிலைக்குத் தனிப்பட்ட ஒரு நல்ல மண~
மிருப்பதால் இதை சமையல் வகைக்கு அதிக அளவில்
பயன்படுத்தி வருகின்றனர்.

கறிவேப்பிலையில் வைட்டமின் உயிர்ச்சத்து
நிறைய இருக்கிறது. கறிவேப்பிலை சமையலுக்கு
பயன்படுவது போல, சில வியாதிகளைக் குணப்படுத்~
தவும் பயன்படுகிறது.

அம்மை வடு மாற: ஒரு சிலருக்கு முகத்தில் அம்மை
போட்டு வடு தோன்றி இருக்கும். இதைப் போக்க
-51-
கறிவேப்பிலை நன்கு பயன்பட்டு வருகிறது. கறிவேப்~
பிலை ஒரு கைப்பிடியளவு, கசகசா 15 க஼ிராம் கஸ்தூரி
மஞ்சள் 8 கிராம் - இவைகளை அம்மியில் வைத்து
மை போல் அரைத்து முகத்தில் கனமாகப் பூசி கால்
மணி நேரம் ஊற வைத்த பிறகு வெந்நீர் கொண்டு
கழுவி விட வேண்டும். இந்த விதமாக காலை மாலை
செய்து வந்தால் அம்மை வடு படிப்படியாக மறைந்து~
விடும்.

சீதபேதி குணமாக: கறிவேப்பிலையை மை போல
அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, அரை
டம்ளர் அளவு எருமைத் தயிருடன் கலந்து காலை
வேளையில் மட்டும் கொடுத்து வந்தால் சீதபேதி படிப்~
படியாகக் குணமாகும்.

கா

கானாம் வாழை

ஈரப்பதமாக உள்ள இடத்தில், செடிகள் செழிப்~
பாக வளர்ந்துள்ள இடத்தில் தான் இதுவும் முளைத்தி~
ருக்கும். பெரிய மரங்களின் நிழலில் முளைக்கும். ரஸ்~
தாவின் ஓரங்களிலும் கால்வாய், குளக்கரையிலும்
முளைத்திருக்கும். இது தரையோடு படரும் சிறு கொடி
இனத்தை சேர்ந்ததாகும்.

இதன் இலை பச்சை நிறமாக மத்தியில் அகன்~
றும் வால் பகுதி குறுகியுமிருக்கும். நடுவில் நரம்பு
-52-
இருக்கும். வாழை இலை போன்ற கோடுகள் தோன்~
றும். இதன் இலை சுமார் 3 செ.மீ. அகலம் உள்ளதாக
4 செ.மீ. நீளம் உள்ளதாக இருக்கும். ஒவ்வொரு
இலையின் இணைப்பிலும் சிறிய இலை மடிப்பில்
மொக்குவிட்டு நீல நிறமான சிறிய புஶ்பங்களை
புஶ்பித்து காய் காய்க்கும். இதன் இலையைத் தனி~
யாக பருப்புச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். பல
வகைக் கீரைகளுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது
கீரை வகையைச் சேர்ந்தது என்றாலும் காய்ச்சல்
நோய் தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுகிறது.

கீ

கீழாநெல்லி

இது வயல் வரப்பின் மேலும் வேலி ஓரத்திலும்
பெரிய மரத்தின் நிழலிலும் சிறு செடிகளின் இடையே~
யும். ரெயில் தண்டவாள ஓரத்திலும் கூட வளர்ந்திருக்~
கும். ஈரப்பாங்கான ஒரு சில இடத்தில் செழித்து
வளரும். சாதாரணமாக 15 செ.மீ . முதல் 30 செ.மீ. 
உயரம் வரை வளரும். இதன் இலை பச்சை நிறத்~
துடன் நெல்லி இலை போன்றிருக்கும். ஆனால் சற்று
சிறியதாக இருக்கும். ஒவ்வொரு இலையின் அடியி~
லும் கடுகளவில் நெல்லிக்காய் போன்ற வடிவத்தில்
சிறிய காய்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

ம஼ஞ்சள் காமாலை குணமாக: கீழாநெல்லி செடியை 
வேருடன் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து
-53-
உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து அரை டம்ளர்
அளவு சாற்றுடன் அரை டம்ளர் அளவு எருமைத்
தயிரையும் கலந்து காலையில் மட்டும் தொடர்ந்து
மூன்று நாள் கொடுத்தால் ம஼ஞ்சள் காமாலை குணமா~
கும். இந்த மூன்று நாட்களுக்கும் உப்பில்லாப் பத்தி~
யம் இருக்க வேண்டும்.

தேக எரிச்சல் நீங்க: கீழாநெல்லிச் செடியை வேரு~
ட஼ன் பறித்து வந்து கழுவி விட்டு, வேர், இலைக்
காம்பு இவைகளில் கைப்பிடி௟ளவு எடுத்து அம்மியில்
வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 9 ஂமிளகையும்
தட்டிப் போட்஼டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர்
அளவிற்கு வற்ற வைத்து, வடிகட்டி அதை மூன்று
பாகங்களாகச் செய்து, வேளைக்கு ஒரு பங்கு வீதம்
காலை, பகல் மாலையாக மூன்று நாள் சாப்பிட்டால்
தேக எரிச்சல் நீங்கும்.

தேக அரிப்பு நீங்க: கீழா நெல்லியிலையை மட்டும்
ஆய்ந்து, எடுத்து அம்மியில் வைத்து வைத்து சிறி~
தளவு உப்புச் சேர்த்து மை போல இல்லாம஼ல் சிறிது 
சொரசொரப்பாக அரைத்து உடலில் பூசி வைத்து
கால் மணி நேரம் ஊறியபின் வெந்நீரில் குளிக்க
வேண்டும். இந்த விதமாக மூன்று நாள் செய்தால்
தேக அரிப்பு நீங்கும்.

காமாலை குணமாக: ஆய்ந்து எடுத்஼த கீழாநெல்லி~
யிலை, பொன்னான்கண்ணி, மூக்கிரட்டை இவை~
களில் சம அளவாக எடுத்து அம்மியில் வைத்து, மை
போல அரைத்து நெல்லிக்காயளவு விழுதை வாயில்
-54-
போட்டு நீராகாரம் சாப்பிட வேண்டும். இந்த வித~
மாக ஏழு நாள் சாப்பிட்டால் காமாலை நோய் குண~
மாகும்.

கு

குட்டி விளா
விளா மரத்தின் இளஞ்செடி௟ே `குட்டி விளா'
எனப்படும். இது தரையோடு படர்ந்து நடுவில் ஒரு 
நீண்ட கிளை விட்டிருக்கும். இதன் இலை விளா
இலையைப் போலவே இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ப஼டும் மாந்த சன்னி குணமாக: குட்டி
விளாயிலை - 1/2 ரூபாயெடை, வெள்ளைப்பூண்டு- 1/2 
ரூபாயெடை, வசம்பு 1/2 - ரூபாயெடை, ஓமம்- 1/2 ரூபா~
யெடை இவைகளை எல்லாம் உரலில் போட்டு
இடித்துச் சாறு எடுத்து காலை மாலை சங்களவு
கொடுத்து வந்தால் மாந்த சன்னி குணமாகும்.

குழந்தைகளுக்கு நோய் வராமலிருக்க: குட்டி விளா
இலையைக் கொண்டு வந்து அதை அம்மியில் வைத்து
அரைத்து தினசரி குழந்தையைக் குளிப்பாட்டும்
பொழுது இதைத் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால்
குழந்தைக்கு எந்தவிதமான நோயும் வராது.
-55-
குண்டும஼ணி இலை
அல்லது குன்றிவித்து செடி

பெண் பருவமடைய: தக்க வயதடைந்தும் பருவ~
மடையாத பெண்஖஼ளை பருவமடையச் செய்ய குண்டு~
மணி இலை பயன்படுகிறது. குண்டுமணி இலையைத்
தேவையான அளவு கொண்டுவந்து ஆய்ந்து எடுத்து,
அதே அளவு சுத்தம் செய்த எள்ளு, அதே அளவு 
வெல்லம் இவைகளை எல்லாம் உரலில் போட்டு
இடித்து, அதில் எலுமிச்சைப் பழ அளவு எந்த நேரத்~
திலும் ஒரே வேளை மட்டும் உள்ளுக்குக் கொடுத்து~
விடவேண்டும். ஆறு மணி நேரத்தில் ருதுவாவாள்
ஆரம்பத்தில் இரத்தம் அதிகமாகப் போய் நிற்கும்.
சில பெண்களுக்கு தொடர்ந்து அதிக இரத்தம் வெளி
யேறும். ப஼யப்படத் தேவையில்லை. பச்சை வாழைக்~
க஼ாயை தோல் சீவி அதைத் தின்னக் கொடுத்தால்
படிப்படியாக இரத்தப் போக்கு நின்றுவிடும்.

குப்பை மேனி

குளிர்ச்சியான இடத்தில் பல செடிகளுக்கு ஊடே
குப்பைமேனிச் செடி வளர்ந்திருக்கும். இது 8 செ. மீ.
முதல் 15, 18 செ.மீ.வரை உயர்ந்து வளரும். ஒரே
நீண்ட கிளையில் பல சிறிய கிளைகளுடன் அடர்த்தி~
யாக 10 செ.மீ. வரை அகலமாகப் படர்ந்து வளரும்.
இதன் இலை ரூபாய் அகலம் முதல் 10 காசு அகல஼ம்
-56-
வரை வட்ட வட்டமாக இருக்கும். ஓரத்தில் சில வாள்
பல் தோன்றும். இலை பச்சை பசேலென்றிருக்கும்
இலைகளின் இணைப்பில் இருந்து சிறு நரம்புகள்
தோன்றி அதில் மொக்குவிட்டு புஶ்பிக்கும். மாரிக்~
காலத்தில் எங்கும் செழித்து வளரும். கோடை காலத்~
தில் செழுமை குன்றி காணும்.

இது ஒரு வியாதியையல்ல, பல வியாதிகளைக்
குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

அஜீரணம், வாய்வு, வயிற்றுவலி குணமாக: குப்பை~
மேனி இலையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து
உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு
எடுக்க வேண்டும். இந்தச் சாற்றில் அரை டம்ளர்
அளவு சாற்றை ஒரு சட்டியில் விட்டு, அரை டம்ளர்
அளவு உப்பையும் அதில் கொட்டிக் கரைத்து அடுப்பில்
வைத்துக் காய்ச்சினால் சாறு சுண்டி உப்பு மட்டும்
பூர்க்கும். இந்த சமயம் சட்டியை இறக்கி வைத்து
ஆறிய பின் அந்த உப்பை அம்மியில் வைத்து பட்டுப்
போல் தூள் பண்ணி ஒரு சீசாவில் போட்டு வைத்துக்
கொண்டு தினசரி காலை மாலை ஐந்து காசுயெடை
தூளை எடுத்து அரை டம்ளர் அளவு மோரில் கலந்து
கொடுக்க அஜீரணம், குன்ம வயிற்று வலி, வாய்வுக்
கோளாறுகள் குணமாகும்.

சிறுவர்களின் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சியை வெளி~
யேற்ற : சுமார் 15 செ.மீ. உயரம் வரை செழிப்பாக 
வளர்ந்துள்ள குப்பை மேனிச் செடிகளை வேருடன்
எடுத்து வந்து வேர் பகுதியை நன்றாகக் கழுவி
-57-
சுத்தம் செய்து, மற்றப் பகுதிகளைச் சுத்தம் பார்த்து,
பொடியாக நறுக்கி வெய்யிலில் போட்டு சருகு போல
காயவைத்து அதில் ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு
சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்
விட்டு ஒரு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்்ச்சி ஆறிய
பின் மருந்தை நன்றாகக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி,
அதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் உள்ளுக்~
குக் கொடுத்து விட வேண்டும். மூன்று மணி நேரம்
சென்றபின் வயிற்றைக் கலக்கும். வயிற்றால் போகும்.
பயப்படத் தேவையில்லை. போகும் மலத்தில் நாக்குப்
பூச்சிகள் உயிரிழந்து வெளியேறுவதைக் காணலாம்஼.
மூன்று நான்கு முறைக்கு மேல் பேதியாகாது. மேலும்
பூச்சிகள் வயிற்றில் இருப்பதாகத் தெரிந்தால் மறுபடி
இதே மருந்தை ஏழு நாட்களுக்குப் பின் கொடுத்தால்
அவ்வளவும் வெளியேறிவிடும்.

மார்பு வலி குணமாக: குப்பை மேனி இலைகளைக்
கொண்டு வந்து ஆய்ந்து அதை வெய்யிலில் போட்டு
சருகாகக் காய வைத்து உரலில் போட்டு இடித்து
மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில்
போட்டு வைத்துக் கொள்ள வே஁ண்டும்.

தினசரி இரவு படுக்க 1/2 மணி இருக்கும் பொழுது
இந்தத் தூளில் தேக்கரண்டியளவு எடுத்து ஒரு டம்ளர்
காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கலக்கிக் குடித்து
விட வேண்டும். அரைமணி நேரங்கழித்துப் படுக்க
வேண்டும். இந்த விதமாக தொடர்ந்து ஏழு நாள்
சாப்பிட்஼டு வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சுக்குத்தல்,
மூச்சுத் திணறல் குணமாகும்.
-58-
காது கேளாமை குணமாக: தேவையான அளவு
குப்பைமேனி இலையைக் க஼ொண்டு வந்து அதை
உரலில் போட்டு இடித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து
சாறு எடுத்து இரண்டு டம்ளர் சாற்றை ஒரு பாத்திரத்~
தில் விட்டு சிறுவர் சிறுநீர் இரண்டு டம்ளர் அளவு
எடுத்து இத்துடன் கலந்து சுண்டுவிரல் நீளத்தில்
பகுதியளவு வசம்பு. அதே அளவு மஞ்ச஼ள், ஒரு பெரிய
சீயக்காய் இவைகளையும் தட்டி போட்டு ஒரு டம்ளர்
அளவு நல்லெண்ணெய் விட்டுக் கலந்து அடுப்பில்
வைத்து மருந்து சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆற
வைத்து வடிகட்டி சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு
காலைமாலை காதில் 2 துளி வீதம் விட்டு பஞ்சடைக்க
வேண்டும். வாரம் இரு முறை இந்த எண்ணெய்
தேய்த்து தலை முழுகி வர காது கேட்க ஆரம்பிக்கும்.

காயம், புண் ஆற: காயம்பட்ட புண், வேறு வகை~
௟ான புண் எதுவாக இருந்தாலும் சரி அதை ஆற்றும்
சக்தி குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனி இலை~
யைக் கொண்டு வந்து அதை அம்மியில் வைத்து மை
போல அரைத்து காயம் அல்லது புண்஼ணின் மேல்
வைத்துக் கட்டி வந்தால் காயம், புண் ஆறும், ஆனால்
மருந்தை வைத்துக் கட்டியவுடன் எரிச்சலிருக்கும்.
தாங்கிக் கொள்ள வேண்டும்.

தேள் விஶம் இறங்க: குப்பை மேனி இலையைக்
கொண்டு வந்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி~
னால் சாறு வரும். உடலில் எந்தப் பகுதியில் தேள்
கொட்டியிருக்கிறதோ அதைக் கவனித்து இட஼து பக்~
கம் கொட்டியிருந்தால் வலது காதிலும் வலது பக்கம்
-59-
கொட்டியிருந்தால் இடது காதிலும் இரண்டு துளி
விட்டு, கசக்கிய இலையை கொட்டு வாயில் வைத்து
நன்றாகத் தேய்த்துக் கொண்டேயிருந்தால் உடனே
விஶம் முறியும். கடுப்பு நின்றுவிடும்.

சுவாச காசம் குணமாக: குப்பைமேனி இலையைக்
கொண்டு வந்஼து அம்மியில் வைத்து நைத்து அதைக்
கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி நான்஖ு தேக்
கரண்டியளவு வீதம் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு
காலையில் மட்டும் கொடுத்து வரவேண்டும். மருந்~
தைக் குடித்தவுடன் வாந்தி வரும். வாந்தி வருவது
போலிக்கும். இதை அடக்கிக் கொள்வது நல்லது.

காது வலி குணமாக: குப்பைமேனி இலையை தண~
லில் காண்பித்து வதக்கி கையில் வைத்துக் கசக்கிப்
பிழிந்தால் சாறு வரும். இந்தச் சாற்றை வலியுள்ள
காதில் இரண்டு துளி விட்டு பஞ்சடைத்து விட வேண்~
டும். மூன்றே வேளையில் காது வலி குணமாகும்.

எலி விஶம் நீங்க: சில சமயம் மனிதர்களை எலி
கடித்து விடுவதுண்டு. எலி விஶம் இரைப்பு நோயை
உண்டு பண்ணும். எலி கடித்ததாக தெரிந்தால்
உடனே மருந்து கொடுத்து விஶத்தை முறித்துவிட
வேண்டும். குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து
தேவையான அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்~
துக் கசக்கி அதை கடிவாயில் வைத்து ஒரு இரும்பை
அடுப்பில் காய வைத்து அதை மருந்தின் மேல் வைத்~
துச் சூடேற்ற வேண்டும். சூடு சதையில் தாக்கிய~
வுடன் எடுத்து விட வேண்டும். இந்த விதமாக ஒரு
தடவை செய்தால் போதும் எலி விஶம் முறிந்துவிடும்.
-60-
பவுத்திரம் குணமாக: குப்பை மேனி இலையைக்
கொண்டு வந்து வெய்யிலில் போட்டு சருகு போல
காய வைத்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடை~
யில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசித்~
திப்பிலியைச் சிவக்க வறுத்து உரலில் போட்டு
இடித்து மாச்சல்லடையில் போட்டுச் சலித்து, குப்பை
மேனித் தூள் எவ்வளவு இருக்கிறதோ அந்த
எடைக்கு திப்பிலித் தூளையும் சேர்த்து நன்றாகக்
கலந்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு
காலை மாலை கால் ரூபாயெடை வீதம் வாயில்
போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக
இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து 40 நாள் சாப்~
பிட்டு வந்்தால் மூல பவுத்திரம் பூரணமாகக் குணமா~
கும்.

சோகை குணமாக: குப்பை மேனி இலை, கரிசலாங்~
கண்ணி இலை, சிறு செருப்படி இந்த வகைகளைக்
கொண்டு வந்து சுத்தம் பார்த்து, ஒரே அளவாக஼ச்
சேர்த்து வெய்யிலில் சருகு போல காய வைத்து உர~
லில் போட்டு இடித்து தூள்பண்ணி மாச்சல்லடையில்
சலித்து, வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக்
கொண்டு காலை மாலை தேக்கரண்டியளவு தூள்
எடுத்து வெற்றிலையில் வைத்஼து அதே அளவு சர்க்~
கரை சேர்த்து நாவினால் நக்கித் தின்று சிறிதளவு
வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக
தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் சோகை
பூரணமாகக் குணமாகும்.
-61-
பூரான் கடிக்கு: பூரான் கடித்து விட்டால் உடல்
முழுவதும் தடிப்புகள் தோன்றி அரிக்கும். அமா~
வாசை சமயம் அதிக தொந்தரவைக் கொடுக்கும்.
இதை உடனடியாக கவனித்துக் குணப்படுத்தாவிட்~
டால், பின்னால் அதிகக் கஶ்டத்தைக் கொடுக்கும்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து சிறி஥ளவு
உப்பைச் சேர்த்து மை போல அரைத்து காலை
வேளையில் உடல் முழுவதும் பூசி ஒரு மணி நேரம்
ஊறவைத்து குளிப்பாட்ட வேண்டும். தொடர்ந்து
மூன்று நாட்கள் செய்தால் பூரான் விஶம் முறிந்து
விடும்.

சொறி சிரங்கு குணமாக: குப்பைமேனி இலையைத்
தேவையான அளவு கொண்டு வந்து அதை அம்மியில்
வைத்து சிறிய துண்டு மஞ்சளையும், சிறிதளவு
உப்பையும் சேர்த்து மை போல அரைத்து சிரங்கின்
மேல் பூசி ஒரு மணி நேரம் ஊறியபின் சுட்ட சீயக்கா~
யுடன் சிறி஥ளவு ம஼ஞ்சள் சேர்த்து அரைத்து அதைப்
போட்டுக் கழுவி, சாம்பல் ஒத்தடம் கொடுத்து சிரங்~
கில் சிறிதளவு நீர் இல்லாமல் ஒத்தி எடுத்து தேங்கா~
யெண்ணெயைத் தடவி விடவேண்டும். இந்த வித~
மாக மருந்தைப் போட்டவுடன் எரிச்சல் எடுக்கும்.
தாங்கிக் கொள்ள வேண்டும். மூன்றே நாளில் சிரங்கு
உதிர்ந்து விடும். தினசரி சுத்தம் செய்த பின்னரே
புதிய மருந்து தயார் செய்து போட வேண்டும். முதல்
நாள் அரைத்த மருந்தை மறுநாள் பயன் படுத்தக்
கூடாது.
-62-
கொ

கொய்யாயிலை

கொய்யா மரத்தை சில இடங்களில் தோப்பாக
வைத்து பலனடைகின்றனர். ஒரு சில வீடு஖ளில்
கொய்யா மரத்தை வளர்க்கின்றனர். கொய்யா மரத்~
தின் பழத்தை நாம் சாப்பிடுகிறோம். அதன் இலையும்
நமக்கு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

ப஼சி உண்டாக: சாப்பிட்ட ஆகாரம் ஜீரணமாகாமல்
பசி மந்தப்பட்டிருக்கும் சமயம் கொய்யா இலையின்
கொழுந்து இலையில் மூன்றைக் கொண்டு வந்து
அதை அம்மியில் வைத்து அத்துடன் அரைத் தேக்~
கரண்டியளவு சீரகம், சுண்டைக்காயளவு உப்பு இவை~
஖஼ளை வைத்து மை போல அரைத்து உருட்டி வாயில்
போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.
மூன்று மணி நேரத்தில் நல்ல பசி உண்டாகும்.

காலரா குணமாக: தேவையான அளவு கொய்யா
இலையைக் கொண்டு வந்து அதைக் கழுவி பொடி~
யாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில்
போட்டு ஒரு மிளகாயையும் விதையுடன் கிள்ளிப்
போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இலை வதங்கி
சுருளும் ச஼மயம் டம்ளர் தண்ணீரை விட்டு ஒரு டம்ளர்
அளவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வைத்துக்
கொண்டு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நான்஖ு
தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் குணமாகும்.
-63-
பல் கோளாறுகள் குணமாக: பல் சம்பந்தப்பட்ட 
கோளாறு஖ளை கொய்யா இலை நன்஖ு குணப்படுத்~
தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பல் வலியினால்
கஶ்டப்படும் பொழுது ஒரு கொய்யா இலையை
வாயில் போட்டு நன்றாக மென்று வலியுள்ள இடத்~
தில் வைத்திருந்து அதைக் கொண்டே பல் துலக்கி
வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்த~
மான கோளாறுகள் குணமாகும்.

நிற்காத சீதபேதி குணமாக: நீண்ட நாட்களாக
இருந்து வரும் சீதபேதி இந்த மருந்தினால் குணமா~
கிறது. ஐந்து கொய்யா இலைகளைக் கொண்டு வந்து
அதை சிறிய துண்டுகளாகக் கிள்ளி ஒரு சட்டியில்
போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில்
வைத்து பாதியளவு சுண்ட வைத்து வடிகட்டி ஒரு 
பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். கோழி முட்டை
உடைத்து மஞ்சள் கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில்
வைத்துக் கொள்ளவும். அதை பஞ்சு போல அடிக்க
வேண்டும். கஶாயம் உள்ள பாத்திரத்தை எடுத்து
அதில் அடித்த மஞ்சட் கருவை கொஞ்சம் கொஞ்ச~
மாக ஒருவர் விட ஒருவர் கஶாயத்தை அடித்துக்
கொண்டேயிருக்க வேண்டும். ம஼ஞ்சட் கருவும் கஶாய~
மும் நன்றாகக் கலந்த பின் காலை, பகல், மாலை~
யாக ஒரு நாளைக்கு மூன்று வேளை, ஒரு வேளைக்கு
ஐந்து தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் மூன்றே
நாளில் சீதபேதி குணமாகும் . குழந்தைகளுக்கு ஒரு 
சங்களவு கொடுக்க வேண்டும். தினசரி காலையில்
மருந்து தயாரித்து மாலை வரை வைத்திருக்கலாம்.
64
ஆனால் முதல் நாள் தயாரித்த மருத்தை மறுநாள்
கொடுக்கக் கூடாது.

இது அநுபவபூர்வமாக கண்டறிந்த முறை.
நீண்டநாள் சீதபேதி குணமாகி இருக்கிறது.

கொத்துமல்லிக் கீரை

கொத்துமல்லி என்னும் தனியாவை முளைக்க
வைத்து கொத்துமல்லிக் கீரை தயாரிக்கின்றனர்.
கொத்துமல்லிக் கீரையில் வேறெந்த கீரை வகையிலு~
மில்லாத அளவு வைட்டமின் உயிர்ச்சத்து நிறைந்~
திருக்கிறது. இது உடலுக்கு நல்ல பலத்தை தரக்~
கூடியதாக இருக்கிறது. கொத்துமல்லிக் கீரையை
சமையல் வகைக்கு அதிக அளவில் பயன்படுத்து~
கின்றனர். கொத்துமல்லிக் கீரையை மருந்தாகவும்
பயன்படுத்தலாம்.

பித்தத்தைப் போக்க: பித்தம் அதிகரித்தால் உடலில்
பல கோளாறுகள் ஏற்படும். பித்த கிறு கிறுப்பு,
மயக்கம், வாந்தி, ஆரோசிகம், கண் ப஼ஞ்சடையும்
மஞ்சட்காமாலை உண்டாகும். எனவே பித்தக்
கோளாறு என்று அறிந்தவுடன் பித்தத்தைப் போக்க
வேண்டும். இதற்கு கொத்துமல்லிக் கீரையைக்
கொண்டு வந்து ஆய்ந்து அத்துடன் தேவையான
அளவு பச்சை மிளகாய், இ஼இ஼இஞ்சி, புளி, உப்பு சேர்த்து
துகையல் அரைத்து அதை கடுகு, உளுத்தம்பருப்பு,
65
நல்லெண்ணெயில் தாளித்து வைத்துக் கொண்டு
தினசரி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்
பித்தம் தணியும்.

தேக சுரசுரப்பு மாற: தேகத்தில் எங்காவது சுரசுரப்பு
ஏற்பட்டிருந்தால் கொத்துமல்லிச் சாற்றை எடுத்து
அதை சுரசுரப்பான பாகத்தின் மேல் காலை வேளை~
யில் கனமாகப் பூசி வைத்து மாலையில் கழுவி விட
வேண்டும். இந்த விதமாக 7 நாள் செய்து வந்தால்
சுரசுரப்பு மாறி தோல் வழு வழுப்பாகும்.

தாது விருத்தி உண்டாக: கொத்துமல்லிக் கீரை~
யைக் கொண்டு வந்து ஆய்ந்து கைப்பிடியளவு கீரை~
யில் பாதி கீரையை வாயில் போட்டு மென்று தின்று~
விட வேண்டும். இந்த விதமாக தொடர்ந்து 40 நாள்
சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாக஼ும்.

கண் பார்வை தெளிவடைய: கொத்துமல்லிக் கீரை~
யைக் கொண்டு வந்து ஆய்ந்து அத்துடன் அதே
அளவு துவரம் பருப்புச் சேர்த்து 40 நாள் சாப்பிட்டு
வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

கொடி வேலி

இது வேலியின் மேல் படரும். இதன் இலை
பச்சை நிறத்துடன் கோவை இலையைப் போல
இருக்கும்.
66
இதனை அணிஞ்சில் ; அழல், அதிகநார், கொடி~
வன்னி, சித்திரகம் என பல பெயரில் அழைப்பதுண்டு.

பாரிச வாயு குணமாக: கொடிவேலி இலையில் கைப்~
பிடியளவு எடுத்து வைத்துக் கொண்டு, மிளகு ரசம்
வைத்து இரசம் கொதிக்கும் சமயம் இந்த இலைகளை~
யும் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து காலையில் 
ஒரு டம்ளர் அளவு மட்டும் குடித்து விட஼வேண்டும்.
மிளகு இரசத்தை பகல் சாதத்துடன் சேர்த்துச் சாப்~
பிட்டுவிட வேண்டும். ஒரே நாளில் பாரிச வாய்வு
குணமாகும்.

இராஜ பிளவை உடைய: கொடிவேலி, வரட்பூலா,
கோவை இந்த மூன்று வகையான இலைகளையும் சம
அளவு எடுத்து அம்மியில் வைத்து மை போல அரைத்து
இராஜ பிளவையின் மேல் கனமாக வைத்துப் பற்றுப்
போட்டு சுத்தமான துணியினால் கட்டிவிட வேண்டும்.
காலையில் அவிழ்த்து சுத்தம் செய்து புதிய மருந்து
வைத்துக் கட்ட வேண்டும். இராஜ பிளவை பழுத்து
உடையும், புண் ஆற்றும் மருந்தை வைத்து புண்ணை
ஆற்ற வேண்டும்.

கொருக்காப்புளி

இது காடுகளிலும், தோட்டங்களிலும் வீடுகளி~
லும் வளரும். 10 முதல் 15 ஂமீட்டர் வரை உயர்ந்து
வளரும். பல கிளைகளுடன் உயர்ந்து வளரும்.
67
இதன் கிளைகளில் கூர்மையான முட்களிருக்கும்.
சுமார் மூன்று செ.மீ. நீளம் 1 முதல் 11/2 செ.மீ
அகலம் உள்ள பச்சை நிறமான இலை இரண்டிரண்~
டாக ஒரு சிறு காம்பில் பற்றியிருக்கும். பல காம்பு~
கள் சேர்ந்து கொத்து கொத்தாக அடர்ந்திருக்கும்.
இத஼ன் பூ வெண்ணிறமாக பல சிறு இதழ்களைக்
கொண்டதாக சுமார் 1 செ.மீ. கனமுள்ளதாக
உருண்டை வடிவத்திலிருக்கும். இதன் காய் சுமார்
1 1/2 செ.மீ. கனத்தில் உருண்டு திரண்டு வளைந்தி~
ருக்கும். பழம் சிவந்த நிறத்துடனிருக்கும். உள்ளே
கோழி முட்டை வடிவத்தில் கனத்த சதைப்பற்று
இருக்கும். சதைக்கு உள்ளே கருநிறமான விதை~
களிருக்கும். கொருக்காப்புளியின் பழம் இனிப்பும் புளிப்~
பும் கலந்த ருசியுடன் ஒரு வித வாசனையுடன் கூடிய~
தாக இருக்கும். இதன் இலை வெட்டுக்காயத்தை
ஆற்றக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
தேவையான அளவு கொருக்காப்புளி இலையைக்
கொண்டு வந்து அம்மியில் வைத்து மை போல
அரைத்து வெட்டுக்காயத்தின் மேல் வைத்துக் கட்டி~
விட்டால் அப்படியே ஒட்டிக் கொள்ளும். காயம் ஆறிய
பின் விழுந்து விடும்.

கொன்றை

இது சில தோட்டங்களிலும் ரஸ்தாவின் ஓரத்திலும்
அடர்த்தியாக உயர்்ந்து வளர்ந்திருக்கும் மரவகையா~
கும். இதன் இலை நெல்லியிலைப் போல இருந்தாலும்
68
ஒரு பெரிய நீண்ட காம்பில் பல சிறிய இலைக்
காம்புகள் இணைந்து அகலமாகத் தோன்றும். இது
கொத்து கொத்தாக மொக்கிட்டு புஶ்பிக்கும். பூக்கள்
சிறியதாக சிவந்த நிறத்துடன் பார்வைக்கு அழகாக
இருக்கும். இதன் காய் வடிவத்தில் சப்பட்டையாக
இருக்கும்.

சுவாச காசம் குணமாக: கொன்றை மரத்தின் உள்~
பட்டை, தூதுவேளைச் செடியின் வேர், தண்டு,
இலை, இவைகளைப் பொடியாக நறுக்கி வெய்யிலில்
காய வைத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்ல~
டையில் சலித்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு
வைத்துக் கொண்டு காலை, பகல், மாலையாக ஒரு 
நாளைக்கு மூன்று வேளை அரைத் தேக்கரண்டியள~
வாக தேனில் கலந்து கொடுத்து வந்தால் கடுமை~
யாக மூச்சு வாங்குவது கூட தணிந்து விடும். இந்த
மருந்தைத் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் சுவாச~
காசம் பூரணமாகக் குணமாகும்.

0 
﻿
03-07-09
Tamil
-49-

உரைநடைப் பகுதி

1. தாய்மொழிப் பற்று

நாட்டை, மொழியை, ஆற்றைப் பெண்ணாக உருவ~
கித்துக் கூறும் மரபு பழந்தமிழ் மரபாகும்.

உள்ளத்து உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவது
தாய்மொழி. மனி஥னை விலங்கினின்று வேறுபடுத்திக்
காட்டுவது மொழி. பெற்ற குழந்தையைப் பாராட்டிச்
சீராட்டி வளர்க்கும் தாயிடம், பிறந்தது முதல் பேசிப்
பழ஖ிக் கற்கும் மொழியே தாய்மொழி எனப்பெறும்.
குழந்தைக்கு முதலில் அறிமுகமாகின்றவளும் பிறரை
அறிமுகப்படுத்துபவளும் தாய். அத்தாயிடம் குழந்தை
பற்றுக் கொள்வது போன்று நாம் ஒவ்வொருவரும் நம்
தாய் மொழி மீது பற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தியத் தாய் தொன்மை வாய்ந்தவள். அவளைப்
போன்று நம் தமிழ்த்தாயும் மிகத் தொன்மை வாய்ந்த~
வளாவாள்.

-50-

`பொருப்பிலே பிறந்தவள்', `தென்னன் புகழிலே
கிடந்தவள்', `சங்கத்திருப்பிலே தவழ்ந்தவள்', `வைகை
ஏட்டிலே கிடந்தவள்' என்ற பெருமைகளுக்குரியவள்
தமிழ்த்தாய். முன்னைப் பழமைக்கும் பழமையாய், புது~
மைக்கும் புதுமையாய், கன்னித் தமிழாய்க் காலங்கடந்து
விளங்குபவள் நம் தமிழ்த்தாய்.

உலகத்து மொழிகளில் இல்லாத தனிச்சிறப்பு நம்
தாய்மொழியாம் நற்றமிழுக்கு உண்டு. எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண அழகு~
களுடன் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை
நம் வண்டமிழுக்கு உரியது. எண்ணரிய இலக்஼கண இலக்~
கியங்களையும் தெய்வீகப் பாடல்களையும் அறநூல்களை~~
யும் பெற்ற நம் முத்தமிழின் சிறப்பு `குன்றின் மேலிட்ட
விளக்குப் போலத்' தெளிவாக விளங்கும்.

"ஒலி கொண்ட நீரால் சூழப்பெற்ற நிலஉலகத்து
இருளை அகற்றிட மின்னலொத்த ஒளிப் பிழம்பாகிய
சூரியன் தனக்கு ஒப்பார் இன்றி வெம்மைக் கதிர்பாய்ச்சி
உலா வருவதைப் போல, தன்னிகரற்ற உ௟ர் தனிச்
செம்மொழியாகத் திகழ்ந்து அறியாமையை அகற்ற வலம்
வருபவள் தமிழ்த்தாய்" என்பதை அறியலாம்.

-51-

இக்கருத்தை நிலைநாட்டுவது போன்று "தான் வழங்~
கும் நாட்டின்கண் உள்ள மொழிகட்குத் தலைமையும்,
அவற்றினும் மிகவே தகவுடைமையும் உள்ளமொழி, தான்
வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் துணை~
யின்றித் தனித்து இ௟ங்கவல்ல ஆற்றல் சான்ற தனிமொழி,
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய
மொழி எனப் புகலும்படியான செம்மொழி" என உயர்
மொழி, தனிமொழி, செம்மொழிக்கு விளக்கம் தந்து
தமிழை `உயர்தனிச் செம்மொழி' என்கின்றார் பரிதிமாற்
கலைஞர்.

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள்
தமிழ்ப் புலவர்களைப் போற்றிப் புரந்து, அவர்களுக்கு
ஆ஖்கமும் ஊ஖்கமும் அளித்தனர் என்றால் அவர்கள்
தமிழின் மீது கொண்ட பற்றே காரணமாகும்.

-52-

தகடூரைத் தலைநகராகக் கொண்டாண்ட அ஥ியமான்
நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அதிய~
மானின் அரசவைப்புலவராய் ஔவையார் இருந்தார்.
அப்பொழுது `உண்பார் ஊறு இன்றி நெடுநாள் வாழ~
லாம்; அரியதாய்க் கிடைக்கக்கூடியது; அத்தகைய சிறந்த
நெல்லிக்கனியைத் தான் உண்பதினும் ஔவையார் உண்ணின்
நெடிது வாழ்வார்; தமிழும் வாழ்ந்து சிறக்கும்; அ஥னால்
உலகம் உய்வு பெறும்' என்று எண்ணினான். ஔவையார்
அக்கனியின் அருமை பெருமையை அறிந்திடின் அ஥ை
உண்ணாது தன்னை உண்பிப்பார் என்பதை உணர்ந்தான்.
அ஥னால் கனியின் பெருமைகூறாது. ஔவையாருக்கு
அக்கனியைக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்ட
பின்னர், அந்நெல்லிக் கனியின் சிறப்பினை எ஠ுத்தியம்~
பினான்.

அதியமானின் அன்பால் கிடைக்கப் பெற்ற கனியை
உண்டு மகிழ்ந்த ஔவையார் "பொன்னொளி மாலை
அணிந்த வள்ளலே! அணுகுதற்கு அரிய மலைவிடரில்
அமைந்த கனியின் அருமையையும் கருதாது, பயனையும்
குறியாது, அக்கனியை என்னிடம் உவந்தளித்தாயே! உன்
பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில்
எழுந்த அமுதினைப் பிறர்க்களித்து நஞ்சுண்டு, கண்டம்
கருத்த செஞ்சடைக் கடவுள் போல் நீயும் என்றும்
இப்புவியில் வாழ்வாயாக" என்று வாயார வாழ்த்தி~
னார். இன்றமிழ் பா இயற்றும் நல்லிசைப் புலவர்க்குப்
பற்றுக் கோடாய் விளங்கிய அதியமானின் தாய்மொழிப்
பற்றை என்னென்று இயம்புவது?

பலமொழிகள் கற்றறிந்த சான்றோர்கள் யாவரும்
தங்கள் படைப்புகளைத் தத்தம் தாய் மொழியிலேயே
வெளியிட்டுள்ளனர். நாட்டுத் தந்தை காந்தியடிகள் பல
மொழிப் புலமை பெற்றிருந்தாலும் தம் வரலாற்றைத்
தம் தாய்மொழியில் தான் எழுதினார்.

இரவீந்திரநாத் தாகூர் அவர்களும் பன்மொழிப் புலமை
பெற்றிருந்தாலும் தம் படைப்புகள் அனைத்தையும் தம்
தாய் மொழியாம் வங்க மொழியிலேயே எழுதினார்.

-53-

பலமொழி வல்லுநரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
அவர்களும் பாரதியார் அவர்களும் தங்கள் படைப்பு~
களைத் தாய்மொழியாகிய தமிழிலேயே படைத்தனர்.

`தாய்மொழி வழியாகவே இ௟ற்கை வாழ்வு நடத்த
முடியும்' என்பதும் `அ஥ன்மூலமே நமது பழம் பண்பாட்டை
அழியாது வளர்க்க முடியும்' என்பதும் காந்தியடிகள்
கண்டறிந்த உண்மை. "நாட்டைப் பண்படுத்தும் கருவிகள்
பல. அவற்றுள் சிறந்தது மொழி. ஆதலால் நாட்டவர்க்கு
மொழிப்பற்று இன்றியமையாதது" என்பதும் "ஒரு நாட்~
டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப்
பொறுத்தே நிற்கும்" என்பதும் திரு.வி.கவின் மணிமொழி~
கள். "தாய்மொழியை மதித்துப் போற்றுங்கள்; மடமையைக்
கொளுத்துங்கள். தாய்மொழியும் உள்ளக் கல்வியும் உலகக்
கல்வியும் சேர்ந்து உங்கள் உண்மைக் கல்வி நிறைவாகும்"
என்பது இராமதீர்த்தர் கூற்றாகும்.

-56-

2. தேசிய விழாக்கள்

மக்கள் விழைந்து கொண்டாடுவது விழாவாகும். நம்
நாட்டில் மக்கள் பல்வேறு விழாக்களைக் கொண்டாடு~
கின்றன஼ர். அவை பெரும்பாலும் சமயத் தொடர்புடையன~
வாகவே உள்ளன. மக்கள் மொழி, இனம், மதம் ஆ஖ிய~
வற்றால் வேறுபட்டிருப்பினும் இந்தியர் என்ற நிலையில்
ஒன்றுபட்டு வாழ்கின்றனர். இந்தியர் வழிபாட்டு முறை~
களால் மட்டுமன்றி உணவு, உடை, பழக்க வழக்கங்கள்
போன்றவற்றால் வேறுபட்டுள்ளனராயினும் நாட்டு
உணர்வால் ஒன்றுபட்டுள்ளனர்.

வாணிகம் செய்யவந்த ஆங்கிலேயர் படிப்படியே
நம்மை அடிமைப்படுத்தி ஆளத் தொடங்கினர்.

-57-

அந்நியரின் ஆ஥ிக்கத்தை எதிர்த்துப் பலர் போரிட்டுத்
தங்களின் உயிர், உ஠ல், உடைமைகளை இழந்தனர்.
எண்ணற்றவர் செய்த தியாகத்தின் பயனால் 1947 ஆம்
ஆண்டு ஆ஖ஸ்டுத் திங்கள் 15 ஆம் நாளில் நம் நாடு
விடுதலை பெற்றது. உலகில் உரிமை பெற்ற நாடாக
ஒளிவீசத் தொடங்கியது. இவ்விடுதலை பெற்ற நன்னாளையே
ஆண்டுதோறும் ஆகஸ்டுத் திங்கள் 15ஆம் நாளில்
`சுதந்திரநாள் விழா' வாகக் கொண்டாடி வருகின்றோம்.
விடுதலை விழாவன்று நாட்டு மக்கள் அனைவரும்
தாங்கள் உரிமையுடன் வாழ வழிவகுத்த முன்னோர்களை,
தியாகிகளை நினைவு கூர்வர். அன்று கல்விக் கூடங்களி~
லும் அலுவலகங்களிலும் பொதுவிடங்களிலும் மக்கள்
திரண்டு நாட்டுக் கொடியை ஏற்றித் தியாகிகளைப்
போற்றிப் புகழ்வதை நாம் அறிவோம்.

உரிமை கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா? பெற்ற
உரிமையைப் பேணிக்காக்க வேண்டாமோ? வேற்றுமை~
களை மறந்து ஒன்றுபட வேண்டுமன்றோ? பழம்பெரும்
பாரத நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் பாரத
நாட்டைப் பாதுகாத்துத் தானும் உயர்ந்து தன் நாட்டை~
யும் உயர்த்த வேண்டுமல்லவா? இவற்றை எண்ணிப்~
பார்த்தே, விடுதலை பெறப் போராடிய தலைவர்கள்
அரசியல் நிருணய சபையை அமைத்து இந்திய நாட்டிற்கு
உயரிய அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்கினார்கள்.
அச்சட்டத்தின் துணையோடு துண்டுதுண்டாகக் கிடந்த
பகுதிகளை ஒரே நாடாக இணைத்துக் `குடியரசு' நாடாக
அறிவித்தனர். அரசியல் நிருணய சபை உருவாக்கிக்
கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி
1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாளன்று
இந்திய நாடு குடியரசு நாடாக அறிவிக்கப் பெற்றது.
ஆ஖வேதான் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம்
நாளைக் குடியரசு நாளாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
குடியரசு என்பது யாது? மக்களால் தேர்ந்தெடுக்கப்~
பெற்ற நற்குடிமக்கள், அனைத்து மக்களுக்காகவும் நல்லாட்சிப்
பொறுப்பை ஏற்று நடத்துவதே குடியாட்சி ஆகும்.
இ஥னை `ஜனநாயகம்', `மக்களாட்சி' என்றும் கூறுவர்.

-58-

அரசியல் சட்டத்தை மதித்துச் செயலாற்ற நாம் கடமைப்~
பட்டுள்ளோம் என்பதனையே இவ்விழா நினைவூட்டு~
கின்றது.

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற `காங்கிரசு'
பேரியக்கம் நாடு விடுதலை பெறுவதொன்றையே குறிக்~
கோளாகக் கொண்டு செயல்பட்டது. நாட்டுப் பற்றுடைய
சான்றோர் காங்கிரசு பேரியக்கத்தில் இணைந்து, விடு~
தலைப் போரில் பங்கு பெற்றுத் தியாகங்களைப் புரிந்~
தனர். இப்பேரியக்கத்தின் தலைமையைக் காந்தியடிகள்
ஏற்றார். செயற்கரிய செய்பவரல்லரோ பெரியவர்! வாய்மை,
தூய்மை, உயிர்க்கொலை செய்யாமை முதலியவற்றைப் போர்
நெறிகளாகக் கொண்டொழுகினார். வன்முறையின்றி,
குருதி கொட்டாமல் அறப்போர் ஒன்றை நடத்தினார்.
அடக்கு முறைகளைக் கையாண்ட ஆங்கில வல்லரசு
காந்தியடிகளைக் கண்டு நடுங்கியது. வாய்மையும் அகிம்சை~
யும் வென்றன. காந்தியடிகளின்பின் அணிதிரண்டு நின்ற
இந்தியர் அவரைத் `தேசத்தந்தை' எனப்போற்றின஼ர்.

-59-

காந்தியடிகள் பிறந்தது 1869 ஆம் ஆண்டு அக்டோபர்த்
திங்கள் இரண்டாம் நாளாகும். எளிய வாழ்வை நடத்திய
காந்தியடிகள் வலிமைமிக்க ஆங்கிலப் பேரரசை வெருண்~
டோடச் செய்தார். இந்திய மக்கள் சாதி, மத, இன வேறு~
பாடுகளால் ஒருவர் மீது ஒருவர் பகை பாராட்டுவதைக்
கண்டு வருந்திய காந்தியடிகள் அவற்றை நீக்கிக் கூடி வாழ
அறிவுரை கூறினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்~
டார். தாய்மொழி வழிப்படிப்பையும் பற்றையும் வற்புறுத்~
தினார். பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடு~
பட்டார். இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆயினும்
அவர் கூறிச் சென்ற அறிவுரைகளும் செயல்பாடுகளும் நம்~
மிடையே உள்ளன. காந்தியடிகளின் பிறந்த நாளை ஆண்டு~
தோறும் அ஖்டோபர் மாதம் இரண்டாம் நாளன்று கொண்~
டாடி வருகிறோம். நமது பாரதத்தின் இரண்டாம் பிரதம~
ராக விளங்கிய இலால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிறந்ததும்
இந்நாளிலேயே ஆ஖ும். தமிழகத்தில் கல்விக் கண்ணைத்
திறந்த பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளும் இந்~
நாளே!

மனித வளமே மண் வளத்தைப் பெருக்கும். மனித வளத்~
தின் விதைகளாக விளங்குபவர் மழலையர். இன்று ஏடு தூக்கும்
சிறுவர்களே நாளை நாடு காக்கும் தலைவராவர். குழந்தை~
களிடம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அன்பு, தியாகம்,
அடக்கம், நல்லொழுக்கம் ஆகிய பண்புகளை வளர்க்க வேண்டும்.
தங்களைப் பெற்றவர்களையும் தாங்கள் பிறந்த நாட்டையும்
பாதுகாத்துக் கடமைகளைச் செய்வதற்கு உரிய பயிற்சி பெறப்~
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளிகளிலே
நூலறிவையும் உயர்ந்த ஒழுக்கப் பயிற்சிகளையும் கொடுத்~
துப் பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும்
செய்பவர்கள் ஆ஛ிரியர்களாவர். ஆ஛ிரியராகப் பணியைத்
தொடங்கி இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உ௟ர்ந்~
தவர் டாக்டர் இராதாகிருஶ்ணன் அவர்களாவர். அவரது
பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை ஆ஛ிரியர் நாளாகக்
கொண்டாடுகிறோம். அந்நாளில் மட்டுமன்றிப் பிற நாள்~
களிலும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை மாணாக்கர்

-60-

கடைப்பிடித்துத் தாமும் உயர்ந்து தம் வீட்டையும் நாட்டை~
யும் உ௟ர்த்தப் பாடுபட வேண்டும்.

குழந்தைகள் என்ற அளவில் நினைவிற்கு வருகின்ற தேசியத்
திருவிழா ஒன்று உண்டு. அதுவே `க஼ுழந்தைகள் நாள்' விழா~
வாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராகப்
பணியாற்றிப் புகழுடம்பெய்திய பண்டித ஜவஹர்லால்
நேரு அவர்களின் பிறந்த நாளையே `குழந்தைகள் நாளா'கக்
கொண்டாடுகின்றோம். நேரு பெருமான் 1889 ஆம்
ஆண்டு நவம்பர்த் திங்கள் 14 ஆம் நாளில் பிறந்தார். மனி~
தருள் மாணிக்கமாகவும் சுதந்தர இந்தியாவைப் புதுமைப்
பொலிவு பெறச் செய்த சிற்பியாகவும் நேரு விளங்கினார்.
அவ஼ர் குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பும் பாசமும் நம்பிக்கை~
யும் கொண்டிருந்தார். எனவே நேரு பெருமான் பிறந்த
நாளைக் `குழந்தைகள் நாளாக' ஆண்டுதோறும் கொண்~
டாடி வருகிறோம். குழந்தைகள் நாள் விழாவன்று இந்திய
நாட்டின் அனைத்துப் பகுதியிலும் குழந்தைகள் ஆடியும்
பாடியும் இனிப்பைச் சுவைத்தும் மகிழ்ந்து விழாவைச் சிறப்~
புறச் செய்கின்றனர்.

விடுதலை பெற்றுக் குடியரசு நாடாகத் திகழ்கின்ற நமது
பாரத நாட்டில் மக்கள் அமைதியோடு வாழ்கின்றனர்.
நமது நாட்டை அடுத்துப் பல அண்டை நாடுகள் உள்ளன.
நாடு என்பது பசியும் பிணியும் பகையும் இல்லாததாக
விளங்க வேண்டும். நம்நாட்டு வளர்ச்சியையும் வளத்தையும்
கண்டு பொறாமை கொள்ளும் சிலநாடுகள் நம் நாட்டின்
மேல் போர் தொடுக்க முனையும். பகைவர் ஊடுருவலில்
ஈடுபட்டு நாட்டெல்லையில் கேடு செய்வர். எனவே பனி
படர்ந்த மலையில் கால்கடுக்கக் கண்ணிமையாது நின்று
காவல் பணியாற்றுவோர் கணக்கற்றவராவர். நாட்டின்
எல்லையில் எழும் போரின்போது பலர் விழுப்புண்களைப்
பெறுவர்; சிலர் இன்னுயிர் ஈந்து நம் தாய் நாட்டைக் காப்பர்.
அத்தகையவர்களையும் அவர்களின் குடும்பங்களையும்
பாதுகாக்க, அவர்களை நினைவு கூரக் `கொடிநாள்' கொண்~
டாடுகிறோம். கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள்
ஆம் நாளில் கொண்டாடப் பெறுகின்றது.

-61-

இந்திய மக்கள் மொழி, இனம், மதம் என்னும் வேறு~
பாடுகளை மறந்து இணைந்து செயலாற்றியமையால்தான்
ஆங்கிலேயர் ஆ஠்சியை அ஖ற்ற முடிந்தது. தற்போதைய
சூழலில் மீண்டும் இவ்வேறுபாடுகள் தலைதூக்கி இந்திய
ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியர் அனைவரும் சிந்தனை ஒன்றுபட்டு வாழ்ந்தால்~
தான் உலக அரங்கில் உயர்ந்து விளங்க முடியும்; ஒற்றுமை
நீங்கினால் தாழ்வடைவோம் என்பது உறுதி. எனவே ஒருமைப்~
பாட்டைக் காக்கத் `தேசிய ஒருமைப் பாட்டு நாள் விழா'
ஒன்றையும் கொண்டாடுகின்றோம். பாரத சமுதாயத்தில்
பெண்கள் பட்டங்கள் ஆளவேண்டும், சட்டங்கள் செய்ய
வேண்டுமெனப் பாரதியார் கருதினார்.

-62-

இவ்வாறு பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணாக
விளங்கியவர் அன்னை இந்திராகாந்தி அம்மையாராவர்.
தாம் பாரதப் பிரதமரானவுடன் பல சமுதாய முன்னேற்றப்
பணிகளைச் செய்தார். வங்கி஖ளை நாட்டு உடைமையாக்~
கினார். வெள்ளையானைக்கு இ஠ப்பெறும் தீனி போல்
வீண் செலவாகிக் கொண்டிருந்த முன்னாள் அரசர்களுக்கு
அளிக்கப் பெற்ற மானியத்தை நிறுத்தினார். இருபது கூறு~
கள் திட்டத்தைச் செயல்படுத்தினார். இப்படிப் பல பணிகளை
ஆற்றி இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத் தம் இன்னுயிரீந்த
இந்திரா காந்தி அம்மையாரின் பிறந்த நாளையே `தேசிய
ஒருமைப்பாட்டு நாள் விழா'வாகக் கொண்டாடுகின்றோம்.

விழாக்களின் சிறப்பு அவ்விழாக்களை நடத்தும் முறை~
யில் மட்டும் வெளிப்படுவதில்லை. எதன் பொருட்டு, யார்
பொருட்டு விழா எடுக்கப் பெறுகின்றதோ அ஥ன் இன்றி~
யமையாமையை உணர்ந்து, விழா ஂஎடுப்பவர்கள் செயலாற்ற
வேண்டும். விழா நாயகர்கள் விட்டுச் சென்றுள்ள கடமை~
களைத் தொடர்ந்து செய்யவேண்டும். பெருமை மிக்க பாரத
நாட்டு மக்களாகிய நாம் விழா எ஠ுக்கும் நாளில் மனஉறுதியை~
யும் தியாக உணர்வையும் உள்ளத்தில் வளர்க்க வேண்டும்.
உடலாலும் உள்ளத்தாலும் செயலாலும் உண்மையோடு
அன்பு பூண்டு வாழவேண்டும்; நீதியும் நேர்மையும் நல்லாட்சி~
யும் நிலவ வழிவகுக்கவேண்டும்; பல வளங்களையும்

-63-

பெருக்கிப் பண்போடும் நம்பிக்கையோடும் வாழ உறுதி பூண
வேண்டும்.

-66-

3. நான்காம் ஛ங்கம் அமைத்த
நல்லவர்

தமிழ் வளர்த்த பெருமைக்குரியோராகச் சேர சோழ
பாண்டிய மன்னரைக் கூறுவோம். அவர்களுள் முச்சங்கங்~
கள் அமைத்துத் தமிழ் வளர்த்த சிறப்பு பாண்டியரையே
சாரும். பாண்டிய மன்னர்கள் வளர்த்த தமிழ் மேலும் மேலும்
வளர மதுரையிலே நான்காம் சங்கம் அமைத்துத் தமிழ்த்
தொண்டு புரிந்த பாண்டித்துரையைப் பற்றித் தமிழுலகம்
மட்டுமின்றி அனைத்துலகும் அறிய வேண்டுவது இன்றிய~
மையாதது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இராமநாதபுரம் சிற்றரசின்
மன்னராகத் திகழ்ந்தவர் பொன்னுச்சாமித்தேவர். சிறந்த
புலவரான இவருக்கு மகனாகப் பிறக்கும் பேறு பெற்றவரே
பாண்டித்துரை. 1867 ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள்
21 ஆம் நாள் பாண்டித்துரை பிறந்தார். பெற்றோர் இவருக்கு
இட்ட பெயர் உ஖்கிரபாண்டியன். ஆனால் அனைவரும்
இவரை அன்போடு `பாண்டித்துரை' எனவே அழைத்தனர்.

மூன்றாம் அ஖வையிலேயே தந்தையை இழந்த பாண்஼டித்~
துரை ஛ிறந்த புலவர்களிடம் பயின்றார். தமிழ், ஆங்கிலம்
ஆ஖ிய இரு மொழிகளிலும் வல்லவராக விளங்கினார்.

-67-

இளமையிலேயே அரசுப் பொறுப்பை ஏற்றார்; தொடர்ந்து
பயின்றார்; தமிழ் நூல்களையும் சைவ சித்தாந்த நூல்களை~
யும் நன்஖ு கற்றுத் தேர்ந்தார்; இசைப் பயிற்சியுடன் சொற்~
பொழிவாற்றும் திறனும் பெற்றார்; தந்தை வழி நின்று
தமிழறிஞரைப் போற்றினார்; அவர்களுக்குப் பொருள் ஈந்~
தார்; பல தமிழ் நூல்கள் வெளிவரப் பெருந்துணையாய்
இருந்தார்.

ஒரு முறை பாண்டித்துரை மதுரையில் தங்கியிருந்த~
போது தமிழறிஞர் பலரும் அவருடைய சொற்பொழிவைக்
கேட்க ஆவல் கொண்டிருந்தன஼ர். அவரிடம் தமிழறிஞர் தம்
விருப்பத்தைத் தெரிவிக்க அதற்கு அவரும் இசைந்தார். அ஛்~
சொற்பொழிவிற்குத் தேவையான குறிப்புகளைத் தொகுக்க
அவருக்குத் திருக்குறளும் கம்பராமாயணமும் தேவையாக

-68-

இருந்தன. அந்நூல்களைப் பலரிடமும் கேட்டும் கிடைக்க~
வில்லை. `சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண்ணாம் மதுரை~
யில் இந்த நிலையா?' என்று வருந்தினார். கூட்டத்திற்கு வந்~
திருந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடி மீண்டும் ஒரு
தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்க எண்ணினார்.

1901 ஆம் ஆண்டு மதுரையில் தமிழக அரசியல் மாநாடு
நடைபெற்றது. அம்மாநாட்டின் வரவேற்பாளராகப்
பொறுப்பேற்கும் பணி பாண்டித்துரைக்கு வந்தது. அவர்
அம்மாநாட்டுக் கூட்டத்தில் மதுரையின் பண்டைய மாண்~
பினையும் அங்குத் தமிழ் வளர்த்த பாங்கினையும் அன்றைய
நிலையினையும் விளக்கிக் கூறினார். மேன்மேலும் தமிழ்
வளரத் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவிப் பணியாற்ற வேண்டு~
மென எடுத்துச் சொன்னார். அ஥னைச் செவிமடுத்த தமிழ்ப்
பற்று மிக்க சான்றோர் யாவரும் அதற்குத் துணை நிற்பதாகக்
கூறியது஠ன், அப்பணியைத் தொடங்குமாறும் கேட்டுக்
கொண்டனர்.

தமிழ்ச் சான்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்கப்
பாண்டித்துரை தமிழ்ச்சங்கம் அமைக்கத் திட்டமிட்டார்.
திட்டமிட்டபடி அதே ஆண்டு செப்டம்பர்த் திங்கள்
பதினான்காம் நாள் மதுரை சேதுபதி உ௟ர்நிலைப் பள்ளி
மண்டபத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவ தமிழறிஞர் பலரும்
அழைக்கப் பெற்றனர். பொது மக்களும் பெருங்களிப்புடன்
திரண்டிருந்தனர்; நான்காம் தமிழ்ச்சங்கம் தோன்றிய நல்~
விழாவினைக் காணும் பேறு பெற்றனர்; பாண்டித்துரை~
யைப் புகழ்ந்து பாராட்டினர். செல்வத்தை இழந்தவர், இழந்த
செல்வத்தை மீண்டும் பெற்றது போன்றும் பார்வையிழந்தவர்
மீண்டும் பார்வையினைப் பெற்றுக் கவினுலகக் காட்சிகளைக்
கண்டது போன்றும் தமிழர் இறுமாந்திருந்தனர்.

பல புலவர்களும் அறிஞர் பெருமக்களும் தமிழ்ச்சங்கத்~
தின் உறுப்பினராயினர். ஒன்றுபட்டுப் பணியாற்றிச் சங்கம்
வளரத் துணை நின்றனர். சங்கத்தைச் சார்ந்து சேதுபதி செந்~
தமிழ்க்கலாசாலை, பாண்டி௟ன் புத்தக சாலை, நூலாராய்ச்சி
சாலை ஆகியன நிறுவப் பெற்றன. மதுரையில் வடக்கு
வெளி வீதியிலிருந்த பாண்டித்துரைக்குச் சொந்தமான

-69-

பெரிய மாளிகை தமிழ்ச் சங்கத்திற்காக ஒதுக்கித்தரப்பெற்றது.
அப்பெருமாளிகையில் தமிழ்ச்சங்கத்தின் பல கிளைகள்
உள்ளன.

பழைய ஏட்டுச்சுவடிகளிலிருந்து தொகுக்கப் பெற்றுப்
பல நூல்கள் அச்சேறின. முறையாகத் தமிழ் பயில விரும்பிய~
வர்க்குப் பல நிலைகளில் வகுப்புகள் தொடங்கப்பெற்றன.
முதன்மையாகத் தேர்ச்சி பெறுவோர்க்குச் சிறப்புத் தகுதிக்~
கான தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
`செந்தமிழ்' என்னும் சிறந்த ஏடு தமிழ்ச் சங்கத்திலிருந்து
வெளி வந்தது. அவ்விதழ் அதுவரை வெளிவராத பல செய்தி~
களை ஏ஠்டுச் சுவடிகளிலிருந்து பெற்று வெளியிட்டது. தமிழ்ச்
சங்கத்தின் நூல்கள் பலவும் அச்சேறத் தனியே ஓர் அச்சுக்~
கூடம் நிறுவப்பெற்றது. ஞானாமிர்தம், வில்லிபாரதம், கதிரை
வேற்பிள்ளை ஂதமிழகராதி, அபிதான சிந்தாமணி முதலான
நூல்கள் வெளிவந்தன.

மதுரையில் ஸ்காட்துரை என்ற ஆங்கிலேயர் ஒருவர்
வழ஖்கறிஞராய் இருந்தார். அவர் தமிழ்த்தொண்டு என்னும்
பெயரால் திருக்குறளில் எ஥ுகை மோனை இல்லாத இடங்~
கள் என்று பல பாடல்களைத் திருத்தம் செய்தார்; அவற்றைப்
பிழைகளு஠ன் அச்சிட்டு வெளியிட்டார். இச்செயலைக்
஖ண்ட பாண்டித்துரை கடுஞ்சினங்கொண்டு அவரிடம்
சென்று விற்஫னை செய்யப்பெற்றது போக எஞ்சியிருந்த படி~
களனைத்தையும் தாமே விலைகொடுத்து வாங்கினார்;
அவற்றைத் தீயிலிட்டு அழித்தார்.

வெள்ளையர் ஆட்சியில் அரசு நியமித்த தமிழ் அகராதிக்
குழுவில் பாண்டித்துரை இ஠ம் பெற்றுத் தமிழ்த் தொண்டு
புரிந்தார். தமிழறிஞர் உ.வே. சாமிநாதையர் புறப்பொருள்
வெண்பாமாலை, மணிமேகலை ஆ஖ிய இருநூல்களையும்
இவர்தம் உதவிபெற்றே வெளியிட்டார். மதுரை இராமசாமிப்
பிள்ளை, தேவாரத் தலமுறைப் பதிப்பையும் சிவஞான
சுவாமிகளின் `பிரபந்தத் திரட்டை'யும் இவர் தம் பொருளு~
தவியாலேயே வெளியிட்டார். தாமே முயன்று பலவகை
நூல்களிலிருந்து திரட்டிய பல சிறந்த செய்யுள்களின் தொகுப்~
பான `பன்னூற்றிரட்டு' என்னும் நூலையும் `சைவமஞ்சரி',

-70-

`துதிமஞ்சரி' போன்ற சைவ சமயத் தொடர்பான பாடல்~
களின் திரட்டையும் வெளியிட்டார். சிவஞானயோகிகள்
இரட்டை மணிமாலை, இராசராசேசிரப் பதிகம் முதலான
செய்யுள் நூல்களும் சிவஞான புரத்து முருகக்கடவுள்
மீதான காவடிச்சிந்து என்னும் இசைத் தமிழ் நூலும் பாண்டித்~
துரையவர்களால் இயற்ற஫் பெற்றன.

பாண்டித்துரை தமிழ் மொழி தழைக்கத்தண்ணீர் ஊற்றி~
னார். நாட்டின் மானம் காற்றில் பறக்காமல் காத்தார். பரங்~
கியர்க்கு எ஥ிராக வ.உ. சிதம்பரனார் தொடங்கிய கப்பல்
கழகத்திற்குத்தாமே தலைவராக இருந்து வழி நடத்தினார்.
இலட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்.

மொழிக்கும் நாட்டிற்கும் நற்றொண்டாற்றிய நல்லவர்
பாண்டித்துரையவர்கள், தமது 44ஆம் அகவையில்
1911 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் இவ்~
வுலக வாழ்வை நீத்தார். அன்னார் ஆற்றிய அளப்பரும்
பணிகளை அறிந்த நாம் நம்மாலான தொண்டுகளை நன்~
முறையில் செய்து மொழியை, நாட்டை முன்னேற்றுவோம்.

-74-

4. இலக்கியம் காட்டும்
ஒருமைப்பாடு

உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பெற்று வரு~
கின்றன. அவற்றில் வரிவடிவம் பெற்றவை பல. பல
மொழிகளுக்கு வரி வடிவமே இல்லை; பேச்சுமொழி~
களாக மட்டுமே உள்ளன. வரி வடிவம் பெற்ற மொழி~
களிலும் சிறந்த இலக்கணக் கட்டுக்கோப்போடு விளங்~
கும் மொழிகள் மிகமிகச் சிலவேயாகும். கிரேக்கம்,
ஈபுரு, இலத்தீன், சீனம், வடமொழி, தமிழ் ஆகிய
ஆறுமொழிகளும் உ௟ர்தனிச் செம்மொழிகள் எனப்~
பெறும். இவை பல்வேறு மொழிகளுக்குப் பிறப்பிடமாக
அமைந்தும் சீரிய இலக்கண விதிகளைக் கொண்டும்
ஆழ்ந்தகன்ற இலக்கியப் படைப்புகளைப் பெற்றும் விளங்கு~
பவையாகும். தமிழ்மொழியானது கன்னடம், தெலுங்கு,
துளு, மலையாளம் முதலிய மொழிகள் பிறக்க இடம்
தந்து, தன் சீரிளமை குன்றாது புகழுடன் விளங்குகிறது.

தமிழ் மொழியில் பல்வேறு இலக்கிய இலக்கணங்கள்
உள்ளன. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் ஒவ்வொரு குறிக்~
கோள் உண்டு. பத்துப்பாட்டு, எ஠்டுத்தொகை, பதினெண்~
கீழ்க்கணக்கு ஆகிய சங்க நூல்கள் பண்டைத் தமிழரின்
இல்லற வாழ்வையும் போர், அரசு, கலை, நாகரிகம்,
வள்ளன்மை, அறம் முதலிய அரிய கருத்து஖ளையும்
விளக்கும் கருவூலங்களாகும். சுருங்கக் கூறினால் ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பழந்தமிழரின் பண்~
பாடுகளைப் பறை சாற்றும் காலக்கண்ணாடி என்று
கூறலாம்.

காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், பாரதம், இரா~
மாயணம், ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள், இவற்றிற்கெல்லாம்

-75-

பின்னர் தோன்றிய சிற்றிலக்கிய வகைகள்,
பிற்கால இலக்கியங்களான வடலூர் வள்ளலார் பாடிய
அருட்பா முதல் பாரதியார், பாரதிதாசன், கண்ணதா஛ன்
முதலியோர் பாடிய இலக்கியச் செல்வங்கள் ஆகிய
அனைத்தையும் பெற்றுச் செழிப்புற்ற மொழி நம்
செந்தமிழ் மொழியாகும்.

சுமார் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த
கணியன்பூங்குன்றனார் என்னும் புலவர் `யாதும் ஊரே!
யாவரும் கேளிர்' என்று பாடினார். இப்புறநானூற்றுப்
பாடல் அடியைப் பாடிய புலவரைக் காட்டிலும் உலக
ஒருமைப் பாட்டைச் சிறப்பித்துப் பாடிய புலவர் வேறு
எவரும் இருக்க முடியுமோ? `யவனம்' எனப்பெறும்
கிரேக்க நாட்டுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பைப்
பல சங்க இலக்கியச் செய்யுள்கள் காட்டுகின்றன. தாம்
வாழ்ந்த நாட்டைக் கடந்து, உலக ஒருமைப்பாட்டை
உணர்ந்து, உலகை முன்னிறுத்திப் புலவர் பலர் பாடியுள்ளனர்.

-76-

இந்தியப் பெருநாட்டின் வடபகுதியில் உருவாகி வழங்கி
வந்த மகாபாரதம், இராமாயணம் என்னும் இருபெரும்
இ஥ிகாசநூல்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து
இன்றளவும் பாதுகாத்துப் பாராட்டி வருவதை நாம்
அறிவோம். கங்கைக் கரையிலே தோன்றிய இராமன்
காவிரியைக் கடந்து தென்னிலங்கை சென்று, பகை
வென்று, பழி போக்கி, நீண்ட நெடிய இணைப்பை
ஏற்படுத்திய கதையே இராமாயணமாகும்.

குமரகுருபரர் தென்தமிழ்ப் பாண்டி நாட்டில் பிறந்~
தவர். பல்வேறு இலக்கியங்களைப் புனைந்தவர். காசிக்குச்
சென்று அங்கே ஆ஠்சிபுரிந்து கொண்டிருந்த மன்னனிட~
மிருந்து மடம் ஒன்று கட்ட இ஠ம் கேட்டுப் பெற்றவர்.
இன்றும் அவர் உருவாக்கிய மடம் இந்தியப் பண்பாட்டு
ஒருமைக்காகச் செயலாற்றிக் கொண்டிருப்பதை யாவரும்
அறிவர்.

-77-

காளிதாசன் இ௟ற்றிய வடமொழி நாடகங்களான
சாகுந்தலம், மேகசந்தேகம் முதலிய நூல்கள் தமிழில்
மொழி பெயர்க்கப்பெற்றுள்ளன. வடநாட்டுப் `பில்கணன்'
கதையைப் பாவேந்தர் பாரதிதாசன் `புரட்சிக் கவிஞன்'
என்ற பெயரில் படைத்திருப்பதை அனைவரும் அறிவர்.

குறவஞ்சி நூல்களில் வரும் குறத்தி, தன் உறவினர்கள்
வாழும் மலைகளைப் பற்றிக் கூறும்போது, இந்தியநாட்~
டின் எல்லையுள் அமைந்த அனைத்து மலைகளையும்
கூறுவதாகக் கவிஞர் பாடுவார். அன்றியும் குறிகூறச்
செல்லும் தமிழறிந்த குறமகள், இந்திய நாட்டின் பல
பகுதிகளுக்கும் சென்றதாகவும் குறிகூறியதாகவும் பரிசு
பெற்றதாகவும் பாடுவாள். திருக்குற்றாலத்தில் வாழ்ந்த
குறத்தி வங்காளத்தார் இ஠்ட கொப்பையும் தெற்கு
வள்ளியூரார் தந்த ஥ண்டொட்டியையும் தென்குருகை~
யூரார் அளித்த குப்பியு஠ன் கூடிய தொங்கலையும்
அணிந்து வந்து காட்டுவதாகக் கவிஞர் பாடுவார். இச்
செய்தி எளிய மக்களும் இந்திய ஒருமைப்பாட்டில்
கொண்டிருந்த உறுதியை விளக்கும் இலக்கியச் சான்று
அல்லவா?

சொல்லின் செல்வர் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
அவர்கள் இந்திய ஒருமையைப் பற்றிக் கூறும்போது,
"வடக்கில் ஒரு பாடலிபுத்திரம்; தெற்கில் ஒரு திருப்~
பாதிரிப்புலியூர் என்னும் பாடலீச்சுரம். வடக்கே ஒரு
காசி; தெற்கே ஒரு தென்காசி" என்று கூறி விளக்குவார்.

வடநாடு, பர்மா, கடல் கடந்த தீவுகள் சென்று
தமிழ்ப் பேரரசர்கள் தம் ஆ஠்சியை நிலைநாட்டினர்
என்று கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. சுங்கையிலி~
ருந்து நீர் கொண்டு வந்து `கங்கை கொண்ட சோழபுரத்தை'
முதலாம் இராசேந்திரன் உருவாக்கினான் என்னும் செய்தி
இ஥ற்குச் சான்றாக அமையும். பாரதத்தின் சிறந்த நகரங்கள்
ஏழனுள் ஒன்றெனக் காஞ்சியைக் குறிப்பிட்டு மதித்துப்
போற்றினர் என்பதை வரலாறு உணர்த்துகிறது.

இன்றும் இந்திய நாட்டின் வட பகுதியில் வாழ்வோர்
தெற்கேயுள்ள கன்னியாகுமரியிலும் இராமேசுவரத்திலும்

-78-

புனித நீராடி இறைவனை வழிபாடு செய்து செல்கின்~
றனர். அவ்வண்ணமே தென் பகுதியில் வாழ்வோர்
வடபுலம் சென்று கங்கையில் நீராடிக் கைலாயத்தைக்
கண்டும் காசியில் இறைவனை வணங்கியும் வருகின்றனர்.
இவையாவும் இந்திய மக்களின் ஒருமை மனப்பாங்கை
உணர்த்துவனவாகும்.

அரண்மனைகளிலும் மடாலயங்களிலும் தவழ்ந்த தமிழை
மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தவர் பாரதி~
யார். இவர் தம் கவிதையில் வடநாட்டையும் தென்
நாட்டையும் இணைத்துப் பிணைத்துப் பாடி இந்திய
ஒருமைப்பாட்டை உறுதிப் படுத்தியுள்ளார்.

எல்லை, மொழி, மதம், இனம் என்னும் உணர்வுகளைக்
கடந்து இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைத்
தமிழிலக்கியங்கள் உணர்த்துகின்றன. அவற்றைக் கற்று
`ஒன்றுபட்டு வாழும்' உணர்வைப் பெறுவோமாக.

-82-

5. தந்தை பெரியார்

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் தலைவர்
பலர் தோன்றியுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களில்
வெவ்வேறு நாடுகளில் பிறந்தனராயினும் மனித குலம்
மாண்புடன் வாழ அவர்கள் பல செந்நெறிகளைக் கண்டு
தெளிவுபடக் கூறி வழி காட்டியுள்ளனர். அரசியல்,
அறவியல், இலக்கியம், சமூக சீர்திருத்தம் எனப் பலப்பல
துறைகளில் புதுமைகளைப் படைத்துள்ளனர். திருவள்ளு~
வர், இயேசுநாதர், நபிகள் நாயகம், சாக்ரடீசு, கன்பி
யூசியஸ், புத்தர், மகாவீரர், வள்ளலார், காந்தியடிகள்
போன்றோர் மக்களின் வாழ்வு செழிக்க மாண்புறு
வழிகளைக் கண்டுரைத்தோராவர். அவர்கள் வழியில்
தோன்றித் தண்டமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக
நாளும் அ௟ராது உழைத்த தலைவர் தந்தை பெரியார்.
தமிழ்ச் சமுதாயத்தில் எ஫்படியோ தோன்றி வேரூன்றிப்
பிளவை ஏற்படுத்திவிட்ட சாதி வேறுபாட்டினையும்
மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதையே தம் வாழ்நாளின்
குறிக்கோளாகக் கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி
கண்டவராவார்.

செந்தமிழ் நாட்டின் வணிகத் திருநகரங்களில் ஒன்றான
ஈரோட்டில் பெருவணிகராகத் திகழ்ந்த வேங்கடப்பருக்கும்
சின்னத்தாய் அம்மையார்க்கும் கிருட்டிணசாமி, இராம~
சாமி, பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் ஆகிய நன்~
மக்கள் நால்வர் பிறந்தனர். இவர்களுள் இராமசாமியே
`தந்தை பெரியார்' எனப் போற்றப்பெறும் சிறப்பிற்குரிய~
வராவார்.

இராமசாமி இளமையிலேயே கூர்மையான அறிவும்
வாதத் திறமையும் ஆழ்ந்த சிந்தனையும் உ஠ையவராக
விளங்கினார். கல்விக்கூடம் சென்று ஐந்து ஆண்டுகளே
பயின்றார். தம் பத்தாம் வயதிலேயே பள்ளிப்படிப்பை
நிறுத்திக் கொண்டார். உலகையே பள்ளியாகவும் பட்டறிவையே

-83-

படிப்பாகவும் பெற்றுச் சிந்தனைப் பேராசா~
னாக விளங்கினார். `ஏன்? எ஥ற்கு?' எனும் கேள்விக்
கணைகளைத் தொடுத்து எதனையும் ஆராய வேண்டு~
மென்றார். ஒரு செய்தியைக் கேட்டாலும் ஒரு பொரு~
ளைக் கண்டாலும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல்
தன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உண்மையைக்
கண்டறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

-84-

பகுத்தறிவை ஆயுதமாக ஏந்தித் துணிவையே துணை~
யாகக் கொண்டு சீர்திருத்தப்பாதையில் தமிழர் நலனுக்கு
இடையறாது உழைத்தார். மனத்திட்பம், தன்மானம்,
மானிடப்பற்று, உரிமைப்போர், பொருளாதாரத்தில்
ஏற்றத்தாழ்வற்ற நிலை, சிக்கனம், காலந்தவறாமை,
எவரிடத்தும் அன்பும் மரியாதையும் காட்டல், மாற்றுக்
கருத்துடையாரையும் மதித்தல் முதலிய உ௟ர் பண்புகளின்
கொள்கலனாக விளங்கினார். தம் இறுதி மூச்சுவரை
உறுதியாக஼க் கடைப்பிடித்தவை சாதி ஒழிப்பும் மூட
நம்பிக்கை ஒழிப்புமேயாகும். இவற்றை ஒழிப்பதற்காகத்
தாங்கொணாத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அ௟ராது
உழைத்து இன்புற்றார். "தொண்டு செய்வதே தூய
இன்பம்" என்றார்.

மனநலம் மிக்க தமிழ் இனக஼்காவலர் பெரியார் அவர்~
கள் ஈரோடு நகராண்மைக் கழகத் தலைவர் பதவி முதல்
தமிழ்நாடு காங்கிரசுக்கட்சித் தலைவர் பதவிவரை பல
பதவிகளை வகித்தார். கள்ளுக்கடைகளை ஒழிக்கவேண்டு~
மெனக் காந்தியடி஖ளார் கூறியபோது தமக்குச் சொந்த~
மான, செழித்து வளர்ந்திருந்த ஐந்நூறு தென்னை மரங்~
களை அடியோடு வெட்டி அழித்தார். கதர் இயக்கத்தில்
பங்கு பெற்றுத் தம் வீட்டிலிருந்தோர் அனைவரையும்
கதராடை உ஠ுத்தச் செய்தார்; தம் தோளில் கதர் சுமந்து
தெருத்தெருவாக விற்றார்.

தமக்கெனத் தலைவர் ஒருவரைப் பெறாமல், தாமே
பிறருக்கு வழிகாட்டும் தலைவராகவும் மாபெரும்
சீர்திருத்தச் செம்மலாகவும் பகுத்தறிவு வாதியாகவும் தாம்
வாழ்ந்த காலமெல்லாம் விளங்கினார். உலகச் சான்றோர்~
களும் டாக்டர் அம்பேத்கர் போன்ற இந்தியப் பெரி~
யோர்களும் பெரியாரின் கொள்கைகளைப் புகழ்ந்து
போற்றினர். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூட
நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை எனப்பல்வேறு கொள்கை~
களில் பெரியார் வெற்றிகண்டார்.

தமிழின் தலையாய நூலான திருக்குறளுக்கு மாநாடு
நடத்திப் பெருமை சேர்த்தார்.

-85-

இருண்ட வானில் எழுந்த விடிவெள்ளி எனத் தோன்றிய
தந்தை பெரியார் அவர்கள் `அய்யா, தந்தை பெரியார்,
தமிழர் தலைவா, பகுத்தறிவுப் பகலவன், வெண்தாடி
வேந்தர், வைக்கம் வீரர், சீர்திருத்தச் செம்மல், தொண்டு
செய்து பழுத்தபழம், உ௟ர் எண்ணம் மலரும் சோலை'
எனப் பல்வேறு புகழுரைகளைப் பெற்றுப் புவியில்
சிறந்தார்.

தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் அமைந்த பட்டி
தொட்டிகளுக்கும் சிற்றூர் பேரூர்களுக்கும் நாடோறும்
பயணம் செய்து, சொற்பொழிவுகளாற்றியும் அறப்
போராட்டங்களை நடத்தியும் வெற்றிகண்டார்.

பாமரரும் அறியும் மொழியில் கொள்கை விளக்க~
மளித்து மக்களை விழிப்படையச் செய்து நாட்டைத்திருத்~
தினார். கேரள நாட்டினரும் தம் நாட்டில் `வைக்கம்'
என்னும் நகரில் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த தீண்டா~
மையை ஒழிக்க அய்யா அவர்களின் உதவியை நாடினர்.
அய்யா அவர்களும் அவண் சென்று போராட்டம் நடத்தி
வெற்றி பெற்றார். அண்மையில் கேரள அரசும் தமிழ்நாடு
அரசும் இணைந்து விழாவெடுத்து அங்கே பெரியாருக்கு
முழு உருவச் சிலையொன்றை நாட்டியுள்ளனர்.

பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தும் அமைத்தும்
இருந்தாலும் சாதி ஒழிப்பும் மூடநம்பிக்கை அழிப்பும்
ஆ஖ிய இரண்டும் பெரியாரின் இருபெருங்குறிக்கோள்~
களாக இருந்தன. குடியரசு, திராவிடம், விடுதலை,
உண்மை முதலிய இதழ்களின் வாயிலாகவும் பதினையா~
யிரத்திற்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களின் மூலமா~
கவும் சீர்திருத்த உணர்வைப் பரப்பி மக்களை விழிப்~
படையச் செய்தார்.

தமிழ்த்தாயின் தலைமகனும் தந்தை பெரியாரின்
முதல் மாணாக்கருமாகிய பேரறிஞர் அண்ணா அவர்கள்
"நான் ஖ண்டதும் கொண்டதும் ஒரே தலைவர். அவர்தான்
பெரியார்" என்றார். மேலும் "பெரியார் ஒரு மணம்
வீசும் மலர் மட்டுமல்லர். நோய்போக்கும் மருத்துவ
மலருமாவார். அவர் ஒரு காலத்திருப்பு முனை" என்றும்
கூறினார்.

-86-

94 அகவை வரை வாழ்ந்த பெரியார் இருபத்தேழு
முறை சிறை சென்றார். வட இந்தியாவில் மட்டுமன்றி
மலேசியா, சிங்கப்பூர், எ஖ிப்து, கிரீசு, உருசியா, செரு~
மணி, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று
வந்தார். தம் வாழ்நாளில் சிக்கனத்தைக் கடைப்பிடித்துப்
பெரும் பொருளைச் சேமித்தார். புகழ்மொழிகளையும்
விளம்பரத்தையும் விரும்பாத பெரியார் அவர்கள் திருச்சியில்
பல கல்விக் கூடங்களை நிறுவியுள்ளார். தனிமனிதர்
ஒருவராலா இவ்வளவு மாற்றங்களைச் சமுதாயத்தில்
ஏற்படுத்த முடியுமென வியக்குமளவிற்குச் செயற்கரும்
செயல்களைச் செய்துள்ளார். அ஥னால்தான் மக்கள் அவரைப்
பெரியாரெனப் போற்றுகின்றன஼ர்.

"பெண் கல்வி பெருகிப் பெண்ணுரிமை மலர்ந்தால்~
தான் நாடு நன்னிலை ஏய்தும்" என்றார் பெரியார்.
நகை விழையும் பெண்களை நயமாகக் கண்டித்தார்.
சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் பலர் தாம் வாழ்ந்த
காலத்தில் காணமுடியாத வெற்றியைத் தந்தை பெரியார்
தம் வாழ்நாளில் கண்டார். மூட நம்பிக்கைகளின் அடித்தளத்~
தைத் தகர்த்து, சமுதாயத்தைச் சீர்திருத்தி, மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்கள்
1973 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 24 ஆம் நாளன்று
தமிழகம் தவிக்க, தமிழ் மக்கள் கண்ணீர் பெருக்க
இ௟ற்கை எய்தினார். `மதம் மக்களை மயக்கும் அபினி'
என்றார் காரல் மார்க்ஸ். `மதமான பேய் பிடியாதிருக்க
வேண்டும்' என்றார் அருட்பிரகாச வள்ளலார். `மதம் அறிவைக்

-87-

கெடுக்கும்' என்றார் பெரியார். சாதிமத வேறுபாடுகளைக்
களைதலும் மூடநம்பிக்கையை அறவே ஒழிப்பதுமே நாம்
தந்தை பெரியாருக்குச் செய்யும் கைம்மாறாகும்.

-90-

6. காப்பியங்கள்

மனித மனத்தின் உணர்வுகள் ஆற்றலில் சிறந்த கலைகளாக
உருப்பெறுகின்றன. அக்கலைகள் கட்டடம், சிற்பம்,
ஓவியம், இசை, நடனம், நாடகம், இலக்கியம் என்றெல்லாம்
பிரிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் இலக்கியம் என்பது
மொழி வளத்தையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும்;
வாழ்ந்து மறைந்த முன்னோர் இயல்புகளையும் நாகரிகத்~
தையும் தெள்ளத் தெளிவாக விளக்கும் கவினுறு காலக்
கண்ணாடியாகும்.

இன்று உலகில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டமொழி~
களை மக்கள் பேசுகின்றனர். இவற்றுள் காலப் பழமையும்
இலக்கிய வளமும் பெற்றுள்ள மொழிகள் ஆறு. அவை
கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், வடமொழி, சீனம்,
தமிழ் என மொழி ஆய்வாளர் கூறுவர். இவற்றுள்
நூல் வழக்கிலன்றி உலக வழக்கிலும் தளர்ச்சி இன்றி
நடைபெற்று வருவது நம் தாய்மொழியாகிய தமிழாகும்.
தமிழ் மொழி இன்ன காலத்தில் தோன்றியதென்று
வரையறுக்க முடியாத பழமை வாய்ந்தது; ஏறக்குறைய
மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கியங்களைப்
பெற்றுள்ளது. இவற்றுள் காப்பியங்கள் தனிச் சிறப்புடையன.

தமிழ் மொழியிலுள்ள பழமையான காப்பியங்களைப்
பெருங்காப்பியங்களென்றும் சிறு காப்பியங்களென்றும்
வகைப்படுத்தியுள்ளனர். தன் நிகரில்லாத தலைவனையும்
அனைத்து வருணனைகளையும் பெற்று அறம், பொருள்,
இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும்
உணர்த்தவல்ல காப்பியம் பெருங்காப்பியமாகும். உறுதிப்
பொருள்களில் சில குறைந்து வருவன சிறு காப்பியமாகும்.
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டல~
கேசி, வளையாபதி ஆ஖ியவை பெருங்காப்பியங்களாகும்.
சூளாமணி, நீலகேசி, யசோதரகாவியம், உதயண குமாரகாவியம்,

-91-

நாககுமாரகாவியம் என்னும் ஐந்தும் சிறு
காப்பியங்களாகும்.

துறவை மேற்கொண்ட சேர இளவல் இளங்கோவடிகள்
இ௟ற்றியது சிலப்பதிகாரமாகும். இ஥ு முத்தமிழ்க் கூறு~
களும் ஒருங்கமைந்த தமிழ்ப்பெருங்காப்பியம்஼. சொற்சுவையும்
பொருட்சுவையும் நிரம்பிய இந்நூல் முடியுடை மூவேந்~
தரின் பெருமைகளையும் அவர்தம் தலைநகரங்களின்
சிறப்புகளையும் விண்டுரைக்கிறது. பழந்தமிழ் மக்களின்
சீரிய வாழ்க்கையையும் நாகரிகமேம்பாட்டையும் தெளிவு
படுத்துகின்றது.

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணி~
மேகலை. இம்மணிமேகலை தன் தாயைப் பின்பற்றி,
துறவு வாழ்வை மேற்கொண்டாள். இவளது துறவு
வாழ்க்கையை `மணிமேகலை' என்னும் காப்பியம் விளக்கு~
கின்றது. பாட்டுடைத் தலைவியின் பெயரே நூலுக்கும்
பெயராயிற்று. இ஥ற்கு `மணிமேகலைத் துறவு' என்னும்
வேறுபெயருமுண்டு. சொற்சுவை, பொருட்சுவைகளுடன்
இ௟ற்கை வருணனைகள் நிறைந்த பௌத்த சமயச் சார்~
புடைய இந்நூலை இயற்றியவர், கடைச்சங்ககாலத்தில்
வாழ்ந்த `மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்'
ஆவார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கதையால்
தொடர்புடையன. காவிய அமைப்பு, பாவியல், மொழி~
நடை முதலியவற்றால் இவை பெரிதும் ஒப்புமையுடையன.
எனவே இவற்றை `இரட்டைக் காப்பியங்கள்' எனவும்
வழங்குகின்றனர்.

ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தனுக்கும் அரசி
விசயைக்கும் பிறந்த மகன் சீவகன். சீவகனின் வரலாற்றைப்
பொருளாகக் கொண்டமைந்த நூல் `சீவக சிந்தாமணி'யா~
கும். இந்நூற்கு `மண நூல்' என வேறு பெயருமுண்டு.
இக்காப்பியத்தைச் சோழர் குடியில் பிறந்து, சமணத் துறவியாய்
வாழ்ந்த திருத்தக்க தேவர் இயற்றினார். இக்காப்பியத்தின்
வாயிலாகச் சமணசமயக் கருத்துகளை ஆங்காங்கே
தந்துள்ளார்.

-92-

ஐம்பெருங் காப்பியங்களில் நான்காவதாக வைத்து
எண்ண஫்பெறுவது வளையாபதி. இஃது ஒரு சமண
காப்பியமாகும். இந்நூலின் பாக்கள் பல நூல்களில்
இடம் பெற்றுள்ளனவே தவிர முழுமையாகக் கிடைக்க~
வில்லை. ஆ஛ிரியர் பெயரும் அறியப் பெறவில்லை.

தமிழன்னையின் அணிகளாக அமைந்தவை ஐம்பெருங்
காப்பியங்களாக஼ம். அவற்றில் தமிழ் அன்னையின் குண்~
டலமாக விளங்குவது குண்டலகேசியாகும். இது பௌத்த
சமய உண்மைகளை விளக்கும் நூலாகும். இந்நூல் முழு~
மையாகக் கிடைக்கவில்லை; சிற்சில பாடல்களே கிடைத்~
துள்ளன. இ஥னை இயற்றியவர் நாதகுத்தனார்.

சமணசமயம் தமிழகத்தில் தலைதூக்கி நின்ற காலத்~
தில் எழுந்த ஒரு நூல் சூளாமணியாகும். பெருங்காப்பி~
யங்கள் அணிகலன்களால் பெயர் பெற்றதைப் போல்
இந்நூலும் தலையணியாகிய சூளாமணியால் பெயரைப்
பெற்றுள்ளது. இந்நூலை இயற்றியவர் தோலாமொழித்~
தேவர். இவர் தம் நூலுக்கு `செங்கண் நெடியான்
சரிதம்' என்றே பெயர் சூட்டியுள்ளார்.

`குண்டலகேசி' என்னும் பௌத்த காப்பியத்திற்கு
எ஥ிராக எழுந்த நூல் `நீலகேசி' யாகும். இ஥னை
இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூலுக்கு
வாமனமுனிவர் உரை எழுதியுள்ளார். சமணசமயக்கருத்தை
நிலை நிறுத்தத் தோன்றிய இந்நூல் `நீலகேசித் தெருட்டு'
என்றும் வழங்கப் பெறுகின்றது.

அவந்தி நாட்டு மன்னன் யசோதரன் என்பானின்
வரலாற்றினைக் கூறும் காவியம் `யசோதர காவியம்'
ஆ஖ும். இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
ஆயினும் அவர் சமண முனிவராக இருக்க வேண்டு~
மென்பது அறியப்பெறுகின்றது.

உச்சயினி வேந்தன் உதயணன் என்பானின் வரலாற்~
றைக் கூறும் சிறு காப்பியம் `உதயண குமார காவியம்'.
இ஥னை இயற்றியவர் பெயரோ வாழ்ந்த காலமோ
தெரியவில்லை.

`நாக குமார காவியம்' என்பது ஐஞ்சிறு காப்பியங்~
களில் ஒன்றாக வழங்கப் பெறுகின்றது. இந்நூலின்

-93-

பெயரும் இது சமணசமயச் சார்புடையது என்பதும்
தவிர வேறு செய்திகள் அறியக்கூடவில்லை. பெரும்~
பாலான சிறு காப்பியங்கள் வடமொழிக் கதையை
அடியொற்றி எழுந்த காப்பியங்களாகவே உள்ளன.

இவைபோகத் தமிழ்மொழியில் தோன்றியுள்ள எண்ணற்ற
காப்பியங்களில் சில குறிப்பிடத்தக்கவையாகும். குரு
குலத்தில் பிறந்த உ஥யணனது வரலாற்றை விரிவாகக்
கூறுவது `பெருங்கதை'. இ஥னை இயற்றியவர் கொங்கு
நாட்டுச் சிற்றரசரான `கொங்கு வேளிர்' ஆவார். இவர்
பின்பற்றிய சமயம் சமணம் இவர் சிந்தாமணியை
இயற்றிய திருத்தக்க தேவரின் காலத்திற்கு முற்பட்டவர்
என்பர்.

தனி அடியார் அறுபத்து மூவரும் தொகை அடியார்
ஒன்பதின்மருமாகிய பெருமை வாய்ந்த சிவனடியவர்
எழுபத்திருவர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம்.
இ஥னை இயற்றியவர் சேக்கிழார் பெருமான். இவரது
காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டாகும். இந்நூலுக்குச்
சேக்கிழார் சூட்டிய பெயர் `திருத்தொண்டர் புராணம்'
என்பதாகும்.

இராமாயணமும் பாரதமும் இதிகாசங்களாகும். இரா~
மனது வரலாற்றைக் கூறும் நூலைக்கம்பர் தமிழில்
இ௟ற்றியுள்ளார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த~
தாகச் சிலரும் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சிலரும்
கூறுவர். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு `இராமாவதாரம்'
எனப்பெயரிட்டார். பின்நாளில் `கம்பராமாயணம்' என
மக்கள் வழங்கத் தொடங்கினர். கம்பராமாயணம் பல்~
வகைச் சிறப்புகளும் பாங்குற அமைந்துள்ள பெருங்
காப்பியமாகும். `கம்பநாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கு
இதயங்களியாதே' என்னும் தொடரால் இந்நூலின்
சிறப்பை அறியலாம்.

பரதகுலத்து மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல்
`பாரதம்' ஆகும். இதனைத் தமிழில் எழுதியவர் 14 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூராழ்வார். எனவே
`வில்லிபாரதம்' என வழங்கப் பெறுகின்றது. பல்வகை

-94-

அணிநலன்களும் பொருந்திய சிறப்புமிக்க காப்பியமாக
இ஥ு விளங்குகின்றது.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் உமறுப்புலவர்.
இவர் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர். அரபு
மொழியில் கூறப்பெற்றுள்ள நபிகளின் வரலாற்றைத் தமிழில்
`சீறாப்புராணம்' என்னும் பெயரில் தமிழ் மரபுக்கேற்ப
அழகுற இயற்றியுள்ளார்.

18 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் இத்தாலி
நாட்டைச் சேர்ந்த ஜோசப்பு பெஸ்கி என்பவர் கிறித்தவ
சமயத்தைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்தார்;
தமிழ் பயின்று கவிஞரானார்; தம் பெயரை வீரமா~
முனிவர் என மாற்றிக் கொண்டார்; தமிழ் முனிவர்
போல் வாழ்ந்தார். `தேம்பாவணி' என்னும் காப்பியத்தைத்
தமிழில் இயற்றினார். இந்நூல் யூதேய நாட்டில் பிறந்து
பு஖ழுடன் வாழ்ந்த சூசையப்பரின் வரலாற்றை உரைக்கிறது.

`கிறித்தவக் கம்பன்' எனப் போற்றப் பெறும்
எச்.ஏ. கிருஶ்ணப்பிள்ளை இயற்றிய காப்பியம் `இரட்சணிய
யாத்திரிகம்'. இஃது ஆத்தும ஈடேற்றத்தை விரும்பிய~
வன் மேற்கொண்ட யாத்திரையை விளக்கும் நூலாகும்.
`ஜான்பன்யான்' என்ற ஆங்கிலக் கவிஞர் இ௟ற்றிய
`பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' என்னும் நூலைத் தழுவி
இந்நூல் தமிழில் எழுதப்பெற்றுள்ளது. இது தமிழில் அமைந்த
கிறித்தவப் பெருங்காப்பியமாகும். இஃது இயேசு கிறிஸ்~
துவின் பெருமைகளையும் கிறித்தவசமயக் கோட்பாடு~
஖ளையும் விளக்கிக் கூறுகின்றது.

இந்த நூற்றாண்டிலும் எண்ணற்ற புலவர்கள் தமிழ்
மொழியை வளப்படுத்தப் பல காப்பியங்களை இயற்றி~
யுள்ளனர். பாரதியாரின் `பாஞ்சாலி சபதம்', பாரதி~
தா஛னின் `பாண்டி௟ன் பரிசு', புலவர் குழந்தையின்
`இராவண காவியம்', கண்ணதாசனின் `மாங்கனி',
முடியரசனின் `பூங்கொடி' முதலிய காப்பியங்கள் இக்~
கூற்றிற்குச் சான்றுகளாகும்.

வாழ்க்கை நிகழ்ச்சிகளை எவரும் கூறலாம். அவற்றைச்
சாதாரண மனிதன் கூறுவதற்கும் புலவர் கூறுவதற்கும்
வேறுபாடு உண்டு. சாதாரண மனி஥ன் கூறுவது எலும்புக்கூடு

-95-

போன்றதாகும். புலவர் கூறுவது உயிருள்ள
உ஠ல் போன்றதாகும். கலைத்திறம் பொருந்த, புலவர்
பொருளைப் புகட்டுவதால் நம் உணர்வு கவரப்பெறு~
கின்றது. இன்ன பொருளை இன்னின்ன சொற்களால்
இன்னின்னவாறு இன்னின்ன காலத்தில் கூற வேண்டு~
மென்பதைப் புலவரே நன்஖றிவர்.

புலவர் செய்யும் செய்யுள்களும் நூல்களும் கற்பவர்
உள்ளத்தைப் பிணிக்க வல்லவை. இவ்வாறு சிறந்த
முறையில் ஆ஖்கப் பெறும் நூல்கள் தலையாய இலக்கி~
யங்கள் என்று கருதப்பெறும். இவை பொதுவாக
மக்களுக்கு நற்ப௟ன்தரும் பொருள்களைப் பெற்றவையாக
இருக்க வேண்டும்; இனிய வகையில் கூறப்பெறுவதாக
இருக்க வேண்டும்; சொற்கட்டு சிறந்து, இன்பம் பயத்~
தலைக் குறிக்கோளாகப் பெற்றிருக்க வேண்டும்; மக்களுடைய
வாழ்க்கை நிகழ்ச்சிகளை எ஠ுத்துரைக்க வேண்டும்; படிப்~
போரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டு அவரது
வாழ்க்கையை வழிப்படுத்துவனவாகத் தி஖ழ வேண்டும்.

நம் தாய் மொழியாகிய தமிழ் இலக்கியவளம்
செறிந்ததாகும். அவற்றைக் கற்று நம் முன்னோர் பெருமை~
களை உணரவேண்டும்; அவர்கள் கூறிச் சென்ற செந்~
நெறிகளை மனத்தில் கொள்ள வேண்டும். செம்மையான
வாழ்வை நடத்தி இனிவரும் தலைமுறையினருக்கு எ஠ுத்~
துக்காட்டாகத் திகழ வேண்டும்.

-99-

7. இரசிகமணி

பண்பாடு என்பது உள்ளத்து உணர்வின் அடிப்படை~
யில் அமைவது. பண்பு என்பது பல்வேறு நல்லியல்பு~
களின் தொகுப்பாகும். அ஥ு பெரும்பாலும் சொல்லாலும்
செயலாலும் வெளிப்படும். பண்பு, வாழ்விற்கு இன்றிய~
மையாதது என்பதை உணர்ந்தே வள்ளுவர் `பண்புடைமை'
என்றோர் அ஥ிகாரத்தை அமைத்துள்ளார்.

பண்பாடென்பது மனித இனத்திற்கு நிலைத்த தேவை~
யாகும். மக்களை மரபுநிலை கெடாமல் போற்றிப்புரப்~
பதாகும். நாடு, மொழி, இனம், காலம் ஆகியவற்றுக்கு
அப்பாற்பட்டு விளங்குவதாகும். பண்டுதொட்டு இன்றள~
வும் பண்பாளர் பலர் வாழ்ந்து நம் நாட்டிற்கு நலஞ்
சேர்த்துள்ளனர். `பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்'
என்பது வள்ளுவர் வாய்மொழி. பண்பாட்டை ஆங்கிலத்தில்
`கல்ச்சர்' என்பர். இவ்வாங்கிலச் சொல்லைச் `கலாச்~
சாரம்' எனத்தமிழில் மாற்றி வழங்கி வந்தனர். இ஥ற்கு ஒப்பான
தமிழ்ச் சொல்லாகப் `பண்பாடு' என்பதை முதன்முதலில்
உருவாக்கி வழங்கிய சான்றோர் திருமிகு சிதம்பரநாதன்
ஆவார். இவருடைய நன்கொடையான பண்பாட்டை
இவர் தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். இவரை
`இரசிகமணி' எனவும் `டி.கே.சி' எனவும் அன்புடன் அழைத்தனர்.

சிதம்பரநாதன் திருவில்லிபுத்தூரில் 1881 ஆம்
ஆண்டு ஆ஖ஸ்டு மாதத்தில் தீத்தாரப்பருக்கும் மீனம்~
மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். த஼ந்தை
தீத்தாரப்பர் தென்காசியை அடுத்த களங்காடு என்னும்
ஊரின் அ஥ிபதியாக வாழ்ந்தார். தாயார் மீனம்மாள்
அன்பு, அருள், பக்தி பண்பாடுகள் ஒருங்கமைந்த புண்~
ணியவதி. சிதம்பரநாதனுக்குக் குற்றாலலிங்கம் என்ற
தமையனாரும் கோதையம்மாள் என்ற தமக்கையாரும்
உ஠ன்பிறந்தோராவர். குடும்பத்தினர் அனைவரும் உயர்ந்த
பண்பாடும் கல்வியும் இரக்க குணமும் நிறைந்திருந்தன஼ர்.

-100-

சிதம்பரநாதன் தென்காசியிலிருந்த திண்ணைப் பள்ளி
ஒன்றில் தம் இளமைக் கல்வியைத் தொடங்கினார்.
தந்தையார் இவருக்கு ஆ஛ிரியர்கள் சிலரைக் கொண்டு
வீட்டிலேயே தனிப்பயிற்சியும் அளித்தார். தம் மகன்
உ௟ர் கல்வி பெற வேண்டும் என்பதற்காகத் திருச்சியி~
லுள்ள தேசியக் கல்லூரி உ௟ர்நிலைப் பள்ளியில் சேர்த்~
தார். அந்நாளில் அனைத்துப் பாடங்களும் ஆங்கில
மொழி வாயிலாகவே கற்பிக்கப் பெற்றன. பொருள் விளங்~
காமல் பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி
வெற்றி பெறுவதைச் சிதம்பரநாதனின் உள்ளம் ஏற்க~
வில்லை. அ஥னால் மன஛் சோர்வடைந்தார். எனவே
பள்ளி மாணாக்கர்களுடன் சேர்ந்து விளையாட்டுகளில்
ஈடுபட்டு ஓரளவிற்கு மகிழ்ச்சியோடிருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்தவு஠ன் உயர்கல்வி பெறுவதற்~
காகச் சென்னைக்கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்~
லூரிக் கல்வியில் தம்நாட்டத்தைச் செலுத்தினார். தமக்குக்

-101-

கற்பித்த ஆ஛ிரியர்களிடம் அளவற்ற அன்பும் மதிப்பும்
கொண்டார். ஆங்கில மொழியில் நற்புலமைபெற்றார்.
விலங்கியல், தாவரவியல், உ஠ல்கூற்றியல் முதலிய பாடங்~
களையும் ஈடுபாட்டுடன் படித்தார். தாய் மொழியாம்
தமிழ் மொழியிடத்திலும் தமிழ்க்கவிஞர்களிடத்திலும் எல்லை~
யற்றபற்றுக் கொண்டார். பல இலக்கியங்களைக் கற்று நல்ல
புலமை பெற்றது஠ன் அவற்றைச் சிறந்த முறையில்
பிறருக்கு விளக்கி உரைக்கும் ஆற்றலையும் பெற்றார்.
சொல்லழகும் கருத்தாழமும் நிறைந்த கவிதைகளை இ௟ற்~
றும் வல்லமையையும் பெற்றார்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்துப்
பெருமையுற்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்குக்
கல்லூரித்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்~
பெற்றது. அவ்விழாவில் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தின்
செயலாளராக விளங்கிய சிதம்பரநாதன் ஆற்றிய சொற்~
பொழிவு அவரது தமிழறிவை அனைவரும் அறியத்
துணைபுரிந்தது. சிறந்த தமிழறிஞர்களான உ.வே. சாமி~
நாதையரும் வெள்ளக்கால் வெ.ப. சுப்பிரமணிய முதலி~
யாரும் கல்லூரித் தலைவரும் சிதம்பரநாதரைப் பெரிதும்
பாராட்டினர். கல்லூரியில் உ஠ன் பயின்றோர் பலரும்
இவருடைய மிக நெருக்கமான நண்பர்களாக விளங்கினர்.

சென்னையில் பயின்று வந்த காலத்தில் தேசியக்கவி
சுப்பிரமணியபாரதியாருடன் சிதம்பரநாதருக்குத் தொடர்பு
ஏற்பட்டது. பாரதியாரின் சுதந்தர வேட்கையைத் தூண்டும்
சொல்லழகுமிக்க கவிதைகளை விரும்பிப்படித்தார். பாரதி~
யாரின் பாடல்கள் பலவற்றை உணர்ச்சி ததும்பப்பாடிக்
காட்டிப் பாரதியாரின் பாராட்டுதலைப் பெற்றார். எவ்~
வளவு சிக்கல் நிறைந்ததாயினும் கருத்தாழம் மிக்கதா~
யினும் கேட்போர் எளிமையாகவும் தெளிவாகவும் புரிந்து
கொள்ளக்கூடிய வகையில் இரண்டொரு சொற்றொடர்களில்
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலைச் சிதம்~
பரநாதர் இளமை முதலே பெற்றிருந்தார். இந்த ஆற்றலை
வளர்த்துக் கொண்டதால் இவர் பேச்சு வனப்புடைய~
தாகத் திகழ்ந்தது. சிதம்பரநாதர் 1905 ஆம் ஆண்டு

-102-

பி.ஏ. பட்டம் பெற்றார். அதன் பின்னர் தம் கல்லூரிக்கு
எதிரிலிருந்த பு஖ழ் வாய்ந்த சென்னைச் சட்டக் கல்லூரி~
யில் சேர்ந்தார். சட்டக்கல்வியை ஈ஠ுபாட்டுடன் பயின்று
1915 ஆம் ஆண்டு பி.எல். பட்டம் பெற்றுச் சட்டத்
துறைவல்லுநராக வெளியுலகில் காலடிவைத்தார். வழக்~
஖றிஞராகும் தகுதியு஠ன் வெளியேறிய சிதம்பரநாதர்
திருநெல்வேலியில் தம்மை வழக்கறிஞராகப் பதிவு செய்து
கொண்டார். சிதம்பரநாதர் 1908ஆம் ஆண்டு தம் தாய்
மாமாவின் மகளான பிச்சம்மாளை மணந்தார். அன்பு,
பொறுமை, அ஠க்கம், இன்சொல் கூறல் ஆகிய அருங்~
குணங்களின் உறைவிடமாகப் பிச்சம்மாள் விளங்கினார்.
1909ஆம் ஆண்டு ஆண்மகவு ஒன்றுக்குத் தந்தையானார்.
தம் தந்தையாரின் பெயரை அக்குழந்தைக்குச் சூட்டினார்.
இ஥் தீத்தாரப்பன் `புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?'
என்னும் பழமொழிக்கேற்ப பின்னாளில் சிறந்து விளங்~
கினார். `இவன் தந்தை என் நோற்றான் கொல்' என்னும்
கூற்றுக் கேற்ப, தீத்தாரப்பன் சிறந்த எழுத்தாளராகவும்
கவிஞராகவும் நல்ல இ஛ையறிவு பெற்றவராகவும் புகழ்
பெற வாழ்ந்தார்.

சிதம்பரநாதர் திருநெல்வேலியில் சில காலம் வழ஖்கறிஞ~
ராகப் பணியாற்றினார். ஆயினும் சிதம்பரநாதரின் உள்ளம்
வழக்கறிஞர் பணியை முற்றிலும் வெறுத்தது; தமிழ்க் கவிதை~
களைப் படித்துச் சுவைத்து மகிழ்வதிலேயே நாட்டம் கொண்டது.

சிதம்பரநாதர் காலத்தில் ஆங்கிலம் மிகுந்த செல்வாக்குப்
பெற்றிருந்தது. அந்நாளிலேயே தமிழால் எதுவும் முடியும்
என்று சிதம்பரநாதர் சாதித்துக் காட்டினார். ஆங்கிலக்
கல்வி முறையால் சமுதாயத்தில் புகுந்துவிட்ட போலித் தன்~
மையை அம்பலப்படுத்தினார். அ஥னிடம் தமிழ் மக்களுக்கி~
ருந்த ஈ஠ுபாட்டைக் குறைக்க நம்பிக்கையோடு செயல்பட்டார்.
தம் இல்லத்திலேயே வாரம் ஒரு முறை இலக்கியச்சங்கத்தைக்
கூட்டினார். தமிழன்பர்கள் பலரையும் கூட்டி நம்பிக்கையூட்டி~
னார். சிதம்பரநாதர் தமிழ்க் கவிதைகளை மழையெனப்
பொழிந்து சுவைபட விளக்கினார். சிதம்பரநாதரின் இல்லத்~
திற்கு வந்தோர் செவிக்குத் தீஞ்சுவையுணவு பெற்றதோடு
சிறிது வயிற்றுக்கு நற்சுவை உணவும் பெற்று இன்புற்றனர்.

-103-

நெல்லையிலுள்ள வண்ணார்பேட்டையில் `வட்டத்
தொட்டி' என்னும் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். தமிழக~
மெங்கும் தமிழ் மணம் கமழ வழிவகுத்தார். தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள் இவ்வட்டத்
தொட்டியின் விவாதங்களில் பங்கு பெற்றனர். `யான்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் கொள்கையுடன்
வாழ்ந்த சிதம்பரநாதர் தாம் கற்றவற்றைப் பிறர்க்குத் தெளி~
வாக எ஠ுத்துரைத்தார். எனவே மக்கள் அனைவரும் சிதம்பர~
நாதரை `இரசிகமணி' என்று அன்போடு அழைத்தனர். பின்~
னாளில் மக்கள் அவர் பெயரைக்குறிப்பிடாமல் `இரசிக~
மணி' என்றோ, `டி.கே.சி' என்றோ மட்டும் குறிப்பிட்டனர்.

டி.கே.சி. 1927 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சட்டமன்ற
மேலவை உறுப்பினராக நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்க
பெற்றார். 1930 ஆம் ஆண்டுவரை மேலவை உறுப்பினராக
விளங்கினார். அ஖்காலத்தில் சட்டப் பேரவையையே தமிழ்ச்
சங்கமாக மாற்றிவிட்டார் என்று கூறலாம். தமிழ்ப் பல்கலைக்
கழகமென்ற நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உரு~
வாகப் பெரிதும் துணைநின்றார்.

இன்று தமிழ் நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம்
கம்பன் புகழ் ஒளிவீசி நிற்க ஏதுவாக அமைத்தவர் இரசிக~
மணி டி.கே.சி எனக்கூறின் அஃது மிகையன்று. ஏனென்றால்
ஒரு காலகட்டத்தில் கற்றுச் சிறந்த புலவர்கள் மட்டுமே கம்பனின்
காவியத்தைப் படித்து மகிழ்ந்தார்கள். புலமை நலம் குறைந்த
காரணத்தாலும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தாலும் கம்பன்
காவியத்தைப் பரண்மேல் ஏற்றிவிட்டார்கள். இரசிகமணி
பரண்மேல் தூசு படிந்து கிடந்த நூலைத் தேடி எ஠ுத்துத்தட்டித்
தூசு போக்கினார். பலாப்பழம் போலிருந்த காவியத்தினை
உரித்துச் சுளைகளை எ஠ுத்து வழங்குவதைப்போல விளக்கம்
தந்து பாமரரும் படித்துச் சுவைக்கும் நிலையை ஏற்படுத்தி~
னார். கம்பராமா௟ண வகுப்புகள் நடத்திப் பலரையும் கம்பன்
கவிதைகளைப் படிக்கச் செய்தார். கம்பனை நினைக்கும்
போதெல்லாம் டி.கே.சியையும் நினைக்க வேண்டிய அளவிற்கு
அரும்பணியாற்றினார்.

-104-

சிதம்பரநாதர் என்ற அளவில் நினைவிற்கு வருவன சிரித்த
முகமும் செந்தாமரை மலர் போன்ற அகன்று விரிந்த ஖ண்~
களுமேயாகும். சிதம்பரநாதரின் பார்வையில் அன்பும் கருணை~
யும் தோய்ந்திருக்கும். அ஠ர்த்தியான மீசையோடிருந்தாலும்
இ஥ழ்கள் புன்முறுவலை மறைப்பதில்லை. சொற்களோ தத்துவப்
பொருள் நிறைந்து அமிழ்தம் போன்ற சுவையோடு வெளி~
யாகும். இரசிகமணி எக்கருத்தையும் தமிழ் மரபை ஒட்டியே
விளக்கினார். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கம்ப
ராமாயணத்தைத் தமிழ்மக்கள் சுவைக்குமாறு செய்வதிலேயே
செலவழித்தார். `கல்கி' பத்திரிகையில் `கம்பன்தருங்காட்சி'
என்னும் பெயரில் நீண்ட காலம் கம்பன் காவியத்தின் சுவை~
களைத் தொடர்ச்சியாக எளிய நடையில் எழுதினார்.

1930 ஆம் ஆண்டு முதல் 1935 ஆம் ஆண்஼டு வரை டி.கே.சி.
அன்றைய சென்னை மாநில அறநிலையத் துறை ஆணை~
யாளராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்
பயணம் மேற்கொண்டு ஆலயங்களையும் அவற்றின் உடைமை~
களையும் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாக்க வழிவகுத்~
தார். `இறைவன் முன் அனைவரும் சமம்' என்னும் கோட்~
பாட்டைத் திருக்கோயில்களில் உணவு உண்ணும் வேளை~
யின்போது நிலைநாட்டினார். `மகேஸ்வர பூசை' என்னும்
பெயரால் சமபந்திவிருந்து நடத்தினார். அந்நாளில் தமிழ்
இசை, நடனம், கலை, பண்பாடு ஆ஖ிய அனைத்தும் தமிழ்
நாட்டின் கோயில்களில் மட்டுமே பாதுகாக்கப்பெற்றுவந்தன.
எனவே `தமிழ் நாட்டிலுள்ள கோயில்கள்தான் இந்நாட்டின்
பல்கலைக் கழ஖ங்கள்' என்றும் `அவையே நமது ஞானபீடங்~
கள்' என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

அக்காலத்தில் தமிழ் வளர்க்க இடைவிடாது உழைத்த
திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய ஆ஥ினங்~
களின் தலைவர்கள் டி.கே.சி யிடம் பெருமதிப்புக் கொண்டி~
ருந்தன஼ர். அடிக்கடி இரசிகமணியைத் தங்களது ஆதினங்~
களுக்கு அழைத்துச் சமயம், பண்பாடு பற்றிய செய்திகளைக்
கவிநயம் தோன்ற விளக்கச் செய்து கேட்டுமகிழ்ந்து பாராட்டிச்
சிறப்புச் செய்தனர். `கல்விக்கடல்' என்னும் பாராட்டைப்
பெற்றிருந்த திருக்கோவலூர் ஞானியாரடிகள் டி.கே.சி.யின்
நுண்மாண் நுழைபுலத்தைப் பாராட்டிப் போற்றினார்.

-105-

இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்~
னும் பிரிவுகளை மதித்தது போலவே பிறசமயங்களையும்
மதிக்கும் பண்புடையவராக வாழ்ந்தார். தமிழ்நாட்டில்
இ஛ையும் நாட்டியமும் பிறதமிழ்க் கலைகளும் புத்துயிர்
பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு துணை
நின்றார். தமிழிசை இயக்கத்தை முன்னின்று நடத்தினார்.
தமிழ் உரைநடையை எளிமைப்படுத்தி யாவரும் பயன்~
பெற வழி஖ண்டார். டி.கே.சி எழுதிய நூல்களே இ஥ற்குச்
சான்றுகளாகும். கம்பன் யார்?, இதயஒலி, தமிழ்க்களஞ்சியம்
முதலிய நூல்களை எழுதினார். கம்பராமாயணத்தின் முதல்
மூன்று காண்டங்களைப் பதிப்பித்தார்.

1941 ஆம் ஆண்டில் இரசிகமணி தம்மகனை இழந்தார்.
பின் தம் பெயரன், பெயர்த்திகளோடு குற்றாலத்தில் வாழ்ந்~
தார். அங்கும் வட்டத் தொட்டியை நடத்தித் தம் தமிழ்ப்
பணியைத் தொடர்ந்தார். 1954 ஆம் ஆண்டு பிப்ரவரித்
திங்கள் 16 ஆம் நாளன்று தமது எழுபத்திரண்டாம் அகவை~
யில் இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் இம்மண்ணுலக
வாழ்வை நீத்தார்.

இரசிகமணி அவர்கள் தாம் தோன்றிய குடிக்கும் தாம்
பேசிய மொழிக்கும் தாம் வாழ்ந்த நாட்டிற்கும் பெருமை
சேர்க்கும் வகையில் வாழ்ந்து மறைந்தார். அன்னாரின்
பெருமையை உணர்ந்த காரணத்தால் தமிழ் நாடு அரசு அன்~
னாரின் நூற்றாண்டு விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டா~
டியது. சிதம்பரநாதரின் தமிழ்ப்பணியை மனத்தில் கொண்டு
நாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயலல் வேண்டும்.
﻿
மதுரம் பூதலிங்'ம்
03-07-04
Tamil
-31-
தேவர்கள் அமைத்த நகரம்

செய்தி அறிந்த துரியோதனன் புயல் போலச் சீறினான். தந்தை~
யிடம் கோபமாகப் பேசினான்.

"இப்போது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துவிட்டது.
அழகிய மனைவி, நிறைய செல்வம். சக்திமிக்க அரசர்களின் நட்பு."
கூறும்போதே அவன் குரலில் பொறாமை தெரிந்தது.

"மகனே, அ஠ங்கி இரு, உனக்குமட்டும் இதெல்லாம் வேண்டிய
அளவு இல்லையா?' என்று சோகத்துடன் கேட்டார் கண்ணிழந்த
அரசர்.

அவர்களைப் போருக்கு அழைப்போம்" என்றான் கர்ணன்.

"பாண்டவர்களின் சாதனை சூரிய ஒளியைவிட பிரகாசமானது"
என்றார் வயோதிக அரசர்.

கர்ணனுக்கு எரிச்சலாக இருந்தது. துரியோதனன் சமாதானமாக~
வில்லை. கண்ணற்ற அரசர் கவலைப்பட்டார். அவருக்கு மகன் மீது
அளவற்ற அன்பு உண்டு. அவனை திருப்தி செய்ய விரும்பினார். ஆனால்
அவர் பாண்்டவர்களை வெளிப்படையாக பகைத்துக் கொள்ளத் தயா~
ராக இல்லை. என்ன செய்வது என்று பீஶ்மர், துரோணர், விதுரர்
ஆகியோரிடம் யோசனை கேட்டார்.

"தாங்கள் மூத்தவராக இருக்கலாம். ஆனால் பாண்டுவே இங்கு
அரசராக இருந்தவர். அவர் குமாரர்களாகிய பாண்டவர்கள் தமக்கு
அரசிலே உரிமை இருப்பதாகக் கருதுகிறார்கள். இருந்தும் அதற்காக
அவர்஖ள் சண்டையிடவில்லை. ஆனால் துரியோதனன் அவர்களுக்க஼ு
எதுவுமே கிடைக்க஼ாமல் தொந்தரவு செய்தால் வீண் சச்சரவுதான்.
பெரிய ராஜ்யத்தில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுத்தால்
என்ன?" என்றார் பீஶ்மர். துரோணரும் விதுரரும் இந்த யோசனையே
சரி என்றார்கள். அரசர் திருதராஶ்டிரர் இதற்கு எதிராக எதுவும்
கூறத் தயங்கினார்.
-32-
பாண்டவர்களை வரவழைத்தார். விதுரரும் பீஶ்மரும் அவர்களைத்
கண்டு மகிழ்ந்தனர். அத்தினபுரத்து மக்களும்் அவர்களைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தனர். முதியவரான அரசர் அர்ச்சுனனைத் தழுவிக்
கொண்டார்.

"அர்ச்சுனனின் அதிசயச் செயல்களைக் கேட்டு மகிழ்ச்சியடைகி~
றேன்" என்றார் அரசர் தருமபுத்திரனிடம். "உங்களுக்கு ராஜ்யத்தில்
ஒரு பகுதியைத் தருகிறேன். நீயும் ஒரு மன்னன். துரியோதனனும்
ஒரு மன்னன். இருவருமே மகிழ்ச்சியோடு வாழுங்கள். காண்டவப்
பிரஸ்தம் என்ற இடத்தில் உனக்கு ஏற்ற ஒரு தலைநகரை அமைத்துக்
கொள்வாய். துரியோதனன் இங்கே எனக்குப் பிறகு நாடாள்~
வான்."

காண்டவப்பிரஸ்தம் என்பது குரு ராஜ்யத்தில் ஒரு கோடி. அது
பாலை நிலம். இதை அறிந்தும் தருமபுத்திரன் இந்த யோசனைக்கு
இணங்கினார். வேண்டாம் என்றால் சச்சரவு எழும். இதனால் இரு~
சாராருக்கும் இடையே பெரிய போர் கூட மூளலாம். ச஼ரி என்று
சொல்லி மனைவியோடும் சகோதரர்களோடும் தாயாரோடும் அடக்க~
மாக வெளியேறினான்.

புதிய ராஜ்யத்தில் மன்னனாக தருமபுத்திரனுக்கு முடிசூட்டப்பட்~
டது. தன் உறவினர்களான பாண்டவரைப் பார்ப்பதற்குக் கண்ணன்
அடிக்கடி வந்து போனார். கண்ணன் உதவியுடன் அர்ச்சுனன் சூழ
இருந்த காடுகளை, வாழ்வதற்கு ஏற்றபடி மாற்றினான். சில அடர்ந்த
காடுக஼ளை தீயில் எரிந்து சாம்பலாகியது. அப்போது அந்தக் காட்டிற்~
குள் மயன் என்ற அசுரச் சிற்பி அகப்பட்டுக் கொண்டிருந்தான். அர்ச்சு~
னன் தன் திறமையால் அவனைக் காப்பாற்றிவிட்டான். அசுர஼ச்
சிற்பி தன் நன்றியைத் தெரிவிக்க, பாண்டவருக்கு ஒரு புதிய தலை~
நகரத்தை அமைத்துக் கொடுக்க முன்வந்தான். அந்த நகரமே
இந்திரப்ரஸ்தம்.

வானை நோக்கி எழுந்தது ஒரு நகரம். நகரத்தைச் சுற்஼றி உறுதி~
யான மதில்சுவர் இருந்தது. அகழியும் அதன் நடுவே தலைவாசல்~
களும் இருந்தன. அழகிய மாளிகைகள் பல இருந்தன. தாமரை
பூக்கும் தடாகங்஖ளும், மலர்ச்செடிகள் நிறைந்த தோட்டங்களும்
இருந்தன. பாழ்நிலமாக இருந்த பகுதி வளமான நகராக மாறி~
விட்டது. கற்றறிந்த மேலோர்களும், செல்வம் மிக்க வணிகர்களும்
அந்த நகரத்தில் வாழ்க்கை நடத்த வந்தார்஖ள். எனவே புதிய
நகரம் செல்வத்தில் சிறந்தது. அதன் புகழ் எங்கும் பரவியது.
-33-
பாண்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். திரௌபதி ஐவருக்~
கும் ஐந்து பிள்ளைகள் பெற்றெடுத்தாள். பாண்டவ குமாரர்களும்
அகன்ற தோளும் நீண்ட கரங்களும் கொண்டு உயர்ந்து ஂவளர்ந்த஼னர்.
அந்த நாள் அரச வழக்கப்படி பீமனும் அர்ச்சுனனும் மேலும் பல
மனைவிகளை மணந்தார்கள். கண்ணனின் சகோதரியான சுபத்திரையை
மணந்தான் அர்ச்சுனன். அவன் மகன் அபிமன்யு. பாண்டவகுமாரர்~
஖ளுக்கு அர்ச்சுனன் ஆயுதப்பயிற்சி அளித்தான். அழகனான அபி~
மன்யு தந்தையை போலவே சிறந்த வில்லாளியாக விளங்கினான்.

கண்ணனும் அர்ச்சுனனும் நெருங்கிய நண்பர்களாகப் பழகினார்~
கள்.அவர்கள் உயிரால் இணைந்த இரட்டையர் என்று கருதப்~
பட்டனர். தருமபுத்திரனுக்குக் கண்ணன் விவேகமிக்க யோசனைகள்
கூறுவார். அவற்றால் பயனடைந்த தருமபுத்திரன் கண்஼ணனிடம்,
"கண்ணா, நீ௟ே என் மனம். பீமனும் அர்ச்சுனனும் எனது இரு
கண்கள்" என்று பாராட்டிக் கூறுவதுண்டு.

அடுத்துள்ள சிறு நாடுகளின் அரசர்களை வென்று சக்கரவர்த்தி~
யாக விளங்கவேண்டும் என்ற யோசனையை கண்ணன், பாண்டவர்~
களுக்குக் கூறினார். அவர் அர்ச்சுனனையும் பீமனையும் நகுல சகா~
தேவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தினார். பாண்டவர்கள்
பல நாடுகளை வென்றனர். ஜராசந்தன் என்ற அரசனை வெல்வது
மிகவும் கடினமாக இருந்தது. ஆயிரம் யானை பலம் கொண்஼ட
பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு வெல்ல
முடியாத பெரும் எதிரியையும் தீர்த்து விட்டான்.

இப்போது பாண்்டவர்கள் புகழிலும் செல்வத்திலும் உண்மையி~
லேயே சிறந்து விளங்கினார்கள். சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்~
ளும் திருவிழாவை தருமபுத்திரன் நடத்திக்கொள்ள இதுவே ஏற்ற
நேரம் என்று கண்஼ணன் நிச்சயித்தார். அண்டை நாட்டுச் சிற்றரசர்~
களால் தலைவராகக் கருதப்படும் அரச஼ரே இவ்வாறு சக்கரவர்த்தி~
யாக விளங்கலாம்.

இந்திரப்்பிரஸ்த நகரம் இந்தச் செய்தியால் கலகலப்பு அடைந்தது.
பல நாடுகளிலிருந்தும் செல்வர்஖ளும் அரசகுடும்பத்தாரும் வந்து கூடி~
னார்கள். முனிவர்கள் வேள்விக் குண்டங்களை அமைக்க, புரோகிதர்~
கள் மந்திரங்களை ஓதினார்கள். பிராமணர்களும், அரசர்களும், பிரபுக்க~
ளும் விழாப்பந்தலில் நிரம்பி இருந்தனர். துரோணர், பீஶ்மர், 
அசுவத்தாமன், துரியோதனன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். பாஞ்~
சால நாட்டு அரசன் தன் மக்களோடு வந்தான். கண்ணன் அங்கே
முன்பே வந்திருந்தார்.
-34-
பெரிய யாகத்திற்கு ஆறு குண்டங்களில் வேள்வித்தீ எழுப்பியிருந்~
தார்கள். புரோகிதர்கள் மந்திரம்சொல்ல, முனிவர்கள் தீ வளர்த்~
தார்கள். அரசன் தருமபுத்திரன் பெரும் செல்வத்தையும் பசுக்களை~
யும் திரவியங்஖ளையும் தானமாக வழங்கினான்.

பாண்டவரின் புகழையும் செல்வாக்கையும் காணக் காண துரி~
யோதனன் பொறாமையால் புழுங்கினான். பாண்டவர்்களுக்காக மயன்
அமைத்த புகழ்பெற்ற மாளிகையை அவன் பார்க்கச் சென்றான்.
அதிலே தங்கத் தூண்஖ளும் பளிங்குப் படிகளும் சித்திரச்சுவர்களும்
நிறைந்திருந்தன. மயன் அமைத்த மாய மாளிகையில் பளிங்குத்
தரை எது, பளிங்கு நீர்த்தடாகம் எது என்று வித்தியாசம் தெரிய~
வில்லை. பளிங்குத் தரை என்று நினைத்து நீர்த் தடாகத்தில் கால்
-35-
வைத்துக் கீழே விழுந்துவிட்டான். அவன் கீழே விழக் கண்ட
திரௌபதியும் பீமனும் சிரித்துவிட்டார்கள்.

துரியோதனன் கோபத்தில் சிவந்துவிட்டான். தனக்குள் ஒரு
சபதம் செய்துகொண்டான். உடன் இருந்த மாமன் சகுனியிடம்
கூறினான். "இந்தப் பாண்டவர் பயல்களை என் காலடியில் விழச்
செய்கிறேன், பார்!"

-36-

சூதாட்டம்

"தம்பி துரியோதனா! நானும் பார்க்கிறேன். நீ சரியாக உண்ப~
தில்லை, உறங்குவதில்லை, என்ன விஶயம்?' என்று மாமன்
ஒரு நாள் விசாரித்தான்.

இளவரசன் முணுமுணுத்தான். "நான் எப்படி சௌக்கியமாக
இருக்க முடியும்? எனக்குத் தூக்கம் வரவில்லை. இரவும் பகலும்
பாண்டவரைப் பற்றிய நினைவாகவே இருக்கிறேன். என்ன செல்~
வம்! என்ன செல்வாக்கு! அடடா! என் நெஞ்சு தாங்கவில்லையே!"

ஏன் அவர்஖ளைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நீ அத்தினாபுரத்திற்கு
அரசனாகப் போகிறாய். இதுதான் தொன்மையான குரு வமிசத்தின்
தலைநகரம்."

"மாமா, சொல்லுங்கள். மயன் மாளிகையைப் போல வேறு
ஏதாவது அற்புதத்தைப் பார்த்ததுண்டா?'

"பொறு தம்பி, உனக்கு என்ன குறை ? எல்லாச் செல்வமும்
இருக்கிறது."

"ஐயோ, பாண்஼டவரின் சுபிட்சத்தை நினைத்தால் என்னால்
பொறுக்க முடியவில்லையே. அவர்களை ஒழிக்க ஒரு வழி சொல்லுவீரா
மாமனே. இல்லாவிட்டால் நானே இறந்துவிடுகிறேன்."

சகுனி சிந்தித்தான்: "நான் உன் எண்ணத்தை எப்போதோ அறிந்து
கொண்டுவிட்டேன். அதை நிறைவேற்றும் திட்டமும் வைத்திருக்க஼ி~
றேன். ஆனான் உன் தந்தை சம்மதிப்பாரா?"

துரியோதனன் சட்டென்று எழுந்தான். "திட்டம் என்ன?"
என்று ஆவலுடன் கேட்டான்.

"தருமபுத்திரனுக்கு சூதாட்டம் என்றால் பிரியம். ஆனால் பகடை
உருட்டத் தெரியாதவன். ஆட்டத்தில் ஏமாற்்றினாலும் கண்டு~
பிடிக்க஼த் தெரியாதவன். அவனை இங்கே ஆடக் கூப்பிடு. அவன்
செல்வத்தையெல்லாம் சுலபமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்."
-37-
குரு வம்ச இளவல் ஆனந்தத்துடன் மாமனைக் கட்டித்தழுவினான்.
"மாமா, என்ன அருமை௟ான யோசனை!" என்று புகழ்ந்து, உற௅க்஼~
கத்துடன் தந்தையைத் தேடிப் போனான்.

மகன் விஶயத்தை விவரித்ததும், "அரசர்கள் சூதாடக்கூடாது.
அது தவறு" என்றார் திருதராஶ்டிரர்.

"அப்பா!...,அப்பா!" என்று கெஞ்சினான் துரியோதனன்.

"விதுரரும் பிஶ்மரும் இதை ஒப்பமாட்டார்களே" என்றார் அரசர்,
மெல்லிய குரலில். தன் மகனின் சூதாட்ட யோசனைக்குப் பின்னே
உள்ள திட்டத்தை அவர் ஊகித்து விட்டது போலத் தோன்றியது.
வழக்கம்போல துரியோதனன் மிகவும் பிடிவாதம் பிடித்து, கத்திக் கூச்ச~
லிட்டு, தந்தையின் அனுமதியைப் பெற்றுவிட்டான். கண்ணற்ற
அரசருடன் இது பற்றிப் பேச முயன்றவர் விதுரரே. ஆனால் அரசர்
அவரை அடக்கி, அவரையே இந்திரப்பிரஸ்தம் போய், பாண்டவரை
அழைத்து வர உத்தரவிட்டார்.

தருமபுத்திரன் கலக்கமடைந்தான். "என் பெரிய தந்தையான
அரசரின் உத்தரவை நான் எப்படி மீறுவது? ஆனால் இப்போது
எனக்குச் சூதாட விருப்பமில்லையே" என்றான்.

இருந்தாலும் அத்தினபுரத்துக்குப் புறப்பட்டான். ஆட்டத்தில்
அவனுக்கு ஒரு சபலம் இருந்தது. குந்தி, திரௌபதி, சுபத்திரை~
யுடன் பாண்டவர்கள் எல்஼லோரும் ஫ுறப்பட்டார்கள்.

திருதராஶ்டிர அரசர் அவர்களை உபசாரத்துடன் வரவேற்றார்.
அவர் தம்மிடம் அன்பு காட்டவில்லை என்பதை பாண்டவர்
உணர்ந்தார்கள்.

சூதாடுவதற்கு என்றே அமைத்த மண்டபத்துக்கு அவர்களை
அழைத்துச் சென்றார்க஼ள். பீஶ்மர், துரோணர், அசுவத்தா~
மன், கர்ணன், திருதராஶ்டிரர் என்று அனைவரும் அங்கே இருந்தனர்.

"எனக்கு பதில் என் மாமன் சகுனி ஆடுவார்" என்றார் துரி~
யோதனன்.

"இது முறையா?" என்஼று கேட்டான் தருமபுத்திரன்.

"தோற்றுவிடுவோம் என்று பயப்படுகிறாயா?" என்ஂறு சிரித்த~
படி கேட்டான்.

தருமபுத்திரன் ரோஶம் பொங்கியது. "சரி ஆடுவோம்"
என்றார்.
-38-
"இதோ பெட்டி பெட்டியாகத் தங்கம்!" என்று துரியோதனன்
பணயம் வைத்தான்.

"இதோ நவமணிக் குவியல்கள், எனது பொக்கிஶத்திலுள்ள
மதிப்பிடமுடியாத மணிகள்" என்று பணயம் சொன்னான் பாண்டவ
அரசன்.

ஆடினார்கள். முதல் பகடை உருட்டியபோதே சகுனி வென்று~
விட்டான். ஆட்டம் தொடர்ந்தது. பாண்டவ அரசன் கூறிய
பணயத்தையெல்லாம் சகுனி பகடையிலே வென்றான். சிறிது நேரத்~
தில் இந்திரப்்பிரஸ்த மன்னன் பெரு நஶ்டம் அடைந்தான். ஆட்டம்
மேலும் ஆட ஆட, அவையோர் முணுமுணுத்தனர். "சகுனி சரி~
யாகத்தான் ஆடுகிறானா?"
-39-
இதற்குள் தருமபுத்திரன் ஆட்டத்தில் தீவிரமாக மூழ்கிவிட்டான்.
இதைக் கவனித்த சகுனி சிரித்துக் கொண்டான்.

விதுரர் கண்ணற்ற மன்னனை வேண்டினார்: "போதும், ஆட்~
டத்தை நிறுத்தும்படி உத்தரவிடுங்கள். உமது மகன் மூடத்தனமான
செயலில் இறங்கிவிட்டான். பாண்டவரை சூதாட்டத்தில் வஞ்சனை~
யால் தோற்கடிக்கலாம். ஆனால் அவர்களைப் போர்க்களத்தில் வெல்~
வது எளிதல்ல. அவர்களைப் பகைத்துக்கொள்஖ிறானே" என்று திருத~
ராஶ்டிரரிடம் புலம்பினார்.

வயோதிகரான பீஶ்மர் அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் இருந்~
தார். இ஥ற்குள் தருமபுத்திரன் தனது செல்வம் அனைத்தையும்
சூதாடித் தோற்றுவிட்டான். அவனது ராஜ்யத்தைதக் கூடத் தோற்று
விட்டான்.

"பண஼யம் வைக்க வேறு ஒன்றுமே இல்லையா?" என்று கேட்டான்
சகுனி.

பாண்ட஼வ அரசனுக்குத் தோல்வியை ஒப்ப மனம் வரவில்லை.
"இதோ, பணயம்!" என்று தனது தம்பிமாரை ஒவ்வொருவராகப்
பணயம் வைக்கலானான். ஒவ்வொருவராக இழந்தான். மூவுலகிலும்
தீரனான அர்ச்சுனனும், வாயு புத்திரனான யானைபோன்ற பீமனும்
இப்போது துரியோதனனின் அடிமைகளாகிவிட்டார்கள்.

கடைசியில் தருமபுத்திரன் தன்னைத் தானே பணயம் கூறித் தோற்~
றான். "இந்திரப்பிரஸ்த வீரர்கள் இப்போது என் அடிமைகள்!"
என்று வெற்றிக் களிப்பில் எக்களித்தான் துரியோத஼னன்.
-40-
மானம் காத்த கண்ணன்

பாண்டவர்கள் கோபமும் அவமான஼மும் நிறைந்து ஊமைபோல்
அமர்ந்திருந்தனர். தருமபுத்திரன் இப்போது கடைசியாக ஒரு பண~
யம் கூறினான். என்ன நடக்கிறது என்று எவரும் கவனிப்பதற்குள்
அவன் தன் அருமை அரசியையே பணயமாகக் கூறிவிட்டான். சகுனி
பகடையைத் திறமையாக வீசவும் பாஞ்சாலி திரௌபதியை இழந்து
விட்டான் தருமன். பாண்டுவின் புதல்வர்கள் அவமானத்தில் தலை~
கவிழ்ந்து நின்றனர்.

"போடா! அவ஼ளை இந்த மண்டபத்திற்஼குள் அழைத்து வா!"
என்று தம்பி துச்சாதனனை ஏவினான் துரியோதனன்.

பீஶ்மர் இதைக் காணப் பொறுக்காது தவித்தார்.

ஆனால் திரௌபதி அரங்கத்திற்கு வர மறுத்துவிட்டாள். வெட்க~
மற்ற துச்சாதனன் அவள் கூந்தலைப் ஫ற்றினான். அப்படியே அந்த
மண்டபத்஥ிற்குள் இழுத்துவந்தான். இந்த அவமானத்தைப்
பொறுக்கமாட்டாமல் பீமன் சீறினான். அவன் இதயம் வலித்தது.
தருமனைப் பார்த்து, "நீங்களே இதற்கெல்லாம் காரணம்.
பாஞ்சாலியை பந்தயப் பணயமாக வைத்த கையை எரித்துவிடலாம்~
போல் ஆத்திரம் வருகிறது" என்றான். இப்படிக் கூறிவிட்டு அந்த
வீராதி வீரன் துக்கத்தில் கலங்கினான். அவனை அர்ச்சுனன் தேற்றினான்.
திரௌபதியின் கூந்தல் கலைந்த படி இருந்தது. அவள் ஆடை
குலைவுற்று இருந்தது. இருந்தும் அவள் கம்பீரமாக நிமிர்ந்த தலை~
யும் நேர்கொண்ட பார்வையுமாகக் கோபத்துடன் பேசினாள்:
"பீஶ்மரே, துரோணரே, விதுரரே, நீங்஖ள் எல்லாரும் ஊமையாகி~
விட்டீர்களா? இந்த஼ச் துச்சன் என்னைத் தொட நீங்கள் பார்த்திருக்~
கலாமா? பாண்டவர் தேவி நான். எனக்கு நேர்ந்த அவமானத்தை
அவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அவர்கள் கோபத்தை நீங்கள்
யாரும் தாங்கமாட்டீர்கள், சொல்லுங்கள். முதலில் தோற்றது
யாரை? தருமர் தம்மை முதலில் வைத்து இழந்தாரா? என்னை
-41-
முதலில் வைத்து இழந்தாரா? அவர் முதலில் தம்மை இழந்து~
விட்டிருந்தால், பிறகு என்னை எப்படிப் பணயமாக வைக்கலாம்?"
இவ்வாறு கூறி தனது கணவரைப் பார்த்தாள். ஒரு ராஜ்யத்தையே
எதிர்ப்பு இல்லாமல் இழந்துவிட்ட தருமனை, மனைவியின் பார்வை
ஆழச் சென்று தாக்கியது.

இப்போது மணி மண்டபத்தில் ஆரவாரம் எழுந்தது. பலரும்
ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினார்கள். கிழட்டு அரசனிடம்
துரோணர் நியாயம் பேச முயன்றார். இழந்ததை யெல்லாம் பாண்ட~
வருக்குத் திரும்பத் தரும்படி பீஶ்மர் உபதேசம் செய்தார். அவர்~
கள் வேண்டுகோளை அரசர் ஏற்கவில்லை. அங்கே கர்ணனும் இருந்~
தான். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் தான் போட்டியிட முடிய~
வில்லையே என்ற ஆத்திரம் அவனுக்கு இருந்தது. அவன் கூறினான்:
"இப்போது திரௌபதியை சூதாட்டத்தில் துரியோதனன் வென்று~
விட்டான். அவள் எங்கள் மன்னனுக்கு உரியவள். அவள் மீது
உள்ள மேலாடைகள் எங்களுக்கே."

உடனே துரியோதனன், "ஆமாம், அடே துச்சாதனா, அவள்
மேலாடைகளைக் களைவாய்" என்றான்.

என்ன துரியோதனன் என்ன சொல்லுகிறான்!- மணிமண்டபத்~
தில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

துச்஼சாதனன் திரௌபதியின் துகிலைப் பற்றி இழுத்தான். பீம~
னால் இதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. துயரமும் கோபமும் அவன்
நெஞ்சை அடைத்தது. சினத்துடன் சீறி எழுந்தான். "அவை~
யோரே, என் ஆணை! காலம் வரும்போது இந்த பாதகன் துச்சாத~
னன் நெஞ்சைக் கீறிடுவேன்" என்று சூள் உரைத்தான்.

ஆனால் துச்சாதனன் திரௌபதியின் துகிலை இழுப்பதை நிறுத்த~
வில்லை. அவள் கதறினாள். எவருமே உதவிட முன்வரவில்லை. குரு
வம்சப் பெரியோர்கள் அவரவர் ஆசனத்தில் பொம்மைபோல அசை~
யாது இருந்தனர். பாண்டவர் தேவியான பாஞ்சாலி தன் திக்கற்ற
நிலையை உணர்ந்தாள். மனிதகுலத்தின் ரட்சகனான கண்ணனை அவள்
நினைத்தாள்.

"கண்ணா, என்னைக் கா஫்஫ாற்று, என் கணவன்மாரை அடிமை~
யாக்கிவிட்டார்கள். எனக்கு யாரும் துணை இல்லை. நீயே, என்
மானத்தைக் காக்கவேண்டும்" என்று கதறினாள்.

அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் திரௌபதி~
யின் துகிலை இழுக்க இழுக்க அவள்மீ஥ு புதிது புதிதாக ஆடை
-42-
வளர்ந்துகொண்டே இருந்தது. முடிவே இல்லாமல் வந்துகொண்டி~
ருந்தது. புதிது புதிதாக அழகழகான வண்ண வண்ணமான ஆடை
ஒன்றன் பின் ஒன்றாக இழுக்க இழுக்க வந்தபடி இருந்தது. துச்சா~
தனன் ஗ை சோர்ந்தது. அவன் களைத்துப் போனான். இருந்தும் மேலும்
ஆடைகளை இழுத்தபடி இருந்தான். கடைசியில் வலுவிழந்து நிலை
தடுமாறிக் கீழே விழுந்தான்.

திரௌபதி பிழியப் பிழிய அழுதாள். "இதையாவது சொல்லுங்~
கள். நான் துரியோதனனுக்கு அடிமைதானா?'

துரியோதனன் பேசினான்: "பீமனும் மற்ற தம்பிமாரும் தருமன்
உன்னை வைத்துச் சூதாடியது தவறு என்று சொல்லட்டும். உடனே
உன்னை விடுதலை செய்கிறேன்" என்றான்.
-43-
பீமன் கோபத்தில் கொதித்தான்: "தருமன் எங்கள் பெருமையின்
சின்னம். அவரா தவறு செய்வார்? அவருக்கு எதிராக எங்களைப்
பேசவைக்கப் பார்க்கிறாயா? உன்னை நான் ஒரு நாள் நார் நாராகக்
கிழித்துப் போடுகிறேன் பார்!"

நடந்த நிகழ்ச்சியைக் கேட்டு காந்தாரி மண்டபத்துக்கு விரைந்து
வந்தாள். தன் கணவரைப் பார்த்து, "அரசே, இது குரு வம்சத்~
துக்கே அவமானம். துரியோதனனுக்கு மேலும் மேலும் இடம்
கொடுக்க வேண்டாம். அவனை இன்னும் இப்படியே விட்டால்,
பீமனின் கோபத்துக்கு நம் பிள்ளை஖ள் தப்பமுடியாது," என்றாள்.

கண்ணற்ற அரசர் அச்சத்தில் ஒடுங்கினார். திரௌபதியை அரு~
கில் வரச் செய்தார். "பெண்ணே, துரியோதனனின் மூடப் பேச்சை~
யெல்லாம் மறந்துவிடு. நீ அன்புமிக்கவள். அவனது அசட்டுத் தனங்~
களை மன்னித்துவிடு. பீமனின் கோபத்தையும் சமாதானம் செய்.
பாண்டவர் சூதில் தோற்றது எல்லாவற்றையும் திரும்பத் தருகிறேன்.
கணவன்மாரை அழைத்து ஊர் திரும்பி மகிழ்ச்சியுடன் இருப்பாய்"
என்றார், அரசர் திருதராஶ்டிரர்.
-44-
நாடு இழந்த ஐவர்

பாண்டவர் புறப்படத் தயாராக இருந்தனர். அவர்களது தேர்~
கள் பூட்டப்பட்டு நின்றன. பீமனும் அர்ச்சுனனும் தமது ஆயுதங்களை
எடுத்து வைத்்துக் கொண்டிருந்தார்கள். பீஶ்மரும், விதுரரும், அவர்~
களுக்கு விடை தந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

துரியோதனன் வாசற்படியில் நின்றவாறு கவனித்துக் கொண்டி~
ருந்தான். "உன் தந்தையின் காரியத்தைப் பார். நான் எவ்வளவு
பாடுபட்டு உனக்கு எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்து விட்டாரே
என்றான், சகுனி. துரிதேயானன் முகம் சுளித்தான்.

"அவர்஖ள் இனிமேலும் செல்்வம் சேர்ப்பார்கள். மேலும் வளம்
பெற்றுவிடுவார்கள். அவர்கள் உன்னை மன்னித்்துவிடுவார்களா என்ன?
உனக்கு அவர்களால் என்ன தீங்கு நேருமோ என்று நினைத்து நான்
நடுங்குகிறேன்," என்றான். மாமன் சகுனி. துரியோதனன் தந்தை~
யிடம் கோபமாகச் சென்றான். "அவர்களை எப்படிப் போகவிடலாம்
அவர்கள் பழி வாங்கிவிடுவார்கள். என்னைத் தொலைத்து விடுவார்~
களே!"

"அவர்களைத் திரும்ப உள்ளே அழைக்க வேண்டும்" என்றான்
சகுனி.

துரியோதனன் வெளியே ஓடினான். அவனைத் தடுக்கும்படி துரோ~
ணர், விதுரர், பீஶ்மர், காந்தாரி ஆகியோர் கிழ அரசனிடம்
வேண்டினர். அரசர் மௌனமாக இருந்துவிட்டார்.

"இந்த முறை வென்று விட்டால் உங்கள் ராஜ்யம் மட்டும்
அல்லாமல், கௌரவர் ராஜ்யத்தையும் நீங்களே ஆளலாம்"
என்றான், சகுனி தருமனிடம்.

"ஆனால் தோற்று விட்டால் நீ நாட்டை விட்டு வெளியேற வேண்~
டும். பன்னிரெண்டு ஆண்டு஖஼ள் காட்டிலே தவவாழ்க்கை வாழ
வேண்டும். பதிமூன்றாவது ஆண்஼டு ஒளிந்து வாழ வேண்டும். அப்஼போது
-45-
உங்களை நான் கண்டு பிடித்து விட்டால் மறுபடி பன்னிரெண்டு 
ஆண்டு காட்டுக்க஼ுப் போகவேண்டியதுதான்" என்றான் துரியோதனன்.
அவர்கள் மறுபடி சூதாடினார்கள். மறுபடியும் த஼ருமன் தோற்று
விட்டான். சகுனி பகடைக் காய்களில் ஏதோ சூது செய்து விட்~
டான் என்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் யாருக்குமே அதை
வெளியிடும் தைரியம் இல்லை. பாண்டவர் இப்போது நாடிழந்து
காட்டுக்க஼ுச் செல்ல வேண்டியதாயிற்று.

அளவற்ற பொறுமையுடன் பாண்டவர்கள் அரச உடைகளை
களைந்து தவசிகளைப்போல் உடுத்தினர். துரியோதனனுக்கு இதைக்
கண்டு ஒரே குதூகலம்.
-46-
பதிமூன்று ஆண்டு கழியட்டும் பார்க்கலாம். நீங்கள் எங்கள்
நாட்டைத் திரும்ப தரமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்~
போது போர் வரும், போரிலே உன்னை நான் கொல்வேன். அர்ச்~
சுனன் கர்ணனை முடிப்பான். சக஼ாதேவன் சகுனியை அழிப்பான்"
என்று பீமன் சினந்து சபதம் செய்தான். தம்பிமார்கள் எல்லோரும்
இவ்வாறு சபதம் செய்தார்஖ள்.

அவையிலிருந்த பெரியோர்கள் இதைக் கேட்டு நடுங்கினார். பூமி
அதிர்ந்தது. வானத்து முகில்கள் கருத்தன. வனத்திலே ஓநாய்கள் 
ஊளையிட்டன. பறவைகள் கீச்சிட்டன.

பாஞ்சாலியும் பாண்டவர் ஐவரும் தமக்குப் பிரியமானவர்களிடம்
விடை பெற்றார்கள். குந்தி கதறி அழுதாள். அவளுக்கு வயதாகி
விட்டது. அவளை விதுரரிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்கள்.
சுபத்திரையையும் அபிமன்யுவையும் கண்ணனிடம் அனுப்பினான் தரு~
மன். திரௌபதியின் பிள்ளைகளைப் பாட்டனார் துருபதனிடம் அனுப்பி~
னான்.

பாண்டவர் வெளியேறிய நிகழ்ச்சியை கண்ணிழந்த அரசருக்கு
விதுரர் விவரித்தார். நடந்துகொண்டே பீமன் தனது திரண்ட புஜங்~
களை ஆட்டியபடி, "இந்த வலுவான கைகளால் அவர்களின் கழுத்தை
நெறித்துவிடுவேன்" என்றான். அர்ச்சுனன் தன் காலால் மண்ணை
உதைத்தான். "எனது எதிரிகளை இதுபோல மண்ணிலே தூளாக்கு~
வேன்" என்றான்.

திரௌபதி கண்ணீர்விட்டபடி கூந்தலைக் க஼லைத்தாள். "இந்தக்
கூந்தலை துச்சாதனன் இறந்தால்தான் முடிந்துகொள்வேன்" என்று
சபதம் எடுத்தாள். நகுலனும் சக஼ாதேவனும் மேலே புழுதியைப் பூசிக்
கொண்டார்கள். "எதிரிகளின் இரத்தத்தையும் மேலே பூசிக்கொள்~
வோம்" என்று சபதம் செய்தார்஖ள். தருமபுத்திரன் தரையைப்
பார்த்தபடி நடந்தான். "நான் நிமிர்ந்து அவர்களைப் பார்த்தாலே
என் கோபப் பார்வை க஼ௌரவர்களைப் பொசுக்கிவிடும்" என்றான்
அவன். பாண்டவர்஖ளின் புரோகிதர் அவர்஖ளுடன் நடந்தபடி மரண
தேவனான யமனைப்போற்றும் துதிகள் கூறினார்.

விதுரன் இவ்வாறு விவரித்து முடித்ததும் கண்ணற்ற அரசர் நடு~
நடுங்கிப் போனார்.

பாண்டவர்கள் காம்யகக் காட்டை அடைந்தார்கள். சரசுவதி
நதிக்கரையில் இருந்த இந்த காட்டிலே கண்ணனும் துருபதனும்்
அவர்களைச் சந்தித்தார்கள். இன்னும் சில நண்பர்களும் மன்னர்~
களும் வந்தார்கள். பாஞ்சாலியின் தந்தை செய்திக்கேட்டுப் பதறிப்~
போனார். "கௌரவசபையில் பெரியவர்கள் எப்படிப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டார்.
-47-
உன்னை அவமானப்படுத்திய அனைவரையும் நான் பழிவாங்குவேன்"
என்று சகோதரியிடம் கூறினான் திரௌபதன். பாஞ்சாலிக்கு துக்கம்
தாங்கமுடியவில்லை. கண்ணன் இதமாகப்பேசி அவளைத் தேற்றினார்.
"கண்ணா, உன்னிடம் அபிமன்யுவை ஒப்படைக்கிறேன். உன்னைப்
போல் வேறு யாரால் அவனுக்குப் பயிற்சி தர முடியும்? அர்ச்சுனனுக்கு
ஏற்ற வீரமகன் என்ற பெயர் எடுக்கவேண்டும். அவனது பெயரைக்
கேட்டாலே எதிரிகள் நடுங்கவேண்டும். கண்஼ணா, அடிக்கடி எங்களைப்
பார்க்க வா. உன் புன்னகை எங்கள் சோகத்தையும் வனவாசத்தை~
யும் மறக்கச் செய்யும் மருந்தாகும்" என்றான் தருமபுத்திரன்.

காம்யகவனம் அழகிய காடு. இயற்கை அழகு நிறைந்திருந்தது.
மலர்ச்செடிகளும் தாமரைத் தடாகங்களும், கனிவகை மரங்களில்
பச்்சைக் கிளிகளும் நிறைந்த காடு. காட்டுத் தவ முனிவர்களுடன்
பாண்டவர்கள் ஆசிரமவாழ்க்கை வாழ்ந்தனர். தம்மிடம் இருந்ததை~
யெல்லாம் தம்முடன் காட்டுக்கு வந்த அந்தணர்களுடன் பகிர்ந்து
வாழ்ந்தனர். காட்டிலே வேட்டையாடினர்.

முன்பு தந்தை பாண்டு வாழ்ந்தது போல் பாண்டவர் ஐவரும்
காட்டிலே வாழ்ந்தனர். முனிவர்களிடமிருந்து வேத ஞானம் பெற்ற~
னர். ஓய்வு நேரம் நிறைந்த பகல்பொழுதுகளில் பிராமணர்கள் தர்~
மத்தைப்பற்றி - வாழ்க்கை ஒழுக்கம் பற்றி- விவரிப்பார்கள். எப்போ~
தும் சுறுசுறுப்பாக வில்லும் வாளும் ஏந்தி ஓட்டமும் போராட்டமும்
நிறைந்து வாழ்ந்தவர்களுக்கு, இந்தப் புது வாழ்க்கை சப்பென்றுதான்
இருந்தது.

-48-

சில வரங்கள்

"வனவாசம் முடிவதற்குள் உங்களது வீரப் பழக்கங்கள் மறந்து
போய்விடும் போலிருக்கிறதே" என்றாள் ஒருநாள் பாஞ்சாலி.

"ஆமாம். பதிமூன்று ஆண்டுக஼ள் யார் காத்திருப்பது? துரியோ~
தனன் திட்டங்஖ளை இப்போதே தகர்ப்போம், வாருங்கள்" என்றான்
பீமன், ஆத்திரத்துடன்.

அர்ச்சுனன் நிதானமாகச் சொன்னான்: "அப்படிப் போரிட்டாலும்
வெற்஼றி பெறுவது என்ன நிச்சயம்? துரோணரைப் போல் யாரால்
அம்பு எய்யமுடியும்? பீஶ்மரோ மூன்று உலகிலும் புகழ் பெற்றவர்.
அவர்்கள் எல்லாம் அந்தப் பக்கம்". தருமனுக்கும் இந்த வாதம்
சரியெனப்பட்டது. தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று முனிவர்~
களிடம் யோசனை கேட்டான்.

"அர்ச்சுனன் ஒரு பெரிய வீரன்தான். ஆனாலும் பீஶ்மரையும் 
துரோணரையும் வெல்வதற்கு அவனிடம் சிறந்த அஸ்திரங்கள் வேண்~
டும். அவன் சிவனைக் குறித்துத் தவம் புரியட்டும். சிவபிரான் அவ~
னுக்கு வரம் அளித்து அத்திரங்கள் வழங்கி விட்டால் அவன் யாருமே
வெல்ல முடியாத வீரனாகி விடுவான்" என்றார்கள் அவர்கள்.

தருமபுத்திரர் அர்ச்சுனனைப் பார்த்தார். "இவர்கள் சொல்வது
சரிதான். துரோணர், கர்ணன், பீஶ்மர் ஆகியோரை எதிர்த்து
நிற்கும் அளவு உனக்குத் திறமை வளரவேண்டும். நம் ஐவரில் நீ
ஒருவனே இதற்கு ஏற்றவன். இமயமலைக்குப் போய் சிவனை
வழிபடு."

அர்ச்சுனன் தனது துணை௟ுடன் புறப்பட்டான். திரௌ~
பதிக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தனது துயரம் தீர வ஼ழி
பிறந்துவிட்டது என்று உணர்ந்தாள். சகோதரர்஖ள் கவலையுடன்
அர்ச்சுனன் போவதைக் கவனித்தனர். அவன் பயமில்லாமல் சென்~
றான். பல நாட்கள் இரவும் பகலும் நடந்தான். இருண்்ட வனங்~
களையும் உயர்ந்த மலைகளையும் ஆழமான நதிகளையும் கடந்து சென்஼றான்.
-50-
இறுதியில் ஓர் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து
அமர்ந்து தவம் புரியலானான். ஈசனே நினைவாக இருந்தான். அவன்
உடல் அசையவில்லை. கண் இமைக்கவில்லை. ஒரு மான்தோலில்
பத்மாசனமிட்டு அர்ச்சுனன் இடைவிடாமல் கடவுள் நினைவாகவே
இருந்து தவம் செய்தான்.

முதலில் அவன் சொற்ப ஆகாரம் செய்தான். பின்னர் உணவை~
யும் உறக்கத்தையும் கைவிட்டான். மாதக்கணக்காக அவன் ஈசுவர
நினைவாகத் தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தான். கடைசி~
யில் அவன் எதிரே ஒரு பேரொளி எழுந்தது. அர்ச்சுனனது பக்தி~
யில் மகிழ்ந்து சிவபிரான் தோன்றினார். அந்த ஜோதியில் அர்ச்சு~
னன் கூசிப் போனான். பிறகு வீழ்ந்து வணங்கினான். "ஈசனே, எங்~
களைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுவாய்" என்று வேண்டினான்.

சிவனது திருமுகத்தின் புன்னகை உதித்தது. "அர்ச்சுனா, நாம்
திருப்தியடைந்தோம். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று
அருளினார்.

"இறைவா, என் எதிரிகளைச்் சிதறடிக்கும் அத்திரங்களை எனக்கு
அருளுவீர்! மந்திரங்களை உச்சரித்து எய்யும் ஆயுதங்களை வேண்டு~
கிறேன்.

"அன்பனே, ஒரு பெரிய அத்திர ரகசியத்தை உனக்கு அருளு~
கிறேன். அது அற்புதமானது. நீ அதை எய்யவும் முடியும். திரும்ப
மீட்டுக் கொள்ளவும் முடியும். அதை நீ வில்லாலும் எய்தலாம்.
கண்ணாலேயும் எய்தலாம். மனத்தாலும் செலுத்தலாம்" என்று
அருளிய சிவபெருமான் அவனுக்கு அந்த அற்புத அத்திரத்தின்
ரகசியத்தை உபதேசித்தார். பின்னர், திடீரென்று வந்ததுபோலவே 
மறைந்துவிட்டார்.

அர்ச்சுனனின் தேவபிதாவான இந்திரன் இப்போது வானுலகத்தி~
லிருந்து வந்தான். தேவவிமானத்தில் அர்ச்சுனனை தேவர் உலகுக்கு
அழைத்துச் சென்றான். பரமசுகத்துடன் அங்கே அர்ச்சுனன் சில
நாள் இருந்தான். இந்திரன஼து சபையில் பல தேவர்கள் அர்ச்சுன~
னுக்கு நல்லாசி வழங்கின஼ர். தேவர் உலகக் கலைஞர்கள் அவனுக்கு
ஆடலிலும் பாடலிலும் பயிற்சி அளித்தனர். ஆயு஥ங்களை எய்யவும்
அவற்றை மீட்பதும் எப்படி என்பதை தேவர் உலக மன்னனான
இந்திரனே கற்றுக் கொடுத்தான்.

சில நாட்களில் அர்ச்சுனன் தன் சகோதரர்களிடம் திரும்பிச்செல்ல
விரும்பினான். இந்திரன் விடைகொடுத்து, தனது ஒப்பற்ற தேரிலேயே
அர்ச்சுனனைப் பாண்டவர் வாழும் காட்டிற்கு அனுப்பிவைத்தான்.
-51-
மகிழ்ச்சி ததும்பும் அர்ச்சுனனின் முகத்தைக் கண்டு பாண்டவர்கள்
உற்சாகமடைந்தனர். இனி தமக்கு எடுத்த காரியம் அனைத்திலும்
வெற்றியே என்று புரிந்துகொண்டனர். பல மாதம் பொறுமையுடன்
காத்திருந்த஥ற்குப் பலன் கிடைத்தது பற்றி மகிழ்ந்தனர். சிவபிரா~
னிடமிருந்து அர்ச்சுனன் அற்புத அஸ்திரங்களைக் கற்றுவந்துவிட்டான்.
இந்திரனும் பல ரகசிய வில்வித்தைகளைக் கற்றுக்கொடுத்துவிட்டான்.
திரௌபதி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள்.

"பீமனும் ஒரு வரம் பெற்றிருக்கிறார்" என்ற நாணத்துடன்
திரௌபதி கூறினாள். அர்ச்சுனன் பீமனை ஆவலுடன் பார்த்தான்.
பீமன் நிகழ்ந்ததை விவரித்தான். "ஒரு நாள் காற்றிலே மிக இனிமை~
யான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரௌ~
பதி அந்த மலரை விரும்பினாள். அதைத் தேடிப் போனேன்.
வெகுதூரம் நடந்தேன். அதை எங்கும் காணவில்லை. அடர்ந்த
காட்டின் ஆழத்தில் சென்றேன். ஒரு பெரிய குரங்கு வழியை அடைத்~
துக்கிடந்தது. அதன் அலட்சியம் எனக்குப் பிடிக்கவில்லை.
நான் கோபத்துடன் அதை வழியை விட்டு விரட்டினேன். அதுவோ
அலட்சியமாக, `என் வால் உன் வழியில் இருந்தால் நீயே அதை
ஒதுக்கிவிட்டுப் போயேன்' என்றது. அதன் அகம்பாவம் எனக்கு
எரிச்சலூட்டியது. என் பலத்தைக் காட்ட நினைத்தேன். கீழே
குனிந்து அதன் வாலை எடுக்கப்போனேன். அதை என்னால் அசைக்~
கவே முடியவில்லை. இமயமலையைபோல் அது உறுதியாக இருந்தது.
என்னமுயன்றும் அந்஼த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகர~
வில்லை. அந்த அ஦ிசயக் குரங்கை உற்றுப் பார்த்தேன். உடனே
அது எழுந்து என்னைத் தழுவிக்கொண்டது. "நான் காற்றுதேவனான
வாயுகுமாரன். உனக்கு ஏதாவது வரம் வேண்டுமா? கேள்" என்றது
குரங்கு. என் எதிரிகளை அழிக்கும் வல்லமை வேண்டும் என்று நான்
வரம் கேட்டேன். குரங்கு சிரித்தது. என்னை இறுகத் தழுவியது.
அப்படிச் செய்தபோது என் உடலிலே நூறு சிங்கங்களுடைய பலம்
புதிதாகச்சேர்ந்ததை உணர்ந்தேன். இடிபோன்ற குரலில் அந்த வாயு~
புத்திரன் கூறினான்: "போர்க்களத்தில் என்னை நினைத்துக்கொள்.
உன் குரலின் முழக்கத்தில் எதிரிகள் மரணபயம் கொள்வார்கள்
என்று ஆசி கூறினான்" என்று முடித்தான் பீமன்.
-52-

கர்வ பங்கம்

பாண்டவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அவர்களில் பல~
சாலிகளான அர்ச்சுனனும் பீமனும் மேலும் வரங்களைப் பெற்று
இருந்தார்கள். குரு வம்சத்துப் பெரியவர்களைப் போர்க்களத்தில்
இப்போது சந்திக்கவும் தயாராக இருந்தார்கள். வெற்றி பெற்று
விட்டதாகவே எண்ணி உற்சாகமாக இருந்தார்கள்.

காம்யக வனத்தில் காலம் மெல்ல நகர்வதுபோல இருந்தது. ஒவ்~
வொரு முறையும் உற்சாகமிக்க கோடை நாட்கள் கழிந்து, குளிர்
நாட்கள் வந்ததும், மற்றும் ஓர் ஆண்டு கழிந்துவிட்டதை உணர்ந்~
தார்கள். பாண்டவர்கள் வழக்கம்போல காட்டில் வேட்டையாடியும்
முனிவர்களின் நல்லுரைகளைக் கேட்டும் பொழுதுபோக்கினர்.
அவர்களில் ஒருவர் பகடையை உருட்டி கெட்டிக்காரத்தனமாகச்
சதுரங்கம் ஆடவும் தருமனுக்குக் கற்றுக்கொடுத்தார். இனி சகுனி
போன்றவர்களால் தருமனை ஏய்க்கமுடியாது.

கண்ணன் அடிக்கடி வருவார். காட்டுவாழ்க்கையின் கவலை அவரது
புன்னகையை கண்டதும் மறைந்துவிடும். கோபத்தில் கொதிக்கும்
பீமனை அவர் அமைதிப்படுத்துவார். ஆத்திரத்துடன் இருக்கும்
அர்ச்சுனனிடம், "வரப்போகும் போரில் நீயே நிச்சயம் வெற்றியடை~
வாய்" என்று கூறுவார். அவர் அருகே இருந்தாலே ஓர் ஆறுதலாக
இருக்கும். அவர் வருகையை திரௌபதி எதிர்பார்த்திருப்பாள்.
பாண்டவர்களுடன் இருந்த சில அந்தணர்கள் அத்தினபுரம் திரும்~
பினார்கள். சென்று, கண்ணிழந்த அரசரை பார்த்தார்கள்.

"எனது தம்பியின் குமாரர்கள் எப்படி இருக்கிறார்கள்?' என்று
கேட்டார் அரசர்.

"வசதியாக இருக்கிறார்கள். அவர்கள் காம்யக வனத்தில் இருக்கி~
றார்கள். அவர்கள் வனவாசம் எப்போது முடியும் என்று ஆத்திரத்து~
டன் இருக்கிறார்கள். போரிடத் துடிக்கிறார்கள். அர்ச்சுனனும்
பீமனும் எப்போதும் போரிடுவது பற்றியே பேசுகிறார்கள். தின~
மும் தமது ஆயுதங்களை எடுத்துக் கூர்மையாக வைத்திருக்கிறார்கள்.
-53-
கிழ அரசர் கவலைப்பட்டார். பாண்டவர்களின் சபதத்தை எண்ணி
நடுங்கினார். ஆனால் துரியோதனனோ பாண்டவர் காட்டிலே வாடுவ~
தாக எண்ணி மகிழ்ந்தான். "கர்ணா, காட்டிலே பாண்டவர்கள்
எப்படித் தவிக்கிறார்கள் என்று நேரிலே பார்த்துவந்தால் என்ன?"
என்று நண்பனைக் கேட்டான்.

"போகலாமே" என்றான் கர்ணன்.

அரசருக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. ஆனால் துரியோதனனோ
வழக்கம்போல் பிடிவாதம் பிடித்தான். எனவே எல்லாரும் ஒரு
கோஶ்டியாக புறப்பட்டார்கள். காம்யக வனத்தில் ஏரிக்கரையில்
இந்திரனின் நண்பனாக ஒரு கந்தருவன் முகாமிட்டிருந்தான். துரி~
யோதனன் தங்குவதற்காக கூடாரங்களை அமைத்த இடமும் அருகி~
லேயே இருந்துவிட்டது. இரண்டு முகாம்களின் வேலையாட்களுக்கு
இடையே சச்சரவு ஏற்பட்டது. அதிலே அந்தந்த எசமானர்களும்
ஈடுபட்டார்கள். இந்திரனின் நண்பன் தெய்வீகசக்தி வாய்ந்த ஆயு~
தங்களை வைத்திருந்தான். இதற்கு ஈடுகொடுக்கமுடியாமல் கர்ணன்
ஓடிவிட்டான். துரியோதனனோ பிடிபட்டு விட்டான். அவன் கைகளைக்
கட்டிப்பிடித்து இழுத்துப் போனார்கள்.
-54-
இப்படி ஒரு சண்டை நடக்கிறது என்ற செய்தி பாண்டவர் காதுக்கு
எட்டியது. பீமனுக்கு ஒரே உற்சாகம். தருமபுத்திரன் அவனை
அடக்கினான். "சிரிக்காதே. துரியோதனன் மாற்றானிடம் தோற்~
றாலும் நமது வம்சத்திற்குத்தான் அவமானம். உடனே போய்
அவர்களை விடுதலை செய்" என்றான்.

பீமன் வெட்கத்தால் தலை குனிந்தான். அர்ச்சுனன் தன் ஆயு~
தங்களை எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போனான். பீமனின்
உறுமலையும் அர்ச்சுனனின் வில் ஒலியையும் கேட்ட கந்தருவர்கள்
மறைந்து விட்டார்கள். அவர்கள் துரியோதனனுக்குப் பாடம்
புகட்டவே வந்ததுபோல இருந்தது.

வீடுதிரும்பும் வழியில் துரியோதனன் மௌனமாகவும் வாடியும்
இருந்தான். இந்த அவமானத்தை மறைக்கும் வகையில் கர்ணன்
பேச்சுக் கொடுத்தான்: "யுத்தம் வரட்டும். நான் அர்ச்சுனனைக்
கொன்று விடுகிறேன். இது சத்தியம்" என்றான்.

பன்னிரெண்டு ஆண்டு஖ள் ஒரு முடிவுக்கு வந்தன. அர்ச்சுனனுக்கு
அவன் தந்தை இந்திரன் முன்஼பு உதவி செய்தது போல, தருமனின்
தந்தையான யமன் இப்போது உதவி புரிய முன் வந்தான். ஐவரும்
திரௌபதியும் விராட அரசனின் அரண்மனையில் தங்கவேண்டும் என்று
யோசனை கூறினான். மாறுவேடத்தில் ஓராண்டுகாலம் அங்கே
இருக்கும்படி கூறினான்.

காட்டு நண்பர்களிடம் வருத்தத்துடன் விடைபெற்று, பாண்ட~
வர்கள் பிரிந்தனர். அவர்கள் போகும் இடத்தை வெளியிட முடிய~
வில்லை.

விராடனின் தலைநகர஼மான மத்சயம் என்ற நகரத்தின் அருகே
வந்ததும், "நமது ஆயுதங்களை மறைத்து விட்டு சாதாரண ஆட்~
களைப் போல செல்லலாம்." என்றான் தருமன்.

ஒரு பெரிய மரத்தின் ஒரு கிளையில் அகன்ற பொந்து இருப்பதை
அர்ச்சுனன் கவனித்தான். முட்புதர்களும் தேளும் பாம்பும் நிரம்~
பிய நிலத்தில் அந்த மரம் இருந்தது. பாண்டவரின் ஆயு஥ங்களை
மரப்பொந்தில் மறைத்து வைத்தான் அவன். எப்படிப்பட்ட ஆயு~
தங்கள்! வாட்கள் தீயைப் போல சுடர் விட்டன. குத்துவாட்~
களின் பிடிகளில் மணிகள் இழைக்கப்பட்டிருந்தன. பொன்னிலே
பூண்போட்ட வில் பளபளத்தது!

திரௌபதியும் பாண்டவரும் எளிய ஆடை அணிந்தார்கள்.
எளிய மக்களைப் போல அவர்கள் நடந்து அரசனின் அரண்மனையை
அடைந்தனர். தருமன் ஓர் ஏழை அந்தணனைப் போல இருந்தான்.
-55-
அர்ச்சுனன் நடன ஆசிரியரைப்போல அணிந்திருந்தான். பீமன்
மேலாடையின்றி, கையில் ஒரு கரண்டியுடன் நின்றான்.

தருமன் அரசனை வணங்கினான்: "நான் ஓர் அந்தணன். என்
செல்வம் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். தயவுசெய்து
எனக்கு இருக்க இட஼ம் தாருங்கள். நான் சொக்கட்டான் ஆடி,
தங்களை மகிழ்விப்பேன். நான் அந்த ஆட்டத்தில் வல்லவன்" என்~
றான்.

பீமன் சமையலறைக்குச் சென்றான். அவன் சமையலில் சிறந்து
இருந்ததால் அவன் சமையற்காரர்களுக்குத் தலைவனாகி விட்டான்.
அர்ச்சுனன், இந்திரனது சபையில் ஆடலும், பாடலும் கற்~
றிருந்ததால் கலையாசிரியராக விளங்கினான். அரசகுமாரி
உத்தரைக்கும் அவள் தோழிகளுக்கும் ஆடவும் பாடவும் கற்றுக்~
கொடுத்தான்.

நகுலன் அரசனின் குதிரைகளைக் கவனித்துக் கொள்ளும் பணி~
யில் அமர்ந்தான். சக஼ாதேவனோடு அரசனின் பசுக்களைப் பாது~
காக்கும் காவலனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான்.

திரௌபதி, அரசியை அலங்காரம் செய்யும் பணியில் ஈடு~
பட்டாள். தினம் தினம் அரசியின் கூந்தலை விதம் விதமாக அவள்
அலங்கரித்தாள். பச்சிலைகளால் அவளுக்கு நறுமணமான புது
வாசனைத் தைலங்களைக் கலந்து கொடுத்தாள். விதவிதமான
சந்தனக் குழம்புகளும் வாசனைத் தைலங்களும் தயாரித்தாள்.
"நீயே அழகாக இருக்கிறாய். உன்னை என் அரசன் பார்த்து
விடப் போகிறார்" என்றாள் அரசி.

"கவலை வேண்டாம். எனக்குத் திருமணமாகி விட்டது.
என் கணவர்மீது எனக்கு அன்பு உண்டு" என்றாள் பாண்டவர்~
களின் அரசி.

பீமனின் முழக்கம்

பாண்ட஼வர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள். விராட மன்னன்
அவர்களை நன்கு மதித்தான். அவன் தருமனுடன் சொக்கட்டான்
ஆடி வந்தான். ஓய்வு கிடைத்தபோது பீமன் அரசனின்
மல்லர்களுடன் மல்வித்தை பழகிக் காட்டினான். சக஼ாதேவன்
தனது பசுக்களிடமிருந்து திரௌபதிக்குப் பால்கொண்டு
தருவான். பீமன் சமைக்கும் போது நல்ல பணியாரங்களை அவ~
ளுக்கு அனுப்புவான். ஓராண்டு காலம் மெல்லக் கழிந்து வந்தது.

பதிமூன்றாவது ஆண்டு முடியும் தருணம். அவர்களை இன்னும்
யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அப்போது
விராட மன்னனின் சேனாதிபதியும் அரசியின் தம்பியுமான கீசகன்
என்பவன் அரசியைப்பார்க்க அரண்மனைக்கு வந்தான். திரௌ~
பதியைப் பார்த்தான். அவளது அழகிலே மயங்கி விட்டான்.
"என்னை ரகசியமாக மணந்து கொள்வாயா?" என்று கேட்டான்.
அவனை ஒதுக்க முயன்றாள் அவள்.

"எனக்஼கு முன்னமேயே திருமணம் ஆகிவிட்டது. தேவர்களை~
யொத்த கணவன்மார் அவர்கள். என்மீது ஆசை வைக்காதே"
என்று பட்டென்று பேசினாள் திரௌபதி.

கீசகனோ விடவில்லை. அவளது வீரப்பேச்சு அவனை மேலும்
மயக்கியது. அவன் அலட்சியமாகச் சிரித்தான். "மக்க஼ளே என்னை
பீமனுடன் ஒப்பிட்டுப்் பேசுவார்களே, உனக்குத் தெரியாதா?"
என்று பெருமையாகப் பேசினான்.

பிறகு கீசகன் அடிக்கடி திரௌபதியைப் பார்க்க வந்தான்.
அவனது தொல்லை பொறுக்க முடியாமல் போகவே அவள் பீமனிடம்
இதைச் சொல்லி விட்டாள். பீமனுக்குக் கோபம் வந்தது. "பாண்~
டவரின் தேவி மீது கீசகன் ஆசைப்படுவதாவது?" என்று சீறினான்.
அவனது பெரு உடல் கோபத்தில் குலுங்கியது. கீசகனுக்கு அழியும்
காலம் வந்துவிட்டது. அவனை மடக்க ஒரு வழி தேடினான். திரௌ~
பதியிடம் ரகசியமாக ஒரு திட்டத்தை வெளியிட்டான்.
-58-
அடுத்த நாள் கீசகனை ரகசியமாக ஓரிடத்தில் சந்திப்பதாக திரௌ~
பதி செய்தி அனுப்பினாள். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. நள்ளிரவில்
ஆடல் அரங்கத்திற்கு வரும்படி அவனுக்குத் தகவல் தெரிவித்தாள்.
கீசகன் அவ்வாறு வந்தபோது அரங்கத்தில் ஒரே இருள். ஆனாலும்
அவன் வேகமாக நடந்தான். அவன் மனமெல்லாம் அவனை மயக்கிய
திரௌபதியைப் பற்றியே இருந்தது. இருளில் ஒரு மூலையில் யாரோ
நிற்பதைப் பார்த்தான். அவன் வேகமாக நெருங்கினான். உடனே
பீமனின் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

இருவரும் இருளில் கட்டிப் புரண்டு சண்டையிட்டார்கள். பீமனை
போல் கீசகனும் உருவத்திலும் பலத்திலும் பெரியவ஼ன். ஓரளவு
ஈடானவன். அவன் விடாது சண்டையிட்டான். ஆனால் பீமன்
ஆத்திரத்துடன் தாக்கினான். அவனே அதிக பலசாலி.
சீசகன் அயர்ந்து போகும்வரை பீமன் அடிமேல் அடியாகத்
தாக்கினான். கீசகனின் மார்பிலே முழங்காலை ஊன்்றி
மோதினான். தாக்குதலை சமாளிக்கமுடியாமல் எதிரி துவண்டான்.
அவன் குரல்வளையை நெறித்துக் கொன்றான் பீமன். பிறகு
சமையலறையை நோக்கி வெற்றிநடை நடந்தான்.

அடுத்த நாள் அதிகாலையில் கீசகனின் உயிரற்ற உடல் ஆடலரங்கில்
கிடந்ததைக் கண்டவர் எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன
நடந்தது? கீசகனைக் கொன்றவர் யார் என்று புரியவில்லை. விராட
மன்னனும் அரசியும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

துரியோதனனின் ஆட்கள் பாண்டவர்களை எப்படியாவது கண்டு
பிடிக்கமுடியுமா என்று தேடிவந்தார்கள். தேடிக் கண்டிபிடித்து~
விட்டால் துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சிதான். நிபந்தனைப்படி
அவர்களை மறுபடி காட்டிற்குத் துரத்திவிடலாம் அல்லவா? ஆனால்
என்ன தேடியும் அவர்கள் இருக்குமிடம் பற்றி யாருக்கும் தெரிய~
வில்லை. இந்த நிலையிலேதான் கீசகனின் மரணச் செய்தி துரியோதனன்
காதுக்கும் எட்டியது.

"அவனைக் கொன்றது பீமனாகத்தான் இருக்கவேண்டும். வேறு
எவராலும் கீசகனைக் கொன்றுவிடமுடியாது. விராட நாட்டில்தான்
பாண்டவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்"
என்றான் துரியோதனன்.

"நாம் விராட நாட்டின்மீது படையெடுப்போமே" என்றான்
துரியோதனனின் ஒரு நண்பன். "பாண்டவர்கள் அங்கே இருந்தால்
அப்போது வெளியே வந்து விடுவார்கள். நான் தெற்கிலிருந்து தாக்கி
அந்த நாட்டுப் பசுக்களை விரட்டுகிறேன். விராட மன்னன் என்னைக்
துரத்தித் தாக்க வருவான். வடக்கிலே காவலுக்கு யாரும்
-59-
இருக்கமாட்டார்கள். உடனே அங்கே போய்த் தாக்குவோம்.
பாண்டவர்கள், தமக்கு ஆதரவு தரும் மன்னனுக்காகப் போரிட
வெளியே வருவார்கள்" என்றான் திரிகர்த்த மன்னன்.

இந்த யோசனை துரியோதனனுக்குப் பிடித்திருந்தது. அவன்
பொழுதை வீணாக்காமல் உடனே விராட நாட்டைத் தாக்கப் புற஫்~
பட்டான்.

விரைவிலேயே விராடமன்னனின் யாதவர்கள் அரண்மனைக்குள்
ஓடிவந்தார்கள். "ஐயோ, அரசே, நமது பசுக்களை திரிகர்த்தர்கள்
கவர்ந்துபோகிறார்களே. நமது நாட்டின் எல்லைக்கு வந்து~
விட்டார்களே" என்று கதறினார்கள்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. நாட்டின் சேனாதிபதியான
கீசகனோ மரணமடைந்துவிட்டான். எதிரியைத் தாக்க என்ன செய்~
வது? காலாட்படையையும் யானைப்படையையும் குதிரைப்படை~
யையும் திரட்டினான். விராடமன்னனின் கவலையைக் கவனித்த
தருமபுத்திரன், பீமன், நகுலன், சக஼ாதேவன், அனைவரும் அருகே வந்~
தனர்.

"அரசே, நாங்களும் தங்களுடன் போருக்கு வருகிறோம். யுத்தம்
புரிவதில் எங்களுக்குப் பழக்கம் உண்டு" என்றான் தருமன்.
விராட மன்னன் மகிழ்ந்தான். சண்டைக்கு வீரர்கள் தேவைப்~
பட்டார்கள். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். மன்னனும் அவனது
குமாரர்களும் கவசங்கள் அணிந்து குதிரை ஏறி படைக்குத்
தலைமை வகித்துச் சென்றார்கள்.

திரிகர்த்த மன்னன் தன் தம்பியிடம் கூறினான்: "வெகு நாட்~
களாக எனக்கு விராட மன்னன்மீது ஒரு விரோதம். அவன்
வந்ததும் நானே அவனை முதலில் தாக்குவேன்" என்றான். அப்படியே
தாக்கினான். இரண்டு படைகளும் நெடுநேரம் தீவிரமாகச் சண்டை~
யிட்டன. திரிகர்த்த மன்னனும் அவன் தம்பியும் விராட
மன்னனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவன் தேரின் குதிரைகளைக்
கொன்று தேரைச் சிதைத்துவிட்டார்கள். இருந்தாலும் விராடன்
தீவிரமாகவும் சிறப்பாகவும் போரிட்டான். ஆனால் அவனது
மெய்க்காப்பாளர்கள் சிதறிவிடவே, அவன் தனியாக அகப்பட்டுக்
கொண்டான். அவனை திரிகர்த்த மன்னன் தாக்கிச் சிறைப்படுத்திக்
கொண்டு போ௟் விட்டான். இதைக்கண்டதும் மத்சய நகரத்து
வீரர்கள் பயந்து ஓடத் தொடங்கினார்கள்.

தருமன் இதைப் பார்த்தான். உடனே பீமனை அழைத்து, "பீமா,
இதோ பார். மன்னரை எதிரிகள் தூக்கிப் போகிறார்கள் பார்.
-60-
நமது படைகள் சிதறுவதைப் பார். சீக்கிரம் போ; அவரைக்
காப்பாற்று" என்றான்.

பீமன் விரைந்து ஓடினான். திரிகர்த்த மன்னனை விரட்டியடித்~
தான். நகுலனும் சக஼ாதேவனும் பீமனின் செயலைக் கவனித்து,
தாங்களும் வாளும் கையுமாக எதிரிப் படைக்குள் ஆவேசமாக
நுழைந்து தாக்கின஼ர். இந்தத் தாக்குதலால் விராடப் படை மறு~
படியும் தைரியமடைந்து திரும்பப் போரிடத் தொடங்கியது.
திரிகர்த்த மன்னனை விரட்டிப் பிடித்த பீமன் அவன஼து தேரைத்
தாக்கி, குதிரைகளை வீழ்த்தி, சாரதியைக் கொன்றான். திரி~
கர்த்த மன்னனைப் பிடித்து மண்ணிலே வீழ்த்தினான்.

நகுல சக஼ாதேவர் இருவரும் மத்சய நாட்டுப் படைகளுடன் சேர்ந்து
எதிரிப் படையைப் பொடிப்பொடியாக்கினர். சண்டை பயங்கரமாக
இருந்தது. துண்டான உடல்஖ள் குவியலாகக் கிடந்தன.
போர்க்களம் எல்லாம் ரத்தச் சேறாக இருந்தது. திரிகர்த்த
மன்னன் வீழ்ந்தான் என்ற செய்தி எங்கும் பரவிவிட்டது.
இப்போது அவர்களது படை ப௟ந்து சிதறி ஓடத் தொடங்கியது.
திரிகர்த்த மன்னனைப் பிடித்து வந்த பீமன் அவனை விராட஼மன்ன~
னின் முன் மண்டியிட வைத்தான்.

"பெரும் வீரர்களே! என்னையும் என் அரசையும் இன்று
காப்பாற்றிவிட்டீர்கள். நீங்கள் யாரோ அறியேன். ஆனால் நீங்~
கள் பெரும் வீரர்கள் என்பது தெரிகிறது", என்றான் விராட~
மன்னன்.

தான் வெற்றியடைந்துவிட்டதாகத் தலைநகருக்குச் செய்தி அனுப்~
பினான். அடுத்த நாள் காலை வெற்றிவிழாவுடன் பட்டினப்பிர~
வேசம் செய்யலாம் என்று நினைத்தான்.

0 
﻿
இரா. நடராஜன்
03-07-04
Tamil
-64-
பிஸ்டன் வளையங்கள்
(பிஸ்டன் ரிங்குகள்)

பிஸ்டன் ரிங்குகள் வார்ப்பு இரும்பினாலோ அல்லது
எஃகினாலோ செய்யப்பட்டிருக்கும். சிலிண்டர் போரை
விட கொஞ்சம் பெரிதாக இருக்கும். சிலிண்டர்
போரில் பொருத்தப் படுவதற்காக ஒரு இடைவெளி~
யுடன் இருக்கும். பிஸ்டனில் ஆட்டம் இல்லாதபடி,
சரியான அளவுள்ளதாக இருக஼்க வேண்டும்.
-65-
தயாரிப்பாளரின் தயாரிப்புப்படி ஒரு பிஸ்டனில்
நான்கு அல்லது ஐந்து ரிங்குகள் பொறுத்தப்பட்டிருக்~
கும். இவைகளில் கம்பரஶன் ரிங்குகள்
பெட்ரோல் காற்று கலவைக் கசிவு ஏற்படாமலிப்~
பதற்கும், எண்ணெய் வழிக்கும் ரிங்குகள்
போரில் உள்ள எண்ணெயை வழிப்பதற்காகவும்
பொருத்தப்பட்டுள்ளது.

இது கேஸ் ஹார்டன் என்ற
முறைப்படி உறுதி செய்யப்பட்ட எஃகினாலானது. இது
பிஸ்டன் கனெக்டிங் ராடின் சிறிய முளையில்
-66-
பிஸ்டன் பாஸ்களில் சுற்றும்படியான
இறுக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இது கனெடிங்
ராடில் திருகு ஆணியால் பொருத்தப்பட்டிருக்கும். சில
தயாரிப்புகளில் பேடுகள் அல்லது சர்க்கிளிப்புகள்
பிஸ்டன் பாஸ் காடிகளில் பொருத்தப்பட்~
டிருக்கும்.

கனெக்டிங் ராடு

இது பலமாக மாறி, மாறி வரும் அதிர்ச்சிக்குள்ளா~
கிறது. அதனால் இது அழுத்தப்பட்ட எஃகினால்
செய்யப்படுகிறது. இதனுடைய சிறிய முனை
பேரிங் பிஸ்டனுடன் பொருத்தப்~
படும் பாகம் வெண்கலத்தினால் செய்யப்பட்ட புஶ்களி~
னால் செய்யப்பட்டுள்ளது.
-67-
இதனுடைய பெரிய முனை பேரிங்
கிரான்க் ஶாப்ட்டுடன் இரண்டு பாகங்களாக இணைக்கப்~
பட்டுள்ளது. அதனுடைய மூடியானது திருகு அணி
நட்டுகளால் இறுக்கப்பட்டு விரி பின்~
களால் தடை செய்யப்பட்டிருக்கும்.
பெரியமுனை பேரிங் தடையை எதிர்க்கும்
ஈயம் போன்ற உலோகங்களால் செய்யப்~
படுகிறது.

கிரான்க் ஶாப்ட்

இது அழுத்தப்பட்ட கரி எஃகினால்
செய்யப்பட்டது. இது பேரிங்குகளினால்
சிலிண்டர் பிளாக்குடன் பொருத்தப்பட்டிருக்கும்.
நான்கு சிலிண்டர் இன்ஜினில் ஒரு சிலிண்டர் பவர்
ஸ்ட்ரோக்கில் இருக்கும் பொழுது மற்ற சிலிண்டர்கள்
இன்லெட், கம்பரஶன், எக்ஸாஸ்ட் ஸ்ட்ரோக்குகளில்
இருக்கும்.

ஆகவே அந்த இன்ஜினுக்கு மின்சாரப் பொறி
பொறிக்கும் முறை (பயரிங் ஆர்டர்) 1,3,4,2
அல்லது சில தயாரிப்புகளில் 1,2,4,3 என்ற முறைப்படி
இருக்கும். ஆறு சிலிண்டர் இன்ஜின்களில் 1,5,3,4,6,2,4
அல்லது 1,4,2,6,3,5 என்ற முறைப்படி இருக்கும். எட்டு
-68-
சிலிண்டர் இன்ஜின்களுக்கு 1,6,2,5,8,3,7,4, அல்லது
1,8,7,3,6,5,4,2 என்ற முறைப்படி இருக்கும்.

இன்ஜினின் ஃபயரிங் ஆர்டர் ஏதாவது காரணத்~
தினால் தெரியாமல் போக நேரிட்டால் அந்தந்த
சிலிண்டர்களின் வால்வுகள் திறந்து மூடுவதைக்
கவனித்து பயரிங் முறை௟ைக் கண்டு பிடித்து விடலாம்.

வால்வுகள் உறுதியான஼, அதிக உஶ்ணத்தைக்
தாங்கக் கூடிய எஃகினால் செய்யப்பட்டுள்ளது.
சிலிண்஼டரில் இறுக்கமாக சொருகப்பட்டிருக்கும். கைடு~
களில் தேய்ந்து விட்டால் மாற்றத்திற்காக,
வால்வின் ஸ்டெம் வேலை செய்கிறது.
வால்வு சிலிண்டர் ஹெட்டின் அதன் நிலைகளில் மேல்
ஸ்பிரிங்குகளால் வால்வு காலர்஼களில்
பொருத்தப்பட்டு காட்டர்களால் இணைக்கப்பட்~
டிருக்கும்.
-69-
கேம் ஶாப்ட்

கேம் ஶாப்ட்டிலுள்ள கேம்கள் வால்வுகளை
அவை஖ளின் நிலையிலிருந்து , ஸ்பிரிங்குகளின் அழுத்தத்~
திற்கு எதிராக மேலே தூக்குகிறது. (திறக்கிறது). இது
கேம்களின் தேய்மானத்தைத் தடுக்கும் வகையில் கேஸ்
ஹாடன் என்ற முறையில் செய்யப்பட்ட~
எஃகினாலானது, கேம்கள் சரியான குறிப்பிட்ட சமயத்~
தில் திறக்கும்படியாக செய்யப்பட்டிருக்கும்.

பக்க வால்வு இன்ஜின்களில் கேமுக்கும்
வால்வுக்கும் இடையில் டேப்பெட்டுகள்
இணைக்கப்பட்டிருக்கும்.

ஹெட்டின் மேலுள்ள வால்வு
அமைப்பில் (புஶ் ராடுகளும்) தள்ளு
கம்பிகளும், ராக்கர்களும் வால்வைத் திறந்து
மூடுவதற்காக இணைக்கப்பட்டிருக்கும்.

வால்வு இடைவெளியை சரிப்படுத்துதல்

வால்வுகள் இன்ஜின் இயங்கி ஓடும்பொழுது
உண்டாகும் உஶ்ணத்தினால் விரிவடைகின்றன. இந்த
விரிவுக்குத் தகுந்த மாதிரி பேட்பெட் அல்லது
ராக்கர்களுக்கும், வால்வுக்கும் உள்ள இடைவெளியைத்
தயாரிப்பாளர்கள் கொடுத்திருக்கும் அளவின்படி சரிப்படுத்த
-70-
வேண்டும். இடைவெளி குறைவாக இருந்~
தால் வாழ்வு சரியாக மூடாமல் பெட்ரோல் காற்று
கலவை அல்லது மிக்ஸர் வெளியேறி விட ஏதுவாகும்.
இடைவெளி அதிகமாக இருந்தால் வால்வு சரியான
சமயத்தில் மூடி, திறக்காமல் போய் இன்ஜின் சீராக
இயங்கி ஓடாமல் போக ஏதுவாகிறது. ஒவ்வொரு வால்~
வும் கேம் ஶாப்ட்டிலுள்ள கேமின் அடிமட்டத்தில்
உள்ளபோது தான் இடைவெளியை சரிப்படுத்த
வேண்டும். அதாவது ஜோடி அல்லது இணை பிஸ்டன்~
களைப் பார்த்து அதை நிர்ணயிக்க வேண்டும். நான்கு
சிலிண்டர் இன்ஜினில் ஒன்றாவது பிஸ்டன் அதனுடைய
பவர் ஸ்ட்ரோக்கில் இருக்கும்பொழுது அதனுடைய
ஜோடியான நான்காவது பிஸ்டன் சக்ஸன் ஸ்ட்ரோக்கில்
இருக்கும். அதைக் கவனித்து பவர்ஸ்ட்ரோக் உள்ள
சிலிண்டரின் வால்வுகளின் இடைவெளி௟ை சரிப்படுத்த
வேண்டும். பிறகு அதைப் போல மற்ற சிலிண்டர்களின்
வால்வுகளின் இடைவெளியை அதனதன் பவர்
ஸ்ட்ரோக்கில் சரிப்படுத்த வேண்டும்.

கேம் ஶாப்ட் பழுது பார்ப்பதற்கு பிரிக்கப்பட்டு
மறுபடியும் இணைக்கப்படும் பொழுது அந்தந்த
சிலிண்டருக்குத் தக்க வால்வுகள் திறப்பதற்காக வால்வு
டைமிங் சரியானபடி வைக்கப்பட~
வேண்டும். தயாரிப்பாளர்கள் வால்வு டைமிங் சரியாக
வைப்ப஥ற்காக பிளை வீலிலும், சில ஦யாரிப்பாளர்கள்
கிரான்க் ஶாப்ட்டிலும் அல்லது விசிறியின் உருளையிலும்
(ஃபேன் புல்லி) அடையாளக்குறி
இட்டிருப்பார்க஼ள்.

இக்னிஶன் டைமிங்

பேட்டரி, காயில் இ஼இக்னீஶன் அமைப்பில்
டிஸ்டிரிபியூட்டர் அதிக
பட்ச மின்சாரத்தை, சக்தி வாய்ந்த ஹைடென்ஶன்
-71-
கேபிள்கள் மூலமாக செலுத்தி
அந்தந்த சிலிண்டருக்கும் கம்பரஶன் ஸ்ட்ரோக்
முடிவில் சரியான சமயத்தில்
மிக்ஸரைப் பற்ற வைத்து எரிக்கும்படியாக இணைக்கப்~
பட்டுள்ளது.

எரிபொருள் கொடுக்கும் கார்புரேஶன்
அமைப்பு

பெட்ரோல் தொட்டியிலிருந்து பெட்ரோலா~
னது இயந்திரத்தினால் இயக்கப்படும் பம்ப்
அல்லது மின்சார பம்ப்஼பினால்
கார்பரேட்டருக்குச் செலுத்தப்பட்டு அங்கிருந்து சரி~
யான அளவில் பெட்ரோலும், காற்றும் கலந்து
சிலிண்டருக்குள் இண்டக்ஶன் மேனிபோல்ட்
வழியாகச் செல்லுகிறது.

இன்ஜின் லூப்ரிகேஶன்

இன்ஜின் இயங்கும் பொழுது அதில் அசையும்
பாகங்கள் மிக வேகமாக வேலை செய்வதாலும், அதிக
உஶ்ணத்தை உண்டாக்குவதாலும் எண்ணெய் விடுதல்
மிக அவசியமாகிறது. அசையும் பாகங்களுக்கு
எண்ணெய் விடப்படாவிட்டால் அவை சக்தியை இழப்~
பதுடன் சீக்கிரமாகத் தேய்ந்து விடும். முக்கியமாக-
பாகங்கள் சூடேறி பிடிப்பு ஏற்பட்டு விடும். அதனால்
கிரான்க் கேஸுக்குள் குறிப்பிட்ட அளவு
எண்ணெய் விடப்படும்.

கிரான்க் கேஸில் உள்ள எண்ணெய், எண்ணெய்
பம்ப்பினால் அசையும் பாகங்களுக்கு
எல்லாம் செலுத்தப் படுகிறது. எண்ணெய் ஒரு சதுர
அங்குலத்தில் 60 ராத்தல் அழுத்தத்துடன் செலுத்தப்படு~
கிறது. இந்த கிரான்க் ஶாப்ட்டினால் ஓட்டப்படுகிறது. 
-72-
இது கிரான்க் கேஸுக்குள் இருக்஼கும் எண்ணெ~
யில் முங்கி இருக்கும். இன்ஜின் இயங்க஼ி ஓட ஆரம்பித்த~
வுடன் எண்ணெய், எண்ணெய் பம்ப்பினால் உறிஞ்சப்~
பட்டு கிரான்க் ஶாப்ட்டிலுள்ள துவாரங்~
களின் மூலமாக பிரதான பேரிங்குகளுக்கு
செலுத்தப்பட்டு அங்கிருந்து கனெக்டிங்ராடு
பெரிய முனை பேரிங்குகளுக்குச்
செலுத்தப்படுகிறது.

எண்ணெய் அதிக அழுத்தத்தினால் செலுத்தப்படு~
வதால் எண்ணெயில் கொஞ்ச பாகம் பேரிங்குகளி~
லிருந்து சிலிண்டருக்குள் தெளிக்கப்படுகிறது. அதனால்
சிலிண்டர், பிஸ்டன்கள், கட்ஜன், பின்கள், ரிங்கு~
களுக்கு எண்ணெய் விடப்படுகிறது. எண்ணெய்
குழாய்கள் மூலமாக ஹெட்டிலுள்ள ராக்கர் ஆர்ம்
அமைப்புக்குச் செலுத்தப்படுகிறது.
-73-
எண்ணெ௟் 100 அல்லது 2000 மைல்களுக்கு (1600
கிலோ மீட்டர் அல்லது 3200 கிலோ மீட்டர்) ஒரு முறை
மாற்றப்஼பட ஂவேண்டும்.

எண்ணெய் வடிகட்டிகள்:
எண்ணெயில் தூசி, அழுக்கு அல்லது தேய்ந்து
போன உலோகப் பொருள்கள் கலந்து கெட்டியாகி
பேரிங்குகளுக்கும் எண்ணெய் துவாரங்களுக்கும் சென்று
அடைத்து விடாமல் இருக்கும் பொருட்டு எண்ணெய்
வடிகட்டிகள் உபயோகப் படுத்தப்படுகிறது. எண்ணெய்
மாற்றும் பொழுது சுத்தம் செய்ய வேண்டும். 10,000
மைல்களுக்கு (1600 கிலோ மீட்டர்) ஒருமுறை வடிகட்டி~
கள் மாற்றப்பட வேண்டும்.

தயாரிப்பாளர் குறிப்புப்படி சரியான எண்ணெய்
உபயோகப்படுத்த வேண்டும். 200 மைல்஖ளுக்கு (320
கிலோ மீட்டர்) ஒருமுறை கிரான்க் கேஸின் எண்ணெய்
அளவு சரி பார்த்து ஊற்றப்பட வேண்டும். இன்ஜின்
சூடாக இருக்கும்பொழுது எண்ணெய் மாற்றவேண்டும்.
-74-
நீரைக் குளிர஼ச் செய்யும் அமைப்பு

பெட்ரோல், காற்று சேர்ந்த கலவை அல்லது மிக்ஸர்
பற்ற வைக்கப்பட்டு எரியும்பொழுது ஏற்படும் அதிக
உஶ்ணமானது இன்ஜினின் சிலிண்டர், பிஸ்டன் வால்வு~
களை மிகவும் அதிக உஶ்ணமேறச் செய்கிறது. இந்த
உஶ்ணத்தைக் குறைக்காவிட்டால் இன்ஜின் பிடிப்பு
ஏற்பட்டு இயங்காமல் நின்றுவிடும். இந்த அதிக
உஶ்ணத்தைக் குறைத்து சரியான அளவு உஶ்ணத்தைப்
பெறச் செய்ய சூடான நீரைக் குளிரச் செய்ய
-75-
ரேடியேடட்ர் விசிறி தண்ணீர் பம்ப்
முதலியன இணைக்கப்பட்டுள்ளன.

ரேடியேட்டரிலுள்ள தண்ணீர், வாட்டர் பம்ப்பி~
னால் இன்ஜினிலுள்ள தண்ணீர் துவாரங்களுக்~
குள் சென்று மறுபடியும் ரேடியேட்டருக்குத்
திரும்பி வந்து சுற்றிக் கொண்டே இருக்கும். சூடான நீர்
ரேடியேட்டருக்கு வந்து அங்கேயிருந்து கீழே இறக்கும்
பொழுது வெளிக்காற்று, விசிறி ஆகியவற்றினால் குளிர
வைக்கப்பட்டு மறுபடியும் இன்ஜினுக்குள்் செல்கிறது.

வாட்டர் பம்ப் இன்ஜினிலுள்ள் கிரான்க் ஶாப்ட்
உருளையுடன் வார் வளையத்~
தினால் பெல்ட், இணைக்கப்பட்டு சுற்றப்படு~
கிறது. விசிறி வாட்டர் பம்புடன் இணைக்கப்பட்டு
சுற்றப்படுகிறது. ரேடியேட்டர் சேஸிஸின் மேல் ரப்பர்
கட்டைகளின் மேல் பொறுத்தப்~
பட்டு அதிக அதிர்ச்சி பெறாதபடி இணைக்கப்பட்~
டிருக்கும். ரேடியேட்டர்,நீரை ரப்பர்க஼் குழாய்களின்
மூலமாக இன்ஜினுக்குள் செலுத்து~
கிறது. ரேடி௟ேட்டருக்குப் பாதுகாப்பாகவும் முன்பக்கம்
அழகுக்காகவும் கிரில் பொருத்தப்பட்டிருக்கும்.

நல்ல தண்ணீரையே ரேடியேட்டருக்கு எப்பொழு~
தும் ஊற்ற வேண்டும். 200 மைல்களுக்கு (320 கிலோ
மீட்டர்) ஒருமுறை ரேடியேட்டர் தண்ணீரின் அளவைப்
பார்த்து ஊற்ற வேண்டும். இன்ஜின் இயங்கியபின் நீரின்
அளவு மிகவும் குறைந்திருந்தால் இன்ஜின் சூடு தணிந்த
பின்தான் நீர் ஊற்றவேண்டும். சூடாக இருக்கும்பொழுது
குளிர்ந்த நீரை ஊற்றினால் சிலிண்டர் ஹெட்டில் விரிசல்
ஏற்பட்டு அதிக செலவுக்கு வழி வகுத்து விடும்.
ரேடியேட்டர் கிழிந்து அல்லது அதன் குழாய்கள்
உடைந்து நீர்க் கசிவு ஏற்பட்டால் பட்டறையில் விட்டுப்
பழுது பார்க்க வேண்டும்.
-76-
ஒரு புது மோட்டார் வாகனமானது முதல் 500 மைல்~
கள் (800 கிலோ மீட்டர்கள்) வரை மிகக் கவனமாக
ஓட்டப்பட வேண்டும். இன்ஜின் நீடித்தும், நன்றாகவும்
உழைப்பதற்காக அதனுடைய பாகங்கள் சரிவர இயங்கி~
படிமானம் ஆகவேண்டும். தயாரிப்பாளர்கள்
வாகனம் குறிப்பிட்ட அளவு ஓடியபின் கவனிக்கபட
வேண்டியவைகளை அட்டவணையாகக் குறித்துக்
கொடுப்பார்கள். அதன் படி சரிவர செய்யப்பட
வேண்டும்.

இன்ஜினில் எண்ணெயின் அளவை சரிபார்க்க
வாகனத்தை சமதரையில் நிறுத்தவேண்டும். இன்ஜின்
இயங்காமலிருக்கும் பொழுதுதான் எண்ணெயின்
அளவை சரிபார்க்க வேண்டும். அல்லது இன்ஜின்
இயங்கி நின்று சில நிமிடங்களுக்கும் பின் எண்ணெய்
அளவை முக்கு கோலை எடுத்து
துடைத்து விட்டு மறுபடியும் போட்டு அளவு பார்க்க
வேண்டும். 200 மைல்களுக்கு (250 கிலோ மீட்டர்) ஒரு
முறை இன்ஜின் எண்ணெய் அளவை சரிபார்க்க
வேண்டும்.

2000 மைல்களுக்கு ஒரு முறை
(3200 கிலோ மீட்டர்)

இன்ஜின் எண்ணெய் மாற்றவும் எண்ணெய்
வடிகட்டிகளை சுத்தம் செய்யவும் டிஸ்டரிபியூட்டரி~
லுள்ள தொட்டுவிடும் முனை஖ளை
(கான்டேக்ட் பிரேக்கர் முனை஖ள்)
சுத்தம் செய்து இடைவெளியை சரிபடுத்த~
வும். ஸ்பார்க் பிளக்கு஖ளைக் கழற்றி
சுத்தம் செய்து இடைவெளியை சரிபடுத்தவும்.
ஸ்டார்ட்டர், டைனமோ, வாட்டர் பம்ப் ஆகியவை~
களுக்கு எண்ணெய், கிரீஸ் வைக்கவும்.
-77-
4000 ஂமைல்களுக்கு ஒருமுறை
(6400 கிலோ மீட்டர்கள்)

கார்புரேட்டரை சுத்தம் செய்யவேண்டும். காற்று
வடிகட்டியை (ஏர் க஼ிளீனர்) சுத்தம் செய்ய~
வும் பெட்ரோல் பம்ப்பையும், பெட்ரோல்
குழாய்களையும் சுத்தம் செய்யவும்.

10, 000 மைல்களுக்கு ஒரு முறை
(16,000) கிலோ மீட்டர்)

இன்ஜின் எண்ணெயை எடுத்துவிட்டு, கிரான்க்
கேஸைக் கழற்றி சுத்தம் செய்து, இணைத்து புதிய
எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் வடிகட்டியை
மாற்ற வேண்டும். விசிறியின் ரப்பர் வாரின்
நிலையை பரிசோதித்து பெல்ட்டின் வெறும் அசைவு
அல்லது (பிளே) 1/2" லிருந்து 1 அங்குலம் இருக்கும்~
படி செய்ய வேண்டும்.
-78-
இன்ஜினை பழுது பார்த்தல்

இன்ஜின் 20,000 மைல்கள் (32000 கிலோ மீட்டர்)
ஓடிய பின்பு சிலிண்டர் ஹெட்டில் படிந்துள்ள கரியை
நீக்குவது அவசியமாகிறது.

கரியை நீக்குதல் அல்லது டிகார்பனைசிங்
செய்தல்

முதலில் ரேடியேட்டரிலும் இன்ஜினிலும் உள்ள
தண்ணீரை வெளியில் எடுத்து விடவேண்டும்.
இன்ஜினின் (பானட்ஂ) மூடியை நீக்கிவிட
வேண்டும். பேட்டரியின் மின்சார இணைப்பை நீக்கி
விட வேண்டும். டிஸ்டிரியூட்டரிலுள்ள மின்சார
இணைப்புகளை அடையாளம் போட்டுக்~
கொண்டு மறுபடியும் அதே நிலையில் பொறுத்துவதற்கு
எளிதாக இருக்கும்படியாக எடுத்து விட வேண்டும்.
ஸ்பார்க் பிளக்கு஖஼ளை கழற்ற வேண்டும்.

சிலிண்டர் ஹெட்டின் மேல் டைனமோ இணைக்கப்~
பட்டிருந்தால் அதையும் கழற்றி விடவேண்டும். அதில்
உள்ள மின்சார இணைப்புக் கம்பிகளுக்கு அடையாளம்
இட்டுக் கொள்஼ள வேண்டும். கார்பரேட்டரின் சோக்
திராட்டில் இணைப்புகளை அகற்றி
பெட்ரோல் குழாய்களை அகற்றவும். ஏர் கிளீனர்,
கார்பரேட்டர், முதலியவைகளைக் கழற்றவும்.
டிஸ்டிரிபியூட்டர், ஹெட்டின் மேல் இணைக்கப்~
பட்டிருந்தால், அதனுடைய நிலைத் திருகு ஆணியைக்
கழற்றி அப்படியே வெளி௟ே எடுக்கவும்.

டிஸ்டரிபியூட்டர் மறுபடி இணைக்கும் பொழுது, ஒரு
வசத்தில் தான் இணைக்கும்படியாக இருக்கும்.
இக்னீஶன் காயிலிலிருந்து டிஸ்டரிபியூட்டருக்கு வரும்
மின் இணைப்புக் கம்பியைக் கழற்றவும், சிலிண்டர்
ஹெட்டிற்கும், ரேடியேட்டருக்கும் இடையேயுள்ள
-79-
தண்ணீர் குழாயை நீக்கவும், சிலிண்டர் ஹெட் பிளாக்~
குடன் இணைக்கப்பட்டுள்ள திருகு ஆணிகளை
தளர்த்தவும். முதலில் நடுவிலுள்ள திருகு ஆணியைத்
தளர்த்தி பின்பக்கவாட்டிலுள்ள திருகு ஆணிகளை
முறைப்படி தளர்த்தி அகற்றவும்.

பிறகு சிலிண்டர் ஹெட்டைத் தடித்த மரத்துண்டி~
னால் தட்டிக் கழற்றி எடுக்கவும். கேஶ்கட்
எடுக்கவும். பிறகு தண்ணீர் துவாரங்களுக்குத்
துணி வைத்து மூடிவிட்டு கரியை
சுரண்டும் கருவியினால் (ஸ்கிரேப்பர்) சுண்டி
எடுக்கவும். ஒவ்வொரு பிஸ்டனையும் சிலிண்டரின்
மேல்பக்கமாக நிறுத்தி, சிலிண்டரில் கொஞ்சம் கிரீஸ்
தடவிவிட்டு (கரித்தூள் பிஸ்டனில் சிக்கிக் கொள்ளாம~
லிருப்பதற்காக) பிஸ்டனின்் மேற்பக்கத்திலுள்ள கரியை
சுரண்டி எடுத்து விடவும். சிலிண்டர் போரிலுள்ள
கரியை எக்காரணத்தைக் கொண்டும் 
சுரண்டி விடக்஼கூடாது.

சிலிண்டர் பிளாக்கிலிருந்து மெனிஃ போல்டு஖ளை
அகற்றவும். பிறகு வால்வுகளுக்கு எண்கள்
அல்லது அடையாளம் இட்டுக் கொண்டு மறுபடியும்
அதே ஸீட்டிங்குகளில் இணைப்பதற்கு
சௌகரியமாக அதாவது ரேடியேட்டர் பக்கமிருந்து
1,2,3 என எண்கள் அல்லது புள்ளிகள் குறித்துக்
கொள்ளவும். பிறகு வால்வு ஸ்பிரிங்குகளை அழுத்திப்
பிடிக்கும் கருவியை 
உபயோகித்து, வால்வு காட்டர்களை அகற்றிவிட்டு
வால்வுகளை அ஖ற்றவும், வால்வுகளிலுள்ள கரியை
அதனுடைய ஸீட்டிங்஼குகளுக்கு சேதம் ஏற்படாத வகை~
யில் சுரண்டி எடுக்கவும்.

பின் வால்வுகளை சீமை எண்ணெய் அல்லது
பெட்ரோலினால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
-80-
வால்வுகளை பரிசோதித்து குழி ஏற்பட்டிருந்தால் ரீபேஸ்
(சாணை பிடித்தல்), செய்ய வேண்டும். வால்வு~
கள் எரிந்து போய் அல்லது வளைந்து இருந்தால்
புதியது மாற்ற வேண்டும். பிறகு சிலிண்டரின் மீதுள்ள
கரித்தூளை அழுத்தமான காற்஼றை
செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். சிலிண்டரிலுள்ள
வால்வு உட்காரும் சீட்டிங்குகளை
சோதித்துப் பார்த்து அவசியம் ஏற்பட்டால் ரீபேஸ்
செய்ய வேண்டும்.

வால்வு தேய்த்தல்

வால்வு சீட்டுகளின் மேல் சிறிது தேய்க்கும் பசையை
தடவிவிட்டு வால்வை அதனு~
டைய சீட்டிங்கின் மேலிட்டு திருப்புளியினாலோ
அல்லது வால்வு தேய்க்கும் தடியினாலோ
வால்வை கால் மட்டத்தில் இரண்டு
புறமும் மாறி மாறித் திருப்பித் தேய்க்கவும். வால்விலும்
அதனுடைய சீட்டிங்களிலும் ஒரு வளையம் ஏற்படும்
வரை அதே மாதிரி தேய்க்கவும். வால்வு சீட்டிங் சரியாக
வந்துவிட்டதா, எனத் தெரிந்து கொள்ள வால்஼விலும்,
அதனுடைய சீட்டிங்கிலும் உள்ள பசையை நீக்கி சுத்தம்
செய்து விட்டு காகித பென்சிலால், சீட்டிங்கின் குறுக்~
காகப் பல கோடுகள் போட்டுக் கொண்டு வால்வைப்
போட்டு கால் வட்டத்தில் மாற்஼றி மாற்றி இரண்டு மூன்று
தடவை திருப்பவும். இப்பொழுது வால்வை எடுத்துப்
பார்த்தால் அதில் எல்லா கோடுகளும் வெட்டப்பட்டிருந்~
தால் அது சரியான சீட்டிங் ஆகும். அதில் வாயுக்கசிவு
ஏற்படாது. அதேபோல எல்லா வால்வுகளையும் சுத்தம் செய்து
துடைத்து விட்டு சிலிண்டரில் இட்ட கிரீஸைத் துடைத்து
விட்டு சுத்தம் செய்துவிட வேண்டும். எல்லா வால்வு~
களுக்கும் எண்ணெய் தடவி அதனதன் இடத்தில்
போட்டு, ஸ்பிரிங்குகளைப் பொருத்தி, காட்டர்களை
-81-
சரியாகப் போட்டு இணைக்க வேண்டும்.
சிலிண்டர் ஹெட்டையும், பிளாக்கையும் நன்கு சுத்தம்
செய்யவும் புதிய சரியான கேஸ்கட்டை
பிளாக்கில் பொருத்த வேண்டும்.

திருகு ஆணிகள் நன்றாக இருக்கின்றனவா
எனப் பரிசோதித்து அவசியமானால் புதியவை மாற்ற~
வும் சிலிண்டர் ஹெட்டை பிளாக்குடன் பொருத்தித்
திருகு ஆணிகளை (போல்ட்ஸ்) முறைப்படி சரி~
யான அளவில் முறுக்கப்பட வேண்டும்.

பின் வால்வு இடைவெளியைத் 
த௟ாரிப்பாளர்கள் குறிப்புப்படி சரிபடுத்த வேண்டும்.

அதற்குப் பின் ரேடியேட்டர் குழாய்
கார்புரேட்டர், காற்று வடிகட்டி, ( ஏர் கிளீனர்)
டைனமோ, டிஸ்டிரிபியூட்டர், ஸ்பார்க் பிளக்கு~
கள் ஆகியவற்றை சுத்தம் செய்து பொருத்த வேண்டும்.
இன்ஜினை இயங்கச் செய்து சிறி஥ு சூடாக்கியபின்
நிறுத்தி மறுபடியும் போல்டுகளை முறுக்கவும்.

இன்ஜின் சூடு தணிந்தபின் ரேடியேட்டரில்
தண்ணீரை ஊற்றி நிரப்பவும். இன்ஜின் 100 அல்லது
குறிப்பிட்ட மைல்கள் இயங்கியபின் மறுபடியும் ஹெட்டிலுள்ள
-82-
திருகு ஆணிகளை முறுக்கியபின் வால்வு இடை
வெளியை சரிப்படுத்த வேண்டும்.

இன்ஜினில் ஏற்படும் கோளாறுகள்

இன்ஜினில் ஏற்படும் கோளாறுகளை மூன்று வித஼~
மாகப் பிரிக்கலாம்.

1. கார்புரேஶன்
2. மின்சாரம்
3. மெக்கானிசம்

1. கார்புரேஶன் கோளாறுகள்

கார்புரேட்டரின் வழியாக எரிபொருள் வெளியே
துப்பப் படுதல்

இன்ஜின் சிலிண்டரில் எரிபொருள்( பெட்ரோல்,
காற்று கலந்த மிக்ஸர்) எரியாமல் கழிந்து வெளி~
யேறுதல் முதலியவைகளால் நின்றுவிடுதல்.

2. மின்சாரக் கோளாறினால் இன்ஜின் திடீரென
நின்றுவிடும்.

3. மெக்கானிக்கல் கோளாறு என்றால் இன்ஜின்
நிரந்தரமாக நின்று போதல், வால்்வுகள் பிடிப்பு, வால்வு
ஸ்பிரிங்குகள் உடைந்து விடுதல், பழுதடைந்த ஸ்பார்க்
பிளக்குகள் இதுபோன்ற காரணங்களினால் உண்டா~
கிறது.

பரிசோதிக்கும் முறைகள்

1. கார்புரேஶன் கோளாறு என சந்தேகம் ஏற்பட்~
டால் முதலில் கார்பரேட்டருக்கு பெட்ரோல் வருகிறதா
என கவனிக்கவும். பெட்ரோல் வராவிட்டால் முறைப்~
படி படத்தில் காட்டியது போல் பெட்ரோல் குழாய்கள்
பெட்ரோல் தொட்டி பெட்ரோல் பம்ப்
-83-
ஆகியவை சரியாக இருக்கின்றனவா என கவனிக்க
வேண்டும்.

2. மின்சாரக் கோளாறு

மின்சார அமைப்பில் கோளாறு என சந்தேகப்~
பட்டால் ஸ்பார்க஼் பிளக் ஒன்றைக் கழற்றி இன்ஜின்மேல்
வைத்து ஹைடென்ஶன் மின்சாரக் கேபிளை இணைத்து
இன்ஜினை சுற்றிப் பார்க்க வேண்டும். அப்பொழுது
அந்த பிளக்கில் மின்சாரப் பொறி வந்தால்
மின்சார அமைப்பில் கோளாறு இல்லையென்றும், வரா~
விட்டால் முறைப்படி மின்சார உறுப்புகளைப்
பரிசோதிக்க வேண்டும்.
-84-
1. ஸ்பார்க பிளக்
2. மின்஼சார இணைப்புக் க஼ேபிள் (ஹைடென்ஶன்
கேபிள்)
3. இக்னீஶன் காயில்
4. டிஸ்டிரிபியூட்டர் 5. ஸ்விச்சு 6. அம்மீட்டர்
7. பேட்டரி

மெக்கானிக்கல் கோளாறுகள்

ஒவ்வொரு சிலிண்டரிலும் கம்பரஶன்
அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ஸ்டார்ட்டிங்
ஏண்டிலினால் இன்ஜினைச் சுழற்றி
சிலிண்டர்களில் கம்பரஶன் அழுத்தத்தில் உள்ள
வித்தியாசத்தையும், கம்பரஶன் அழுத்தம் சரியான
அளவில் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அழுத்தம் சரியான அளவில் இல்லை என்றால் அது
பட்டறையில் சீர்படுத்த வேண்டிய வேலை~
யாகும்.

கீழ்வரும் சீர்கேடுகளும் அவைகளை
சரி செய்யும் முறையும்

சரியில்லாத ஸ்டார்ட்டிங்

1. பேட்டரியின் மின்சார அளவை பரிசோதிக்கவும்,
ஒரே சமயத்தில் ஸ்டார்ட்டருக்கும், இக்னீஸன் காயிலு஖்~
கும் மின்சார சக்தியை அளிக்க பேட்டரியில் பற்றாத
மின்சார அளவு

2. பேட்டரி சரியாக இருந்தால், ஸ்பார்க் பிளாக்குகளில்
மின்சாரப் பொறி சரியாக வருகிறதா எனப்
பார்க்கவும். பொறி ஏற்படாவிட்டால், கான்டேக்ட்
பிரேக்கர் முனைகள் அழுக்~
கடைந்திருத்தல் இடைவெளி சரியில்லாதிருத்தல்,
-85-
ராக்கர் ஆர்ம் பிடிப்பு, பிளக்கின் இடைவெளி சரியில்லா~
திருந்தால் அல்லது ஈரமான பிளக், ஈரமான டிஸ்டிரி~
பியூட்டர் மூடி ஆகியவைகளைக் கவனித்து சரி
செய்ய வேண்டும்.

3. கார்புரேட்டரில் பெட்ரோல் சரியாக வருகிறதா என
கவனிக்கவும். பெட்ரோல் சரியாக வரவில்லையானால்
அடைபட்ட வடிகட்டி பெட்ரோல்
பம்ப், அல்லது குழாய்களில் காற்று செல்லுதல்
முதலியவை இருந்தால் சரி செய்ய வேண்டும்.

4. பேட்டரி, இக்னீஶன், பெட்ரோல் வருதல் ஆகியவை
சரியாகயிருந்தால், ஸ்டார்ட்டிங் ஹேண்டலினால்
இன்ஜினை இயங்கச் செய்யவும். இன்ஜின்
இயங்கி ஓட ஆரம்பித்தால் ஸ்டார்ட்டர் விசை சரி~
யில்லாமை, அல்லது பேட்டரியின் மின் இணைப்புகள்
அழுக்கடைந்திருத்தல் காரணமாகும். இவை~
களை ச஼ரி செய்ய வேண்டும்.

5. இன்ஜின் இ௟ங்கி உடனே நின்று விட்டால் அல்லது
சரியாக ஓடாவிட்டால் அதிக அளவு மின்சாரம்
தாங்கிச் செல்லும் ஹைடென்ஶன் கேபிள்கள் தவறுத~
லாக இணைக்கப்பட்டிருக்கும். அல்லது ஸ்பார்க் பிளக்கு~
களின் இடைவெளி சரியில்லாமல் இருக்கும். இந்த
காரணங்களை கவனித்து சரி செய்ய வேண்டும்.
பெட்ரோல் அதிகமாக மெனிபோல்டில் இருத்தல். இது
திராட்டில் வால்வை முழுவதும் திறக்கும்படி செய்து
சிறிது நேரம் இன்ஜினை சுற்றினால் சரியாக஼ி ஓடும்.

6. கடைசியாக வால்வு இடைவெளி மிகக் குறைந்தோ
வால்வுகள் பிடித்துக் கொண்டோ அல்லது பாழடைந்த
கேஸ்கெட்டினாலோ கம்பரஶன் கசிவு ஏற்படுகிறதா
என கவனிக்க வேண்டும்.
-86-
அநேக காரணங்கள் தற்காலிக கோளாறுகளால்
ஏற்பட்டும், சிறு கோளாறுகள் வாகனத்தை இழுத்துச்
சென்று பட்டறையில் பழுது பார்க்கப்பட வேண்டியவை~
களாகவும் இருக்கும்.

இன்ஜினின் நிலையைப் பரிசோதிக்கும்
கருவிகள்

அநேக பட்டறைகள் கீழ்கண்ட, அளவு கருவிகளை
உபயோகித்து இன்ஜினின் நிலை, பழுது ஏற்பட்~
டிருக்கும் பாகம் முதலியவற்றைக் கண்டுபிடித்து
விடுவார்கள்.

1. இன்ஜினின் உறிஞ்சும் சக்தியைப் பரிசோதிக்கும்
அளவு கருவி.
2. இன்ஜின் கம்பரஶன் அழுத்தத்தை அளக்கும் கருவி
3. மெக்கானிக்கல் பெட்ரோல் பம்ப்பைப் பரிசோதிக்~
கும் கருவி.
4. பேட்டரியின் நிலையை சோதிக்கும் கருவி
(வோல்ட் மீட்டர், அம்மீட்டர்)
5. ஸ்பார்க் பிளக்கை சோதிக்கும் கருவி 
(பிளக் டெஸ்டர்)
6. கண்டன்ஸரின் நிலையைப் பரிசோதிக்கும் கருவி
(கண்டன்ஸர் டெஸ்டர்)
7. காயிலின் நிலையைப் பரிசோதிக்கும் கருவி (காயில்
டெஸ்டர்கள்)
8. பெட்ரோல் மிக்ஸரின் கழிந்த வாயுவை சோதிக்கும்
கருவி (எக்ஸாஸ்ட் கேஸ் அனலைஸர்)
இந்த சாதனங்கள் இல்லாமலும், அனுபவ~
மும், திறமையும் உள்ளவர்கள் இந்த பழுதுகளைக்
கண்டு பிடித்து சரி செய்து விடுவார்க஼ள்.
-87-
கம்பரஶன் அழுத்தத்தை அளக்கும் கருவி

இன்ஜினை இயங்க விட்டு சிறிது சூடாக்கிப் பின் நிறுத்து விட
#வேண்டும். பிறகு
ஸ்பார்க் பிளக்குகளை அ஖ற்றி விட்டு ஒவ்்வொரு சிலிண்டரிலும் இந்தக் 
#கருவியை
இணைத்து திராட்டில் வால்வைத் திறந்து கொண்டு இன்ஜினை ஸ்டார்ட்டரினால்
#சுற்ற
வேண்டும். இன்ஜின் நல்ல நிலைமையில் இருந்தால் சிலிண்டருக்குச் 
#சிலிண்டர் 5 ராத்தல்
அளவுக்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது. இதனால் பிஸ்டன் வால்வு
#கேஸ் கெட்டு~
களின் நிலைமையைக஼் கண்டு அறியலாம்.
-88-
1. சூன்யத்தை அளக்கும் கருவி
வேக்குவம் கேஜ்

இது இன்ஜினின் இண்டக்ஶன் மேனிபோல்டில்
ஏற்படும் சூன்யத்தின் அளவை அளந்து காட்டும் கருவி~
யாகும். இதை உபயோகித்து இன்ஜினில் ஏற்படும்
இயந்திரக் கோளாறுகள், வால்வுகள் சரியில்லாதிருத்தல்,
கோளாறு உள்ள இக்னீஶன் அமைப்பு. கார்புரேஶன்்
அமைப்பு ஆகியவைகளைக் கண்டு பிடிக்கலாம்.

இந்த கருவியை இண்டக்ஶன் மேனிபோல்டில்
திராட்டில் வால்வுக்குச் சமீபமாக
இணைக்க வேண்டும். இன்ஜினை இயங்க விட்டு சிறிது
சூடாக்க வேண்டும். இன்ஜினை மெதுவாக ஓடவிட்டு
கருவியில் காட்டும் அளவைப் பார்க்க
வேண்஼டும். நல்ல நிலையில் உள்ள இன்ஜின்
18 லிருந்து 20 அங்குலம் காட்டவேண்டும். அ஥ற்கு
குறைவாக இருந்தால் இன்ஜின் கம்பரஶன் சக்தி குறைவு
என அறியலாம்.

வோல்ட் மீட்டர்

பேட்டரியின் நிலைமையை இந்தக் கருவியினால்
அறியலாம்.

அம்மீட்டர்

இந்த கருவியினால் டைனமோ சார்ஜ் செய்யும்
அளவையும் இக்னீஶன், விளக்கு஖ள், மற்ற மின்சார
பாகங்களுக்கு செலவாகும் மின்சாரத்தின் அளவையும்
அறியலாம்.
-89-
சிலிண்டர்கள், பிஸ்டன்கள், ரிங்குகள்,
கட்ஜன் பின்கள்:

இன்ஜின் ஓடி நாளடைவில் சிலிண்டருக்கும், பிஸ்ட~
னுக்கும் நடுவிலுள்ள இடைவெளி அதிகமாகும்஼பொழுது
கம்பரஶன், மிகவும் குறைந்து இன்ஜின் சரியாக ஓடாம~
லும் வாகனத்தை நன்கு இழுத்துச் செல்ல முடியாமலும்
போகும். அப்பொழுது இன்ஜின் குளிர்ந்திருக்கும் சமயத்~
தில் இன்ஜின் இயங்கி ஓடும் பொழுது பிஸ்டன் தட்டும்
சப்தம் (பிஸ்டன் ஸ்லாப்) உண்டாகும்.

பிஸ்டன் ரிங்கு஖ளில் தேய்்மானம் ஏற்படும்~
பொழுதும் இன்ஜினின் இழுக்கும் சக்தி குறையும்~
பொழுதும் நீலநிறப் புகை எக்ஸாஸ்ட் குழாயில் வெளி
வருகிறது. அதனால் பெட்ரோலும், எண்ணெய்யும்
அதிகம் செலவாகிறது. அதனால் சிலிண்டரை மறுபடியும்
ரிபோர் செய்து முதலில் இருந்ததைக் காட்டி~
லும் சற்று பெரிய அளவு புதிய பிஸ்டனும், ரிங்கு஖ளும்
இணைக்க வேண்டிய அவசியமேற்படுகிறது.

பேரிங்குகள்

இன்ஜின் ஓடி நாளடைவில் பேரிங்குகளில்
தேய்மானம் ஏற்படு஖ிறது. இன்ஜின் சக்தி குறையும்
பொழுதும் நீலநிறப் புகை எக்ஸாஸ்ட் குழாயில் வெளி
வருகிறது. அதனால் பெட்ரோலும், எண்ணெய்யும்
அதிகம் செலவாகிறது. அதனால் சிலிண்டரை மறுபடியும்
ரிபோர் செய்து முதலில் இருந்ததைக் காட்டி~
லும் சற்று பெரிய அளவு புதிய பிஸ்டனும், ரிங்குகளும்
இணைக்க வேண்டிய அவசியமேற்படுகிறது.

பேரிங்குகள்

இன்ஜின் ஓடி நாளடைவில் பேரிங்குகளில்
தேய்மானம் ஏற்படுகிறது. இன்ஜின் எண்ணெயின்
அழுத்தம் முன்பு இருந்தது போல் இல்லாமல் குறைந்தா~
லும், கிரான்க் ஶாப்ட்டில் சப்தம் (அடி) வந்தாலும்
பேரிங்குகள் கவனிக்கப்பட வேண்டும். அவசிய மேற்~
பட்டால் புதிய பேரிங்குகள் மாற்றப் படவேண்டும்.

கிரான்க் ஶாப்ட்

பேரிங்குகளில் கோளாறு ஏற்பட்டால் கிரான்க்
ஶாப்ட்டையும் பரிசோதிக்க வேண்டும். கிரான்க் ஶாப்ட்
முட்டை வடிவமாக, தேய்ந்திருந்~
தாலோ அல்லது பழுதடைந்திருந்தாலோ கிரான்க் ஶாப்ட்
-90-
(கிரைண்டிங்) கடையப்பட்டு சரி செய்யப்பட~
வேண்டும்.

டைமிங் கியர்ஸ் அல்லது பல் சக்கரங்கள்

டைமிங் கியர்கள் தேய்ந்து விட்டால் சப்தம்
உண்டாகும். டைமிங் மாறிவிடும். ஆகவே அவைகள்
புதுப்பிக்கப்பட வேண்டும். டைமிங் செயின் அல்லது
சங்கிலி தேய்ந்தாலும் சப்தம் உண்டா~
கும். வால்வு இக்னீஶன் டைமிங்குகள் மாறும். அதனால்
கியர்களும், டைமிங் செயினும் மாற்றப்பட வேண்டும்.

கேம் ஶாப்ட்

இவை அனேகமாக மாற்றப்படுவதில்லை. மிக அதிக
காலம் ஓடியபின் கேம்களும், பேரிங்குகளும் சரியாக
இருக்கின்றவா என பரிசோதிக்க வேண்டும்.

எண்ணெய் அல்லது ஆயில் பம்ப்

ஆயில் பம்பின் கியர்கள், பிளன்ஜர்கள்
ஸ்பின்டில்கள் தேய்மானம் ஆகி இருக்கிறதா
எனப் பார்த்து புதியது மாற்ற வேண்டும். ஆயில் பம்பு~
களில் எண்ணெய்க் கசிவு சிறிதும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.

இன்ஜினைப் பழுது பார்த்தல்

சிலிண்டரில் தேய்மானம் ஏற்பட்டிருப்பதை
மைக்஼ரோ மீட்டர் அளவு கருவியால்
அளந்து ரிபோர் அதாவது சரியான வட்டத்திற்~
காக சாணைப்பிடித்தல் அவசியமா இல்லையா என
தெரிந்து கொள்ளலாம். பிஸ்டனை சிலிண்டரிலிருந்து
வெளியே கழற்்றி எடுத்தால் மறுபடி புதிய ரிங்குகளைத்~
தான் மாற்ற வேண்டும்.
-91-
பிஸ்டன் ரிங்குகளை மாற்றுதல்

சில சமயங்களில் சிலிண்டர் அதிக தேய்மானம்
இல்லாமலிருந்தால், புதிய பிஸ்டன் ரிங்குகளை மாத்திரம்
மாற்றினால் போதுமானது. புதிய ரிங்குகள் மாற்றப்படும்~
பொழுது பொறுத்தமான ரிங்கு஖ளையும் முன்பிருந்ததை~
விட சற்று பெரிய அளவானதாகவும் இருக்கும்படியாக
மாற்ற வேண்டும்.

புதிய பிஸ்டன் ரிங்குகள் மாற்றும் பொழுது பிஸ்ட~
னின் ரிங் காடி சுத்தமானதாகவும்
தேய்மானம் இல்லாமலும் இருக்கிறதா எனக் கவனித்துப்
பொருத்த வேண்டும். பிஸ்டன் ரிங்குகளுக்க஼ு இடை~
வெளியே (கேப்) அரத்தினால் தேய்த்துப் போட
வேண்டும். அதற்கு தனியான கருவியும் இருக்கிறது.
(பைலிங் ஜிக்) பொதுவாக ரிங்குகளின் இடை
வெளி சிலிண்டரின் விட்டத்தில் ஒரு அங்குலத்திற்கு
.002 லிருந்து .003 அங்குலம் இருக்கும்படி வைக்க
-92-
வேண்டும். இந்த இடைவெளி குறைவாக இருந்தால்
உஶ்ணத்தினால் ஏற்படும் விரிசலினால் ரிங்குகள்
உடையவோ அல்லது சிலிண்டரில் கீறல்கள் ஏற்படுத்~
தவோ செய்யும்.

ரிங்குகளின் இடைவெளியை அளக்க ரிங்கை
சிலிண்டரில் நுழைத்துப் பிஸ்டனைக் கொண்டு சீராக
நேராக சற்று உள்ளே தள்ளி இடைவெளியை அளக்கும்
கருவியினால் (ஃபீலர் கேஜ்) அளந்து
அறியலாம்.

புதிய ரிங்குகள் இணைக்கப்படுமுன் சிலிண்டர்
போரில் மேல்பக்கம் படிந்துள்ள ரிட்ஜ்
எனப்பட்ட கரிப்படிவம் நீக்கப்பட வேண்டும். இதற்கு
ரிட்ஜ் நீக்கும் கருவி (ரிட்ஜ் ரிமூவர்) இருக்~
கிறது. ரிங்குகளைப் பிஸ்டனில் இணைப்பதற்காக
அதை விரித்துப் போட ரிங்கைப் பொருத்தும் கருவி~
யை உபயோகிக்க வேண்டும்.
கனெக்டிங் ராடுகளுக்குக் கழற்றப்பட்டதுபோல சரியாக
அதனதன் இடத்தில் இணைக்க கனெக்டிங் ராடுகளில்
அடையாளக்குறி அல்லது குறிக்கப்பட்~
டிருக்கும்.
-93-
எண்ணெய் விடப்பட்டு எல்லாப் பாகங்களும்
இணைக்கப்பட வேண்டும். கனெக்டிங்ராடுகளும்
கட்ஜன் பின்கள் மாற்றப்பட வேண்டுமானால்
பிஸ்டனை கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் போட்டு,
எடுத்துப் புதிய பின்களை பொருத்த வேண்டும். பின்கள்
சரியானபடி பொருத்தப்பட வேண்டும். கனெக்டிங் ராடு~
களில் வளைவு இருக்கிறதா என கவனித்து சரி செய்ய
வேண்டும். ரிங்குகளை பிஸ்டனில் பொருத்திய பின்
சிலிண்டருக்குள் பிஸ்டனை சொருகும்போது அந்தந்த
சிலிண்டரில் இருந்த அந்தந்த பிஸ்டன்களையே
இணைக்க வேண்டும்.

முதலில் பிஸ்டன்களை அகற்றும் பொழுது பிஸ்டன்~
களுக்கு எண்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.
பிஸ்டன் ரிங்குகளை ரிங் அழுத்திப் பிடிக்கும் கருவியை
உபயோகித்து சிலிண்டரில் சொருக
வேண்டும். கனெக்டிங் ராடின் பெரிய முனையை
-94-
கிரான்க் ஶாப்ட்டுடன் இணைக்க வேண்டும்.
பின்பு இன்ஜினை பல தடவைகள் சுற்ற வேண்டும்.

பேரிங்குகளை சரி செய்தல்:

பேரிங்குகளில் அதிகமான அசைவு ப்ளே
இருந்தால் கிரான்க் ஶாப்டின் கிரான்க்பின் (கனெக்டிங்
ராடின் பெரியமுனை பொருத்தப்படும் இடம்), ஜர்னல்~
கள் நன்றாக இருக்கும். பட்சத்தில், பேரிங்கு~
களின் வகையைப் பொறுத்து ப஼ல வழிகளில் இந்த
அளவை சரிப்படுத்தலாம். பேரிங்குகளின் இரண்டு
பாகங்களுக்கும் இடையில் தகடுகள்
பொருத்தப்பட்டிருந்தால் சரியான
அளவில் தகடுகளை எடுத்து விட்டு சரி செய்யலாம்.
தகடுகள் இல்லாத அமைப்பில் உ஫்புக் காகிதத்தில்
பேரிங் மூடி, அல்லது கேப்புகளை
மட்டமாக தேய்த்து சரிப்படுத்தலாம்.

சில தயாரிப்பாளர்கள் புதிய பேரிங்குகளை மாற்றும்
படியாகத்தான் தயாரித்திருப்பார்கள். அந்த மாதிரியான
சந்தர்ப்பங்களில் புதிய பேரிங்குகள்தான் மாற்றப்பட
வேண்டும். புதிய பேரிங்குகளை மாற்றும் பொழுது
எண்ணெய் துவாரங்கள் அடைபடாமலும், அழுக்கு
இல்லாமலும் இருக்கிறதா எனப் பார்த்து சுத்தம் செய்யப்~
பட வேண்டும். பேரிங்குகளைப் பொருத்தி சீட்டிங்கு~
களை சிகப்புப் பசை தடவி சரியாக சீட்டிங்
பெருமளவுக்கு ஸ்ரேப்பிங் என்ற முறை
சுரண்டி எடுத்து சரி செய்ய வேண்டும்.

கிரான்க் ஶாப்ட்

கிரான்க் ஶாப்ட் ஓவலாகவோ பழுது அடைந்~
திருந்தாலோ அல்லது கிரான்க் ஶாப்டின் கிரான்க் பின்~
களும் ஜர்னல்களும் .008 அங்குலத்திற்கு அதிகமாகத்
-95-
தேய்ந்திருந்தால், கிரான் ஶாப்ட் சாணை (ரிகிரைண்டிங்)
பிடிக்கப்பட்டு அடுத்த சிறிய அளவு புதிய
பேரிங்கு஖ள் மாற்றப்பட வேண்டும்.

சிலிண்டர் ரீபோரிங்

சிலிண்டர் போரானது .003 லிருந்து .007 அங்குல
அளவுக்குத் தேய்ந்திருந்தால் புதிய ரிங்குகள் மாற்றப்~
பட்டு சரி செய்யப்படலாம்.

தேய்மானம் .007 அங்குலத்திற்கு மேலிருந்தால்
சிலிண்டர் ரீபோர் செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே இரண்டு மூன்று தடவைகள் ரீபோர் செய்யப்~
பட்டிருந்தால் புதிய லைனர்கள் சொருகப்~
வேண்டும். சிலிண்டர் ரீபோர் செய்யபடுமுன்
சிலிண்டர் பிளாக்கில் உள்ள திருகு ஆணிகளை
(போல்ட்ஸ்) எல்லாம் அகற்றி஼விட்டு கரித்தூளை
நன்றாக சுரண்டி எடுத்துவிட்டு நன்றாக சீமை
எண்ணெயினால் சுத்தம் செய்து சரியான அடுத்த
பெரிய அளவு பிஸ்டன்களை தேர்ந்து
எடுத்துக் கொண்டு சிலிண்டர் ரீபோரிங் இயந்திரத்தி~
னால் ரீபோரிங் செய்யப்பட்டு, ஹோனிங்
அதாவது சிலிண்டர் போரை வழவழப்பாகச் செய்யப்~
படவேண்டும். பின்பு சிலிண்டர் பிளாக்கை அழுத்தத்~
துடன் கூடிய தண்ணீரினாலும், காற்றினாலும் நன்கு
சுத்தம் செய்யப்பட்டு எல்லா பாகங்களையும் இணைக்க
வேண்டும்.
-105-
டீசல் இன்ஜின்கள்

இப்பொழுது வியாபார சம்பந்த஼த்திற்காக
உபயோகிக்கப்படும் லாரி, பஸ் போன்ற வாகனங்களில்
டீசல் இன்ஜின்கள்தான் பெரும்பாலும் இணைக்கப்~
பட்஼டு ஓடுகிறது.

பல விதங்களிலும் பெட்ரோல் இன்ஜினும் டீசல்
இன்ஜின்களும் சில வித்தியாசங்களைத் தவிர அமைப்பு~
களில் ஒரே மாதிரியான இருக்கின்றன. அதாவது
சிலிண்டர்கள், பிஸ்டன்கள் , கிரான்க் ஶாப்ட், கனெக்ட~
ராடுகள், கேம் ஶாப்ட், வால்வுகள் எல்லாம் ஒரே மாதிரியாகவும்
-106-
அதே மாதிரி அவைகளின் பராமரிப்புகளும்,
பழுது பார்த்தலும், கார்புரேஶன் இக்னீஶன் அமைப்பு~
களில் உள்ள வித்தியாசத்தைத் தவிர மற்றவைகள் ஒரே
மாதிரியாக அமைந்துள்ளன.

டீசல் இன்ஜினில் நான்கு ஸ்ட்ரோக்களும், சில
வித்தியாசத்தைத் தவிர ஒரே மாதிரியாக உள்ளது. இந்த
வித்தியாசத்தை இனி தெரிந்து கொள்ளலாம்.
-107-
இண்டக்ஶன் ஸ்ட்ரோக்

இந்த ஸ்ட்ரோக்கில் பெட்ரோல் இன்ஜினில்
பிஸ்஼டன் கீழே போகும் பொழுது திறக்கும் இன்லெட்
வால்வு வழியாக பெட்ரோல் மிக்ஸர் சிலிண்டருக்குள்
இழுக்கப்படுகிறது. ஆனால் டீசல் இன்ஜினில் அதற்கு
மாறாக, சுத்தமான காற்று மட்டும் இழுக்கப்படுகிறது.

கம்பரஶன் ஸ்ட்ரோக்

இந்த ஸ்ட்ரோக்கில் பெட்ரோல் இன்ஜினில்
பெட்ரோல் மிக்ஸர் 4-லிருந்து 6-க்கு 1 என்ற விகிதத்தில்
-108-
மின்சாரப் பொறியினால் பற்ற வைக்கப்படுவதற்கு
முன்பாக அமுக்கப்படுகிறது. ஆனால் டீசல் இன்ஜினில்
சுத்தமான காற்று மட்டும் அதைவிட அதிகமான
விகிதாச்சாரத்தில் 12 லிருந்து 18 க்கு 1 என்ற விகிதத்தில்
காற்றின் உஶ்ணத்தை 100 டிகிரி அளவுக்கு உயர்த்தும்
வகையில் அழுத்தப்படு஖ிறது.
இந்த அளவு உஶ்ணமானது எண்ணெய், காற்று
சேர்ந்த மிக்ஸரை, மின்சாரப் பொறி இல்லாமலேயே
பற்ற வைக்க஼க் கூடியதாய் இருக்கிறது. டீசல் எண்ணெய்
பிஸ்டன், சிலிண்டரின் மேல் மட்டத்திற்கு வருவதற்கு
சற்று முன்்பாக, இன்ஜெக்டரினால் பீச்சப்பட்டு
கம்பரஸன் ஸ்ட்ரோக் முடிவில் பற்ற வைக்கப்படுகிறது.

பவர் ஸ்ட்ரோக்

இந்த ஸ்ட்ரோக்கில் டீசல் இன்ஜினில், எண்ணெய்,
காற்று மிக்ஸர் பற்றவைத்து எரிக்கப்படுவது, தொடர்ந்து
நடக்கிறது. பெட்ரோல் இன்ஜினில், மிக்ஸர் பற்ற
வைக்கப்பட்டவுடன் ஏற்படும் விரிவு அதிகமாக
இருக்கிறது.

டீசல் இன்ஜினில் இந்த நீடித்த எரியும் தன்மையால்
பிஸ்டனில் மேல் அழுத்தும் படியான சக்தியானது
தொடர்ந்து நீடிக்கிறது.

எக்ஸாஸ்ட் ஸ்ட்ரோக்

இந்த ஸ்ட்ரோக்கில் பெட்ரோல் இன்ஜினைப்
போலவே இதிலும் மிக்ஸர் எரிந்த கழிவு வாயு
எக்ஸாஸ்ட் வால்வு வழியாக வெளியே தள்ளப்படுகிறது.
இந்தக் காரணத்தினால் இந்த அமைப்புக்கு,
கார்புரேட்டர், இக்னீஶன் காயில், டிஸ்டிரிபியூட்டர்
ஸ்பார்க் பிளக்குகள் அவசியமில்லை. அதற்கு பதிலாக,
எண்ணெய் இன்ஜெக்ஶன் பம்ப் அதாவது ப்யூயல் பம்ப்
இன்ஜெக்டர்க஼ள் உபயோகிக்கப்~
படுகிறது.
-109-
விசேஶங்கள்

இந்த அமைப்பில் மிக்ஸர் தொடர்ந்து எரிந்து
கொண்டிருப்பதால் மிகக் குறைந்த வேகத்தில்கூட
சக்தி௟ுடை௟தாக இருக்கும். இன்ஜின் மிகக் குறைந்த
வேகத்தில் ஓடும்பொழுதுகூட, நின்றுவிடாமல் ஓடிக்
கொண்டே இருக்கும். இது அதிக சக்தியைத் தரவல்ல~
தாகவும் இருக்கிறது.

டீசல் எண்ணெய்த் தொட்டியிலிருந்து 
எண்ணெய்க் குழாய்கள் மூலம் வடிகட்டி (பில்டர்)
வழியாக எண்ணெய் எடுக்கும் பம்ப் (லிப்ட் பம்ப்)
புக்கு வந்து, அங்கிருந்து இன்னொரு பில்டர்
வழியாக எண்ணெய் பம்ப் (ப்யூயல் இன்ஜெக்ஶன் பம்பு)
புக்குச் செல்கிறது. ப்யூயல் பம்ப்஼பானது
-110-
#பானது இன்ஜினிலுள்ள சிலிண்டர்களுக்கு சரியான,
குறிப்பிட்ட சமயத்தில் எண்ணெயை மிகவும் அதிகமான
அழுத்தும் சக்தியுடன் செலுத்துகிறது. ப்யூயல் பம்பி~
லிருந்து எஃகுக் குழாய்கள் வழியாக டீசல் எண்ணெய்
சிலிண்டரிலுள்ள இன்ஜெக்டர் நாஸிலுக்கு 
செலுத்தப்பட்டு சிலிண்டர்களுக்குள் செலுத்தப்~
படுகிறது.

ஃபியூயல் பம்ப் வேலை செய்யும் விதம்

முதலில் பம்ப் பேரலில் பிளன்ஜர்
அதனுடைய சக்ஸன் ஸ்ட்ரோக்கில் கீழ்
பக்கமாக இருக்கும். அப்பொழுது இழுக்கும் சேம்பரில்
(சக்ஶன் சேம்பர்) உள்ள இரண்டு
துவாரங்கள் திறந்து இருக்கும். அதனால் பேரலில்
எண்ணெய் நிரம்பிவிடுகிறது. மேலே செல்லும் டெலிவரி
-111p
வால்வு வழியாக வெளியே இன்ஜெக்டர்
நாஸிலுக்குச் செல்லும் குழாய் வழியாக தள்ளப்படு~
கிறது.

பிளன்ஜர் மேலே சென்ற பிறகு பேரலில் உள்ள
துவாரங்கள் மூடப்படுகிறது. பிளன்ஜர் மேலுக்குச்
சென்றவுடன் பேரலிலுள்ள ஒரு துவாரத்தை
பிளன்ஜர் திறந்துவிட்டு மிகுதியாகும் எண்ணெயை
பொது சக்ஸன் சேம்பருக்குள் விட்டுவிடுகிறது. இந்த
பிளன்ஜரின் ஸ்ட்ரோக்கைக் கட்டுப்படுத்தும் ராடினால்
(கண்ட்ரோல் ராடு) வேண்டுமளவு சரி~
செய்யப்படும்.

இந்த கண்ட்ரோல் ராடு வாகன ஓட்டியின் கட்டுப்~
படுத்தும் கியருக்கும், கவர்னருக்கும்
இணைக்கப்பட்டிருக்கும். சக்ஸன் சேம்பரி~
லுள்ள துவாரம் பிளன்ஜரினால் திறக்கப்்பட்டவுடன்
எண்ணெயின் அழுத்த சக்தி குறைந்து விடுகிறது.
உடனே டெலிவரி வால்வு அதனுடைய ஸ்பிரிங்
அழுத்தத்தினால் மூடிக்கொள்கிறது.

இன்ஜெக்டர்கள்

இன்ஜெக்டரின் வேலையானது டீசல் எண்ணெயை
சிலிண்டரின் கம்பஸ்டன் சேம்பருக்குள் பிரித்து தெளிக்க
வைப்பதாகும். இன்ஜெக்டர் நாஸிலின் வால்வு
அதனுடைய இருப்பிடத்தின் (சீட்டிங்) மேல்
ஒரு ஸ்பிரிங்கினாலும், ஸ்பிண்டிலினாலும், 
அமர்த்தப்பட்டிருக்கிறது. அதனுடைய அழுத்தும்
சக்தியை ஒரு திருகு ஆணியினால் 
(அட்ஜஸ்டிங் ஸ்குரு) சரியான அளவில் எண்ணெய்
அழுத்தும் சக்தி வந்தவுடன் திறக்கும்படியாகக் கட்டுப்~
படுத்தப்படுகிறது.

டீசல் எண்ணெய்யானது இன்ஜெக்ஸன் பம்பில்
இருந்து அழுத்தப்பட்டு இன்ஜெக்டர் நாஸில் வால்வு
ஸீட்டிங்கிற்கு செலுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அளவு
-112-
அழுத்தும் சக்தி கிடைத்தவுடன் வால்வு அதனுடைய
ஸீட்டிங்கில் திறக்கப்பட்டு நாஸில் வழியாக எண்ணெய்
கம்பஸ்டன் சேம்பருக்குள் செலுத்தப்படுகிறது. மிச்ச~
முள்ள எண்ணெய் வால்வைச் சுற்றியுள்ள சேம்பரில்
சேர்க்கப்பட்டு வெளியே திரும்பிவிடுகிறது.

பராமரிப்பு

இன்ஜெக்ஶன் பம்ப்பின் கீழ்பாகத்தில் எண்ணைத்
தொட்டி (எண்ணெய் ரிசர்வாயர்) உள்ளது.
அதில் ஊற்றப்படும் எண்ணெய் பம்ப்பின் பாகங்களுக்கு
லூப்ரிகேட் செய்யப்படுகிறது. இதில் எண்ணெய்
பார்த்து ஊற்ற வேண்டும். பம்ப்பிலுள்ள கவர்னருக்கும்
எண்ணெய் விடுதல் அவசியமாகிறது. டீச஼ல் பம்ப்
அமைப்பில் உள்ள காற்றை சுத்தமாக வெளியே எடுத்து
விடுதல் அவசியம்.

வடிகட்டிகளை சுத்தம் செய்தல் டெலிவரி
வால்வுகள் பிடித்திருத்தல் அல்லது எண்ணெய் கசிதல்
ஆகியவைகளை சரிசெய்தல் அவசியம். பிறகு
கோளாறு ஏற்பட்டால் ப஼ட்டறையில் பம்ப் கழற்றி சரி
செய்யப்பட வேண்டும். இன்ஜெக்ஶன் பம்ப்புகள்
பிரிக்கப்பட்டு இணைக்கப்படும் பொழுது டைமிங்
மார்க்குகள் (பெட்ரோல் இன்ஜினுக்கு இக்னீஶன்
டைமிங்) போல் சரியாக வைக்கப்பட வேண்டும்.

500 மைலுக்கு (800 கிலோ மீட்டர்) ஒரு முறை
இன்ஜினில் எண்ணெய்யின் அளவை சரிபார்த்து ஊற்ற
வேண்டும். 2000 மைல்஖ளுக்கு (3200 கிலோ மீட்டர்)
ஒருமுறை இன்ஜின் எண்ணெய் மாற்றப்பட வேண்டும்.
இன்ஜின் எண்ணெய் வடிகட்டிகள் (பில்டர்கள்) சுத்தம்
செய்யப்பட வேண்டும். காற்று வடிகட்டிகளை (ஏர்
பில்டர்) சுத்தம் செய்ய வேண்டும். 5000 மைல்களுக்கு
(8000 கிலோ மீட்டர்) ஒரு முறை வால்வு இடைவெளி
பரிசோதிக்கப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். 10,000 
மைல்களுக்கு (16,000 கிலோ மீட்டர்) ஒரு தடவை புதிய
பில்டர்கள் மாற்றப்஼பட வேண்டும்.

மற்றபடி இன்ஜினைப் பழுது பார்த்தல் யாவும்
பெட்ரோல் இன்ஜினைப் பழுது பார்த்தல் போலவே
செய்யப்பட வேண்டும்.
-117-
அத்தியாயம் -7

கார்புரேட்டர்: எரிபொருள் கொடுக்கும்
அமைப்பு

பெட்ரோல் இன்ஜினில் எரிபொருள் அதாவது
பெட்ரோல், காற்று கலந்த மிக்ஸரை தேவையான
அளவில் வேண்டும்பொழுது கொடுப்பதற்காக
கார்புரேட்டர் அமைப்பு இருக்கிறது.

எரிபொருள் கொடுக்கும் அமைப்பு

முன்பு கிரேவிட்டி தொட்டிகள்
இணைக்கப்பட்டு அவைகளிலிருந்து ஆகர்ஶண஁ சக்தி~
யின் மூலமாக பெட்ரோல் கார்பரேட்டருக்குக் கொண்டு~
வரப்பட்டது. நெருப்பு அபாயம், டேன்க் உ௟ரமான
இடத்தில் இணைக்கப்படுதல் ஆகிய குறைபாடுகளினால்
அந்த அமைப்பு முறை கைவிடப்பட்டு பெட்ரோலை
தொட்டியிலிருந்து (டேன்க்) இழுக்கும் பம்ப் முறைகள்
கையாளப்படுகிறது. இவைகளில் இரண்டு வகையுண்டு.

1. இயந்திர பம்ப், மெக்கானிக்கல் பம்ப்,
2. மின்சார பம்ப்

மெக்கானிக்கல் பம்ப்

இந்த பம்ப், சிலிண்டரின் கீழ்஼பாகத்தில் கேம்~
ஶாப்ட்டில் உள்ள விசேஶமான எக்சென்டிரிக்
பாகத்தின் மேல் இணைக்கப்பட்டுள்ளது.
-119-
மெக்கானிக்கல் பம்ப் வேலை செய்யும்
முறை:

இன்ஜினின் கேம் ஶாப்ட் சுற்றும் பொழுது
எக்சென்டிரிக் வடிவமானது பம்ப்பிலுள்ள ராக்கர்
ஆர்மைத் தூக்குகிறது. அப்பொழுது
ராக்கர் ஆர்ம் டயாபரத்துடன் உள்ள
இழுகம்பி (புல் ராடு)யை அத஼னுடைய ஸ்பிரிங்
அழுத்தத்திற்கு எதிராகக் கீழே இழுத்து பம்ப் அறை~
யில் ஒரு சூன்யப்~
பிரதேசத்தை உண்டாக்கு஖ிறது. அப்பொழுது எரி
பொருளான பெட்ரோல் டேன்க்கிலிருந்து
வடிகட்டும் கிண்ணத்திற்கு (செடிமெண்ட் பவல்-
வடிகட்டியின் (ஸ்ட்ரெ௟்னர்)
வழியாகவும், இழுக்கும் வால்வு (சக்ஶன்
வால்வு) வழியாகவும் பம்ப் அறைக்குள் இழுக்கப்படு~
கிறது. மறுபடி ராக்கர் இறங்கும்பொழுது, ஸ்பிரிங்கின்
அழுத்தத்தினால் டயாபரம் மேலே சென்று சக்ஶன்
வால்வை மூடிக்கொள்கிறது. பிறகு வெளிவிடும்
வால்வான அவுட்லெட் வால்வை திறந்து
கொண்டு பம்ப் அறையிலுள்ள பெட்ரோல் கார்புரேட்~
டரிலுள்ள கிண்ணத்திற்குள் (பவல்) செலுத்தப்~
படுகிறது.

கார்புரேட்டர் மிதப்பு அறையில் (பிளோட் சேம்பர்)
பெட்ரோல் நிறைந்தவுடன் அதனுள்
இருக்கும் மிதப்பு (ப்ளோட்) மேலே வந்து நீடில்
வால்வை மூடிக்கொண்டு பம்ப் அறையில்
ஒரு அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. இந்த அழுத்த~
மானது டயாபரத்தை அதனுடைய ஸ்பிரிங்கின் அழுத்தத்~
திற்கு எதிராகக் கீழ்ப்பக்கமாக அழுத்திப் பிடித்துக்
கொள்கிறது. இந்த அழுத்திப் பிடிப்பதானது மறுபடி~
யும் கார்புரேட்டருக்குப் பெட்ரோல் தேவைப்படும் வரை
-120-
நீடித்திருக்கும். ராக்கர் ஆர்ம் இரண்டு துண்டுகளா~
லானது. வெளித் துண்டு உள் துண்டை வேலை செய்ய~
வைக்கிறது. பெட்ரோல் கார்புரேட்டருக்குத் தேவைப்~
படாத பொழுது எக்சென்டிரிக்கின் அசைவை கிரகித்துக்
கொள்ளும் வகையில் இந்தத் துண்டுகள் உதவு~
கிறது. பெட்ரோல் கார்புரேட்டருக்குத் தேவைப்படும்
பொழுது, மறுபடியும் நீடில் வால்வு திறந்து, பம்ப்பி~
லிருந்து பெட்ரோல் கார்புரேட்டருக்கு வருகிறது.
மெக்கானிக்கல் பம்ப் இன்ஜின் உஶ்ணம் படாத
குளிர்ந்த இடத்தில் இணைக்கப்படவேண்டும்.

பராமரிப்பு:- 5000 மைல்களுக்கு (7250 கிலோ
மீட்டர்) ஒருமுறை இயந்திர பம்ப்பிலுள்ள வடிகட்டியை
(பில்டர்) சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் மேல்
மூடியை இணைக்கும் பொழுது கேஸ்கெட்
அட்டை வளையம் நன்றாக இருக்கிறதா எனப் பார்க்க
வேண்டும். பம்ப் இணைப்புகள் நன்றாக முறுக்கப்~
பட்டிருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

பெட்ரோல், கார்ப்புரேட்டர் மிதப்பு
அறைக்கு (ப்ளோட் சேம்பர்)
வரத் தவறினால் கவனிக்கப்பட வேண்டிய
விஶயங்கள்

கார்புரேட்டரில் உள்ள பெட்ரோல் குழாயைக்
(டியூப்) கழற்றி இன்ஜினை இரண்டு மூன்று
சுற்றுகள் சுற்றவும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று மேஜை
ஸ்பூன் அளவு பெட்ரோல் வரவேண்஼டும்.
பெட்ரோல் வந்தால், நீடில் வால்வு
அல்லது கார்புரேட்டர் வடிகட்டியில் (பில்டர்) கோளாறு
என அறியலாம். அப்படி பெட்ரோல் டேன்க்கிலிருந்து
வரும் குழாயில் அடைப்பு அல்லது குழாய்களின்
இணைப்புக்களில் தளர்த்தியாக இருந்து, காற்று
உள்ளே செல்லுகிறது என அறியலாம்.
-121-
காற்று சிறி஥ளவு உள்ளே புகுந்தாலும், இழுக்கும்
(சக்ஶன்) பம்புகளில் பெட்ரோல் வராமல் போக
ஏதுவாகும். ஆகவே குழாய்களில் காற்று அடித்து
அடைப்பை நீக்கி இணைப்புக்களை நன்றாக முறுக்கி
விட வேண்டும்.

பெட்ரோல், கார்புரேட்டரில் அளவுக்கு அதிகமாக
வந்து வீண் ஆனால் நீடில் வால்வும், மிதப்பும்
(ப்ளோட்டும்) நன்றாக இருக்கிறதா எனப்~
பார்த்து சரி செய்ய வேண்டும். பம்ப்பின் அழுத்தும்
சக்தி அதிகமாகி அதனால் பெட்ரோல் அளவு
மீறி அதிகமாக வந்தால் பம்ப் சிலிண்டர்
பிளாக்கில் இணைக்கப்படும் இடத்தில் இன்னும் சற்று
கனமான அட்டை (பேக்கிங்) கொடுத்து 
பம்ப்பின் அழுத்தும் சக்தியைக் குறைத்து சரி
செய்யலாம்.

மின்சார பம்ப் (எலக்டிரிக்கல் பம்ப்)

இதிலும் மெக்கானிக்கல் பம்ப்பைப் போன்ற இரு
வால்வுகளுடனும் பம்ப் அறையுடனும் 
(சேம்பர்) உள்ளது. இதில் உள்ள ட௟ாபரம் ஒரு
மின்சார காந்தத்துடன் இணைக்கப்~
பட்டுள்ளது. ட஼யாப஼ரத்துடன் ஒரு ஸ்பிரிங் உள்ளது.
இதில் உள்ள பெட்ரோல் இணைப்புகள், காற்று கசிவு
இல்லாமல் நன்கு முறுக்கப்பபட்டிருக்க வேண்டும்.
மின்சார இணைப்புக் கம்பிகள் நன்கு
இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்னீஶன் ஸ்விச்சை
திருப்பியவுடன் மின்சாரம் பம்பிலுள்ள மின்சாரக் கம்பி
வழியாகப் பாய்ந்து மின்சார காந்தத்தை இயக்கி
இழுக்கிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டயாபரம்
இழுக்கப்பட்டு பெட்ரோல் சேம்பருக்குள் இழுக்கப்஼படுகிறது.
-122-
மறுபடியும் ஸ்பிரிங் அழுத்ததினால்,
டயாபரம் தள்ளப்பட்டு பெட்ரோல் கார்புரேட்டருக்குள்
செலுத்தப்படுகிறது.

கார்புரேட்டர்

இன்ஜின் இயங்கி ஓடுவதற்காக பெட்ரோலும்,
காற்றும் சேர்ந்த மிக்ஸரை, இன்ஜின் வேகத்திற்குத்
தகுந்த அளவில் சிலிண்டர்களுக்குச் செலுத்தி,
-123-
இன்ஜினின் வேகத்தையும், இயக்கத்தையும் கட்டுப்~
படுத்துகிறது. இது இன்லெட் மெனிபோல்டில்
இணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இன்ஜின்
வேகத்தை இயக்கி கட்டுப்படுத்தும் ஆக்ஸிலரேட்டர்
இணைப்பு வாகன ஓட்டியின் பாதத்திற்கு தகுந்த இடத்~
திலுள்ள ஆக்ஸிலரேட்டர் பெடலுடன் இணைக்கப்~
பட்டுள்ளது.

கார்புரேட்டர் மூன்று பகுதிகளைக்
கொண்டது.

1. பெட்஼ரோல் தொட்டியிலிருந்து (டேன்க்)
வரும் பெட்ரோல் தங்குவதற்கான மிதப்பு
அறை (ப்ளோட் சேம்பர்)
-124-
2. சோக் டியூப் இதன் வழியாகக்
காற்றும் பெட்ரோலும் சரியான அளவில்
கலந்து மிக்ஸர் சிலிண்டருக்குள் செல்லுகிறது.

3. திராட்டில் வால்வு, இது வாகன
ஓட்டியின் பாதத்தினால் இயக்கும்படியாக
ஆக்ஸிலரேட்டர் கம்பியினால் இணைக்கப்்~
பட்டு இன்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்தி
இயக்குகிறது.

மிதப்பு அறை (ப்ளோட் சேம்பர்)

பெட்ரோல் டேன்க்கிலிருந்து, இந்த சேம்பருக்குள்
வந்து விழுகிறது. இந்த சேம்பரில் பெட்ரோலின் அளவு,
அதிலுள்ள மிதப்பு (ப்ளோப்) நீடில் வால்வு
இவைகளினால் கட்டுப்படுத்தப்~
படுகிறது.

சோக் ட்யூப்

மிதப்பு அறையில் வந்து விழுந்த பெட்ரோல்
கார்புரேட்டர் சோக் டியூப்புக்கு வந்து அங்கு அதன்
மத்தியில் இணைந்திருக்கும் ஜெட் வழியாக வந்து
காற்றுடன் கலந்து, மிக்ஸர் சிலிண்டருக்குள் செல்லு~
கிறது. இந்த ஜெட்டின் அளவைப் பொறுத்தே
பெட்ரோலின் அளவு இருக்கிறது. சிலிண்டரின்
உறிஞ்சும் சக்தியால் பெட்ரோல் காற்று கலந்து
மிக்ஸராகி சிலிண்டருக்குள் செல்லுகிறது.

திராட்டில் வால்வு

இது வாகன ஓட்டியின் பாதத்திற்கு அருகிலுள்ள
ஆக்ஸிலரேட்டர் பெடலுடன் கம்பியால்
இணைக்கப்பட்டு இன்ஜினின் வேகத்தை அதிகப்~
படுத்தவும், குறைக்கவும் கட்டுப்படுத்தக்கூடிய நிலை~
யில் திறந்து மூடச் செய்கிறது. வாகன ஓட்டி பெடலை
நன்றாக அமுக்கும் பொழுது இந்த வால்வு திறந்து
-125-
இன்ஜினின் அதிக உறிஞ்சும் சக்தியினால் அதிக அளவு
பெட்ரோல், காற்று கலந்த மிக்ஸர் இன்ஜினின்
சிலிண்டருக்குள் இழுக்கப்பட்டு இன்ஜினின் வேகத்தை
அதிகப்படுத்துகிறது.

வாகன ஓட்டி பெடலை சிறிது தளர்த்தி விட்டால்,
இன்ஜின் வேகம் சிறிது குறையும். வாகன் ஓட்டி
பெடலின் மேலிருந்து காலை எடுத்துக் கொண்டால்
திராட்டில் வால்வு மூடிக் கொள்கிறது. அப்பொழுது
திராட்டில் வால்வுக்குக் கீழே உள்ள மெதுவான ஓட்டத்~
திற்கான ஜெட்டின் வழியாக
பெட்ரோல் காற்று கலந்த மிக்ஸர் சென்று இன்ஜின்
மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும்.

இதில் செல்லும் மிக்ஸரைக் கட்டுப்படுத்த ஒரு 
ஸ்குரூ அமைந்துள்ளது.
இன்ஜினின் மெதுவான வேகத்தைக் கட்டுப்படுத்த
இந்த ஸ்குரூவை அட்஼ஜஸ்ட் செய்யவேண்டும். திராட்டில்
திடீரென்று அமுக்கப்படும்பொழுது இன்ஜினுக்குள்
அதிகக் காற்று சென்று வேண்டிய அளவு பெட்ரோலு~
டன் கலக்க சற்று தாமதமாகுதலால் இன்ஜின் வேகம்
உடனே அதிகரிக்காது. அதற்காக ஆக்ஸிலரேட்டர்
பம்ப் கார்புரேட்டரில் உள்ளது. அதிலுள்ள பிஸ்டன்
பெட்ரோலை பம்ப் ஜெட், வழியாக விரைந்து
செலுத்துகிறது. அதனால் இன்ஜினின் வேகம் திடீரென்று
அதிகரிக்க உதவுகிறது.

சாதாரண கார்புரேட்டர்
வேலை செய்யும் விதம்

பெட்ரோல் தொட்டியிலிருந்து (டேன்க்)
பெட்ரோல் பம்ப்பினால் இழுக்கப்பட்டு கார்புரேட்டரி~
லுள்ள ப்ளோட் சேம்பருக்குள் நீடில் வால்வு வழியாக
செலுத்தப்படுகிறது. அதே சமயத்தில் இன்ஜின் சிலிண்~
டர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் அதில் செல்லுவதற்காகக்
-126-
கார்புரேட்டரிலுள்ள பல துவாரங்கள்
(போர்ட்ஸ்) மூலமாகவும் ஜெட்டுகள் மூலமாகவும்
பெட்ரோல் பாய்ந்து செல்லுகிறது. இன்ஜின் இயங்கும்
பொழுது காற்று இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு, அந்த
காற்றானது கார்புரேட்டரின் வழியாக செல்லும்பொழுது
ஜெட்டுகளிலும், மற்ற வழிகளிலும் பெட்ரோலை
உறிஞ்சி இழுத்துக் கொண்டு மிக்ஸராகக் கலந்து
செல்லுகிறது.

மெதுவான ஓட்டம்

மெதுவான ஓட்டத்தில் கார்புரேட்டரின் திராட்டில்
வால்வு ஏறக்குறைய முழுவதும் மூடிய நிலையில்
-127-
இருக்கும். இன்ஜினுக்குள் இழுக்கப்படும் காற்றின் அளவு
பிரதான ஜெட்டிலிருந்து (மெயின் ஜெட்ஂ)
பெட்ரோலை இழுக்கும் அளவுக்குப் போதுமானதாக
இருக்காது. திராட்டிலில் ஒரு சரி செய்யும் ஸ்குரூ
(அட்ஜஸ்டிங்) பொருத்தப்பட்ட
பாதையில் இன்ஜினின் உறிஞ்சும் சக்தியால் சிறிதளவு
பெட்ரோல் செல்லுகிறது. அட்ஜஸ்டிங் ஸ்குருவைத்
திருப்பி அந்தப் பாதையில் செல்லும் பெட்ரோலின்
அளவை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.

மத்திம ஓட்டம்

ஆக்ஸிலேரேட்டர் பெடலை மெதுவாக அழுத்தும்
பொழுது திராட்டில் லேசாகத் திறக்கிறது. அப்பொழுது
இன்ஜின் சிலிண்டருக்குள் காற்று, பெட்ரோல் கலந்த
மிக்ஸர் அதிகமாகச் சென்று இன்ஜின் வேகத்தை
அதிகரிக்கிறது. அந்த சமயத்தில் திராட்டில் வால்வின்
முனை இரண்டாவது சிறிய துவாரத்தின் எதிரில் வருவ~
தால் அதன் வழியாகவும் பெட்ரோல் இழுக்கப்படுகிறது.
அப்பொழுது இரண்டு துவாரங்களின் வழியாகவும்
பெட்ரோல் இழுக்கப்பட்டு காற்றுடன் சரியான அளவில்
கலந்து இன்ஜின் சிலிண்டருக்குள் செலுத்தப்படுகிறது.

ஆக்ஸிலரேட்டர் நன்றாக அழுத்தப்படும் பொழுது
திராட்டில் வால்வு அதிகமாகத் திறந்து இன்ஜினுக்குள்
அதிக காற்று உறிஞ்சப்பட்டு ஒரு மெதுவான ஓட்டத்திற்~
கான பாதை வழியாக மற்றொரு பாதைக்கு மாற்றப்~
பட்டு, பிறகு மெயின் ஜெட்டுக்கு மாற்றப்படு~
கிறது. இது வாகனம் 25 மைல்கள் வேகத்தில் செல்லும்~
பொழுது நிகழ்கிறது. அந்த சமயத்தில் சரியான அளவில்
ஓடுவதற்கு வேண்டிய பெட்ரோல் மெயின் ஜெட் வழி~
யாகச் செல்லுகிறது ஆக்ஸிலேட்டர் இணைப்புக் கம்பி~
யுடன் ஒரு மீட்டரிங் ராடு ப்ளோட்
சேம்பருக்கும் மெயின் ஜெட்டுக்கும் உள்ள பாதையில்
-128-
பொருத்தப்பட்டுள்ளது. திராட்டில் வால்வு திறக்கப்படும்
பொழுது மீட்டரிங் ராடை மேலே உயர்த்துவதால்
மெயின் ஜெட் வழியாக செல்லும் பெட்ரோலின் அளவு
அதிகம் ஆகிறது.

அதிவேக ஓட்டம்

வேகம் அதிகமாகும்பொழுது அதற்குத் தகுந்தபடி
மீட்டரிங் ராடு மேலே உயர்ந்து கொண்டே போய்
அதிக பெட்ரோலை இன்ஜினுக்குள் செலுத்துகிறது.
மீட்டரிங் ராடை சரியான நிலையில் பொருத்த வேண்டும்.
அதுதான் மெயின் ஜெட்டின் வழியாகச் செல்லும்
பெட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்துவதால், அது
தவறாகப் பொருத்தப்பட்டால் இன்ஜினின் ஓட்டம்
சரியாக இருக்காது.

0 
﻿
திருமதி. ஜாய்ஸ் ரேகா
03-07-04
Tamil
-53-

கா௟ங்களும் இரத்த஼ப் போக்கும்

காயம் பட்ட இடத்தை உயர்த்திி஼ப் பிடித்துக்
கொள்ளுங்கள். சுத்தமான துணியை நேரடியாக
காயத்தின் மீது வைத்து ரத்தப் போக்கு நிற்கிறவரை
அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கவும். சுத்தமான
துணி கிடைக்காவிட்டால் உங்கள் கையை வைத்தே
அழுத்திப் பிடித்துக்கொள்ளுங்கள். அரசமரத்தை
ஒரு சுற்றி சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப்
பார்த்துக் கொண்ட கதை போல் நீங்கள் காயத்தைப்
பிடித்து அமுக்கியதும் உடனே இரத்தப் போக்கு
நின்றுவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். சில சம~
யங்களில் 15 நிமிடங்களில் ரத்தப் போக்கு நின்று~
விடலாம். சில சமயங்களில் ஒரு ம஼ணி நேரமோ
அல்லது அதற்கும் அதிகமாகவோ கூட இவ்வாறு
செய்ய வேண்டி இருக்கலாம்.

கண்ணாடிச் சில்லுகள், துப்பாக்கிக் குண்டு,
போன்ற அந்நிய பொருட்கள் காயத்தில் தென்பட்டா~
லும், எலும்பு முறிந்து போயிருந்தாலும் மட்டுமே
காயத்தை அமுக்கக் கூடாது.
-54-
அந்த நிலையில் காயத்துக்கு சற்றுத் தள்ளி
மேல் பகுதியில் கட்டுப் போடலாம். கட்டுப் போடுவ~
தற்கு மடித்த துணியையோ அல்லது அகலமான
பெல்ட்டையோ பயன்படுத்துங்கள். கயிறு, நைலான்
கயிறு, பிளாஸ்டிக் கயிறு முதலியவற்றை பயன்~
படுத்தாதீர்கள். கட்டுப் போடாமல் விடுவதை விட
கட்டுப் போட்டதனால் தொந்தரவுக்கு ஆளான~
வர்கள் நிறையப் பேர். ஆகவே அழுத்திப் பிடித்தும்
கட்டுப் படுத்த முடியாத அளவு நிறைய இரத்தப்~
போக்கு கடுமையாக இருந்தால் மட்டும் கட்டுப்
போடுங்கள். கை அல்லது கால் நீலமாக மாறும்
அளவுக்கு கட்டு இறுக்க வேண்டாம். அப்படியான
ஒரு கட்டைபே போட்டு நீண்ட நேரம் கட்டை அவிழ்க்~
காமலேயே விட்டு விட்டால் கையையோ, காலையோ,
அகற்ற வேண்டிய அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
கட்டு இன்னும் அவசியமா என்று தெரிந்து கொள்ள~
வும். ரத்த ஓட்டம் சீரடைய வசதியாக அரை மணி
நேரத்துக்கு ஒரு தடவை கட்டு சற்று நேரம்
தளர்த்தி விடவும்.

ஏற்கனவே இரத்தம் கட்டிப் போயிருந்தால்
அதைத் துடைக்க வேண்டாம். ரத்தப் போக்கை
நிறுத்துகிறேன் பேர்வழி என்று மண், சாணம்,
மண்ணெண்ணெய், சுண்ணாம்பு, காப்பிப் பொடியை~
யெல்லாம் காயத்தின் மீது போட வேண்டாம். மாவை~
யும், மண்ணையும் கூட சில பிரகஸ்பதிகள்
காயத்தின் மீது தடவி விடுவது உண்டு. இந்த மாதிரி
வழக்கங்கள் ஜன்னியில் கொண்டு போய் விட்டு
-55-
விடும். காயத்தின் மீது டிங்க்ச்சர் அயோடினையும்,
மெர்தியோலேட்னையும் நேரடியாகப் போடுவதும்
கூடாது.

வெந்நீர், சோப்பு, சுத்தமான துணி இவை
போதும் காயத்தை சுத்தப்படுத்த, சுத்தமான காயம்
எந்த மருந்தையும் எதிர்பார்்க்காமல் தானே குணம்~
மாகி விடும்.

இரத்தப் போக்கை நிறுத்த ஒரு சின்ன
`டெக்னிக் ' இருக்கிறது. காயத்தை நேராக அமுக்க஼ு~
வதனால் இரத்த஼ப் போக்கு நிற்கவில்஼லை என்று
வைத்துக் கொள்ளுங்களேன். அப்போது நீங்கள்
-56-
இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம். இதைக்
கச்சிதமாகச் செய்வதற்கு தமனி, சிரை, இதயம்,
தந்துகி போன்ற இரத்த ஓட்டம், சம்பந்தமான சமா~
சாரங்கள் தெரிந்திருந்தால் சௌகரியம்.

தலைப் பாகத்துக்கு இரத்தத்தைப் பரவச் செய்~
வது, மூச்சுக்குழலுக்கு இர஼ண்டு பக்கத்திலும் கழுத்து
வழியாகப் போகும் பெரிய தமனிகள் என்ற ரத்தக்
குழாய்கள். இதை விரலால் அமுக்கினால் தலையில்
ஏற்பட்டுள்ள இரத்தப் போக்கு குறையும். குரல்
வளையின் அடிப்பாகத்துக்கும், அதற்கு ்பின்புறம்
கழுத்துப்஼பக்கத்துக்கு தசைக்கும் நடுவில் உள்ள குழி~
யில் கட்டை விரலால் அமுக்குங்கள்.

கையில் யேற்பட்டுள்ள இரத்தப் போக்கைக்~
கட்டுப்படுத்த புஜத் தமனியை அமுக்குங்கள். புஜத்
தமனிகள் புஜத் தசையின் பின் பக்கத்தை ஒட்டி
ஓடுகின்றன.

காலில் யேற்பட்டுள்ள இரத்தப்போக்கை நிறுத்துவ~
தற்கு தொடை எலும்பில் உள்ள தமனியை அமுக்கவும்.
-57-
காயம் பட்டவரது முழங்காலை மடித்து, தொடையின்
மேல் புறத்தை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு
மையப்஼பகுதியில் இரண்டு கட்டை விரல்களையும்
ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அமுக்குங்஖ள்.

அடிவயிற்றின் மேற்புறம் காயம் யேற்பட்டு, உள்
உறுப்புகள் வெளியே வந்து விடாமல் இருந்தால்
நோயாளியை மல்லாக்க வைத்து, முழங்கால்கள்
வளைத்து, தலையையும் தோள்களையும் உயர்த்தி
-58-
வையுங்கள். வாய் வழியாக எதையும் உண்ணத்~
தரவே கூடாது.

ஒரு வேளை வயிற்றின் உள் உறுப்புகள்
வெளியே வந்திருந்தால் சுத்தமான துணியைப்
போட்டு காயத்தை மூடி டாக்டரிடம் கொண்டு போய்~
விடுங்கள். வெளி வந்த உறுப்புகளை மீண்டும்
அவற்றின் இடத்தில் நுழைக்க முயற்சி செய்ய
வேண்டாம். வயிற்றை அமுக்குவதோ, காயத்தின்
மீது வெந்நீர்ப்பையை வைப்பதோ கூடாது.
எக்காரணத்தை முன்னிட்டும் எனிமா கொடுக்கக்
கூடாது.

வெளியே தெரியாமல் சில வேளைகளில் இரத்த
ஒழுக்கு உள் உறுப்புகளில் மட்டும் ஏற்படுவது
உண்டு. இது மிகவும் அபாயகரமானது.

நுரையீரல்களில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டால்
நல்ல சிவப்பான இரத்தம் இருமும் போது நுரையுடன்
வெளி வரும். இரப்பையில் இரத்த ஒழுக்கு
ஏற்பட்டால் வாந்தியில் காப்பி நிற மண்டியைப் போல
இரத்தம் வெளிவரும். மேல் குடலில் இரத்த ஒழுக்கு
இருந்தால் இரத்தம் மலத்துடன் கலந்து தார் போல
கறுப்பாக வெளிவரும். கீழ் குடலில் இருந்து வெளி~
யேறும் ரத்தம் சுத்த ரத்தமாகவே மலத்துடன் வெளி~
யேறும். சிறுநீர் உறுப்புகளில் இரத்த ஒழுக்கு இருந்~
தால் சிறுநீருடன் இரத்தம் வெளியேறும். சிறுநீர்
கழிப்பது சிரமமாக இருக்கும்.

-59-
இவ்வாறு உள் உறுப்பில் இரத்த ஒழுக்கு
ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு மயக்கம் வரலாம்.
களைப்புத் தோன்றும். நிற்பதற்கு முடியாது.
முகமும், உதடுகளும் வெளுத்துப் போகும். தோலின்
உஶ்ண நிலை குறையும். அதிகமான தாகம் ஏற்படும்.
படபடப்புடன் பேச்சு வரும். நாடித்துடிப்பு குறையும்.
கொட்டாவியும், பெருமூச்சும் வந்தபடி இருக்கும்.
சுவாசம் வேகமாய் இருக்கும். மூச்சை அடைப்பது
போன்ற உணர்வில் திணறல் ஏற்படும். சுயநினை~
வும் இழந்து போகலாம்.

நோயாளியை கால தாமதமில்லாமல் டாக்டரிடம்
கொண்டு செல்லுங்கள். உள் உறுப்புகளில் இரத்த
ஒழுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற உங்கள் சந்தேகத்~
தையும் சொல்லுங்஖ள். "நான் டாக்டரா, நீ
டாக்டரா..? எனக்கே வைத்தியம் சொல்லித் தர
வந்து விட்டாயா?" என்று சீறக் கூடிய டாக்டர்கள்
இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய
வார்த்தைகளால் புண்படா நெஞ்சும், கசந்து
போகாத காதும் அணிந்து கொள்ளவும்.

சில வேளைகளில் தாடை, நாக்கு, பல் ஈறுகள்,
பற்குழி, தொண்டை ஆகிய பகுதிகளில் இருந்து
ஏற்படும் இரத்த ஒழுக்கைக் கண்஼டு அது நுரையீரல்
அல்லது இரைப்பையில் இருந்து வருவதாக பெரிய
அமர்க்களம் செய்து விட வேண்டும்.

முன் தாடையிலோ, நாக்கிலோ இரத்த ஒழுக்கு
ஏற்பட்டால் சிறிய துண்டுத் துணியை அந்தப்
பாகத்திலே வைத்து அழுத்துங்கள்.
-60-
பற்குழியில் இருந்து இரத்தம் ஒழுகினால் சிறிய
துண்்டு துணியினாலோ பஞ்சினாலோ அந்தக் குழியை
அடைத்து விடுங்கள். அளவான கார்க் துண்டையோ
அல்லது அதையொத்த பொருளையோ கொடுத்து
கடித்துக் கொள்ளும்படி செய்யுங்கள்.

மூக்கிலிருந்து இரத்த ஒழுக்கு: பர஼ப஼ரப்~
படையாமல் ஒரு இடத்தில் உட்கார வைக்கவும்.
காற்றோட்டமான இடமாய் இருந்தால் நல்லது.
தலையைக் கொஞ்சம் முன் பக்கம் சாய்த்து வைத்து~
விடுங்கள்.

கழுத்தையோ, மார்பையோ, அணிந்து கொண்~
டிருக்கும் ஆடைகள் இறுக்காமல் தளர்த்தி~
விடவும், மூக்கை சிந்தக் கூடாது. அடைக்கவும்
கூடாது. மூக்கின் வழியாக சுவாசிப்பதை நிறுத்தச்
சொல்லுங்கள். சுவாசம் வாய் வழியாக நடக்கட்டும்.
மூக்குத் தண்டின் இறுதிப் பகுதியை இறுக்கிப்
பிடித்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் முதல்
நாற்பது நிமிடங்கள் வரை கூட அப்படியே பிடித்துக்
கொண்டிருக்க வேண்டி நேரிடலாம்.

இரத்தப் போக்கு நின்ற பிறகு மூக்கைக்
குடையவோ அல்லது உறைந்திருக்கும் இரத்தத்தை
அகற்றவோ வேண்டாம். அப்படி எதையாவது
செய்தீர்களேயானால் மறுபடியும் இரத்தம் கொட்டத்
தொடங்கலாம்.

சில வேளைகளில், முதியவர்களுக்கு மூக்கை
விரல்களால் இறுக்கிப் பிடிப்பதன் மூலமாக இரத்தப்஼போக்கை
-61-
நிறுத்த முடிவதில்லை. அந்த மாதிரி
சம஼யங்களில் கார்க் அல்லது அதைப் போன்ற எதை~
யாவது நோயாளியின் பற்களுக்கு இடையே வைத்து
கடித்துக் கொண்டு, முன்பக்கம் குனிந்தபடி அமைதி~
யாக உட்கார்ந்திருக்க வைக்கவும்.

அடிக்கடி மூக்கில் இருந்து இரத்தம் கொட்஼டி~
னால் நாசித் துவாரங்களின் உள்ளே தினமும்
வாசலின் தடவவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற
பழங்களைச் சாப்பிடவும்.

காதுத் துவாரம் வழியாக இரத்த ஒழுக்கு

இவ்வகையான இரத்த஼ப் போக்கு கபாலத்தின்
அடிப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை
குறிக்கும். நோயாளியை படுக்க வைத்து விடுங்கள்.
தலை கொஞ்சம் உயரத்தில் இருக்கட்டும். காதை
அடைத்து விடக்கூடாது. ஈரமில்லாத சுத்தமான
துணியை காதில் மேல்புறத்தில் வைத்து இலேசாகக்
கட்டுங்கள்.

உள்ளங்கையில் இருந்து இரத்த ஒழுக்கு
ஏற்பட்டால், காயத்துக்கு காரணமான அந்நியப்
பொருள்களை அப்புறப்படுத்துங்கள். காயத்தை
அமுக்க஼ி இரத்த ஒழுக்கை நிறுத்தவும். கட்டுப்
போடவும்.

சிராய்ப்புக் காயங்கள்: மேல் தோலை
சேதப்படுத்தாமல் கீழே உள்ள தந்துகிகளில் ஏற்படும்
இரத்த ஒழுக்கினால் நிறம் மாற்றமும் வீக்கமும்
-62-
ஏற்படுவதுண்டு. துணியை மடித்து குளிர்ந்த நீரில்
ஊறவைத்து காயத்தின் மேல் போடவும்.

தொற்றுக்குள்ளான காயங்கள்: காயத்~
தில் சீழ் பிடித்தாலோ, நாற்றம் ஏற்பட்டாலோ, அது~
தொற்றுக்குள்ளாகி இருக்கிறது என்று தெரிந்து
கொள்ளலாம். சிவந்து, வீங்கி, எரிச்சலும், வலியும்
தருவதும் தொற்றின் அடையாளங்களே. இதனால்
காய்ச்சலோ, ஜன்னியோ க஼ூட ஏற்படலாம்.

காயத்தின் மீது இருபது நிமிடங்களுக்கு வெந்~
நீர் ஒத்தடம் தரவும். ஒரு நாளைக்கு நான்஖ு
தடவைக஼ள் ஒத்தடம் தரவேண்஼டும். தொற்றுக்~
குள்ளான காயத்தை நன்றாகக் கழுவவும். பொட்டா~
சியம் பெர்மாங்கனேட்டை ஒரு வாளித் தண்ணீருக்கு
ஒரு தேக்கரண்டி என்ற அளவில் கலந்து, காயத்தை
அந்த வெந்நீருக்குள் சற்று நேரம் வைத்திருக்கலாம்.

டெடனஸ் ஊசி போட்டுக் கொள்ளாதவர்஖ளுக்கு
நோய்த் தொற்று அபாயம் அதிகம். மிருகங்களால்
ஏற்படும் காயங்களும், மிருகங்கள் அடைக்கப்~
பட்டுள்ள பகுதியில் வாழ்பவர்களின் காயங்களும்,
குண்டு பாய்ந்த காயங்களும் அத்தகையவைகளே~
யாகும்.
-63-
அதிர்ச்சி

இரத்த இழப்பினாலோ, உடல் திரவ இழப்~
பினாலோ ஏற்படுகிற அபாயகரமான நிலையே
அதிர்ச்சி. இரத்த அழுத்தம் அபாயகரமான
அளவுக்குக் குறைந்து விடும் போது உயிருக்கே
ஆபத்தான நிலை தோன்றும் இது கடுமையான வலி,
பெரிய தீக்காயம். அதிக இரத்த இழப்பு கடுமையான
நோய், நீர் இழப்பு, அல்லது கடுமையான ஒவ்வொரு
எதிர் விளைவு காரணமாய் நேரலாம். அதிர்ச்சியின்
அளவும் இரத்த இழப்பின் அளவு நேர் விகித~
மானவை. அதிர்ச்சி உடனே ஏற்படலாம் அல்லது
தாமதமாகவும் ஏற்படலாம். நரம்பு மண்டலத்தை
மட்டும் பற்றும் அதிர்ச்சியும் உண்டு. நிலையான
அதிர்்ச்சி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய அதிர்ச்சி
மரணத்துக்கு வழி கோலக் கூடியது.

களைப்பில் துவங்கி உணர்வற்றுப் போவது
வரை அதிர்ச்சியின் நிலைகள் பல. அதிர்ச்சிக்கு
ஆளானவருக்கு மயக்கம் இருக்கும். களைப்பு
இருக்கும். உட஼ல் குளிர்ந்து போகும். கடுமையான
தாகம், குமட்டல் ஏற்படும். தேகம் வெளுத்துப்~
போகும். தோல் பிசுபிசுத்து விடும்; நாடித்துடிப்பு
நிதானமாகும். பலஹீனமாகும். அப்புறம் வேக஼மாகும்.
-64-
வாந்தி வரும். (ஆள்஼மாறாட்டமும் மனக்குழப்~
பமும் யேற்படும்) உணர்ச்சி அற்றுப் போகும்.

இந்த நிலையில் நோயாளியிடம் ஆறுதலாகப்
பேசி, தைரியம் சொல்஼ல வேண்டும்.

மல்லாக்கப் படுக்க வையுங்்கள். தலை தாழ்ந்தும்
உடல் உயரமாகவும் இருக்கும்படி படுக்க வைக்கவும்.
தலையில் காயம் இருந்தால் கால்஖ளை உயர்த்தக்~
கூடாது. காலை மடக்கி, சாய்ந்து பாதி உட்கார்ந்த
நிலையில் காலை மடக்கி உட்கார வைக்கவும். காயப்~
பட்ட பகுதிகளுக்கு மெத்தென்று அணைப்புத் தரும்~
படி துணிகளை மடித்துப் போட வேண்டும். வாந்தி
எடுத்தால், அதனால் சுவாசம் தடைப் படாதபடி
முக்கால் பாகம் குப்புறப் படுத்த நிலையில் படுக்க
வையுங்கள்.

ஆடைகளைத் தளர்஼த்தி விடுங்கள். போர்வை
அல்லது கம்பளியைப் போர்த்தி உடல் சூடு குறையா~
மல் பார்த்துக்கொள்ள வேண்டும். டீ, காபி, 
தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக தரலாம். உடல்
உறுப்புகளுக்கு உஶ்ணம் தருவதற்காக தேய்ப்பதோ,
வெந்நீர்ப்பைகளை உபயோகப் படுத்துவதோ
கூடாது.

தலை, அடிவயிறு, மார்பு இவை஖ளில் காயம்~
பட்டிருந்தாலொழிய மற்ற நோயாளியின் தலை
உடலைவிட தாழ்வாக இருக்கும்படியாகவே ஸ்டிரெச்ச~
ரைப் பிடிக்கவும்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்
டாக்டரிடம் கொண்டு போய் விடுங்கள்.
-65-

மூச்சடைப்பு

சுவாசிப்பதை நிறுத்தினால் அ஥ற்குப் பிறகு
மனிதன் நான்஖ு நிமிடங்கள் மட்டுமே உயிருடன்
இருக்க முடியும். அந்த நிலையில் ஒரு கணம்
தாமதிப்பதும் உயிருக்கே அபாயமாக முடியும். உடனே
செயற்கை சுவாசமுறையை மேற்கொள்ள வேண்டும்.

சுவாசிப்பதில் சிரமம்் ஏற்படும்போது, ஒரு~
வருடைய உதடுகளும்் நகங்களும், நாக்கும் நீலநிற~
மாக மாறிவிடும். நாடி தளர்ந்து சீரற்றுப் போய்~
விடும். சுவாசம் அடியோடு நின்றும் போகலாம்:
நினைவிழந்தும் போய் விடலாம்.

தொண்டையில் எதாவது சிக்கிக் கொள்வதால்
சுவாசம் நின்று போக நேரிடுவது உண்டு. சில
சமயங்களில் நினைவிழந்த நிலையில் இருப்பவரின்
நாக்கே இந்தத் தடையாக ஆகி விடும். என்னமோ
ஏதோ என்று நாம்் பரபரத்துக் கொண்டிருப்போம்.
கடைசியில் பார்த்தால் கெட்டியான கோழை தொண்~
டையில் அடைத்துக் கொண்டிருக்கும்.

தண்ணீரில் மூழ்கி விடுவதாலும், புகையினால்
மூச்சு முட்டுவதாலும், உடம்பில் விஶம் கலந்து விடுவ~
தாலும் சுவாசம் நின்று போவது உண்டு.
-66-
தலையில் அல்லது மார்பில் அடிபடுதல்,
மாரடைப்பு என்பது போல வலுவான காரணங்களும்,
சுவாசத் தடையை ஏற்படுத்தும்.

சுவாசத் தடையை நீக்குவதற்கு நீங்கள் சூபர்
சானிக் வேகத்தில் செயல்படவேண்டும். முதலில்
தொண்டையில் அல்லது வாயில் ஏதாவது சிக்கிக்
கொண்டிருக்கிறதா என்று பார்த்து அகற்றுங்கள்.
நாக்கை வெளியே இழுக்கவும்; தொண்டைக்குள்
கோழை இருந்தால் அகற்றவும்.

நோயாளியை மல்லாந்து படுக்஼க வைக்கவும்.
தலையை நன்றாகப் பின்னுக்கு வளைத்து தாடையை
முன்னுக்கு இழுங்கள். அவருடைய மூக்கினை
உங்கள் விரல்களால் மூடிக்கொள்ளுங்஼கள். அவரது
வாயினை உங்கள் வாயால் மூடிக்கொண்டு
அவருடைய மார்பு உயரும்படியாக , பலமாக ஊதுங்~
கள். காற்று திரும்பி வெளியே வரும்வரை இடை
வெளி விட்டு மீண்டும் ஊதுங்கள். நிமிஶத்துக்கு
பதினைந்து முறைகள் இப்படி செய்ய வேண்டி
இருக்கும். குழந்தைகளுக்கென்று இந்த முறையைக்
கையாளும் போது மிக மென்மையாக செய்ய
வேண்டும். நிமிடத்திற்கு 25 முறைகள் செய்ய
வேண்்டும்.

எண்ணி 25 முறை ஊதி விட்டதும் வேலை
முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நோயாளி தானாக சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை
நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். சில
-67-
சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக்க஼ூட
அவ்வாறு செய்யவேண்டியதாக இருக்கும்.

மூச்சடைப்பை ஏற்படுத்தும்
சில காரணங்கள்

தண்ணீரில் மூழ்கிப்போகுதல்: சுவாசம் நின்று~
விட்ட பிறகு நான்஖ே நிமிடங்கள்தான் ஒரு மனிதன்
உயிரோடு இருக்க முடியும். அதனால் நீரில் மூழ்கிய
வரை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரும்
வரை காத்திருக்காமல் நிற்கிி஼ற அளவு தண்ணீர்
வந்தவுடனேயே `வாய்க்குள் வாய்' சுவாசம்
முறையை மேற்கொள்ளவும். அவ்வாறு முடியா~
விட்டால் கரை சேர்ந்தவுடன் அவரது கால்களைவிட
தணிவான இடத்தில் தலை இருக்கும்படி படுக்க
வையுங்கள். உங்கள் உள்ளங்கையை அவரது
வயிற்றில் தொப்புளுக்கும், விலா எலும்புக்கும்
இடையில் இருக்கும்படியாக வைத்துக்கொண்டு
உட்காரவும். வேகமாகவும், வலுவாகவும், மேல்
நோக்கி கையைத் தள்ளவும்.

நீரில் மூழ்கியவரின் உடலில் இருக்கும்
தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்யவும்.
நோயாளியை குப்புறப் படுக்க வைத்து, தலை ஒரு
புறமாய் திரும்பி இருக்கும்படி இடுப்புப் புறத்தை
அழுத்தவும். இப்படிச் செய்தால் வயிற்றின்
உறுப்புகள் தரையோடு அழுத்தப்பட்டு நீர் வெளி~
யேறும்.
-68-
தொண்டையில் ஏதாவது அடைத்துக்
கொள்ளும் போது

பிரியாணியில் இருக்கிற கோழி எலும்பு முதல்
பாட்டிகளின் பொய்ப்பல் வரை இன்னதென்று
இல்லாத சகல வஸ்துக்களில் ஏதாவது ஒன்்று
தொண்டையிலே அடைத்துக்கொண்டு மூச்சடைப்பை
ஏற்படுத்தலாம். நீங்கள் உடனே மூச்சுத்திணறு~
பவரின் பின்஫ுறமாக நின்று கொள்ளவேண்டும்.
உங்கள் கைகளால் அவருடைய இடுப்பைச் சுற்றிப்
பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் கைமுட்டியை
அவருடைய வயிற்றில் தொப்புளுக்கு மேல் விலா
எலும்புகளுக்கு கீழ் வைக்கவும். உங்களிடம் கை~
மாத்தாக மறுநாளே தருவதாக வாங்கிப் போன
100 ரூபாயை 72 முறை கேட்டும் திருப்பித் தராமலே
இழுத்தடிக்கும் கிச்சாமியை நினைத்துக்கொள்ளுங்~
கள். மேல் நோக்கி வயிற்றினுள் வலுவாக சப்பென்று
அழுத்தவும். இது நுரையீரலில் உள்ள காற்றை
வெளியேற்றி தொண்டையடைப்பை நீக்கும். பல
தடவை஖ள் இதேபோல் செய்ய வேண்டி நேரிடலாம்.

குரல்வளை நசுங்குதல்

தொண்டையைச் சுற்றி இறுக்கிக் கொண்~
டிருக்கும் கயிற்றையாவது, துணியையாவது உடனடி~
யாக அப்புறப்படுத்தவும்.

தூக்குப் போட்டுக் கொண்டால்

கால்களை தூக்கிப் பிடித்து உடலை மேலே
உயர்த்த வேண்டும். கழுத்தைச் சுற்றியிருக்கிற
-69-
கயிற்றை தளர்த்தி, கழுத்தை கயிற்றில் இருந்து
விடுவிக்கவும். கயிற்றை அறுக்க வேண்டுமானாலும்,
அறுத்து விடவும். ஏதாவது ஒரு லாபாயிண்ட் ரங்க~
சாமி குறுக்கிட்டு, "போலீஸ் வரும் வரையில் எதுவும்
செய்து தடயத்தைக் கலைத்து விடக்கூடாது!" என்று
தம் சட்ட அறிவையும், புலமையையும், பண்பாட்டை~
யும் காட்டி உங்களை பயமுறுத்தக் கூடும். போலீ~
ஸாரின் விசாரணைக்கு உட்படுவது என்பது ஒரு
உயிரைக் காப்பாற்றுகிற திருப்தியை விட பெரிய
சிரமமாக இருக்காது சார்...! தவிர஼வும் பழைய நாளில்
இருந்தே சத்தியமேவ ஜ஼யதே என்றும், வாய்மையே
வெல்லும் என்றும், சொல்லிக் கொண்டிருப்பது
அப்படி ஒன்றும் பெரிய பொய்யாக இருக்க வாய்ப்~
பில்லை. ஆகவே போலீஸை மறந்துவிட்டு காரியத்~
தில் இறங்குங்கள்.

புகையினால் மூச்சுத்திணறல்

நீரில் நனைத்த துணியினால் உங்கள் மூக்கை~
யும், வாயையும் மூடிக்கொள்ளுங்கள். நோயாளியை
பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து உடனே வெளி~
யேறுங்கள்.

விஶக்காற்றினால் மூச்சுத்திணறல்

சாக்கடையில் இருந்து கிளம்புகிற துர்நாற்ற~
முள்ள கந்தகம் கலந்த ஜலவாயு இத்தகைய இ஠ங்~
களை சுத்தம் செய்வதற்காக விளங்குகிற தோழர்கள்
உயிரை பலமுறை பலி வாங்கி இருக்கிறது. சமையல்
வாயுவினால் சங்கடத்துக்குள்ளானோர் பலர்.
-70-
விஶவாயு நிறைந்ததும், அல்லது சந்தேகத்துக்கு
இடமான பல காலம் மூடிவைக்கப்பட்ட இடத்தினுள்
நுழையும் முன்னும், நீண்ட மூச்சை எடுத்து அடக்க~
வும். தாராளமாய் சுத்தக்காற்று அந்த இடத்திற்குள்
வீசும்படி செய்யுங்கள். தேவையாக இருந்்தால்
கதவுகளையும், ஜன்னல்களையும் கூட உடைக்க
வேண்டும். முடியுமா? விஶவாயு஘்களில் காற்றை
விட லேசானவையும் உண்டு. கனமானவையும்
உண்டு. கார்பன் மோனாக்சைடு, இது கார்களில்
இருந்து எரிந்து வெளிவரும் ஆவிகளினாலும்,
கரியாவியினாலும் அரைகுறையாய் எரியும் கரி
அடுப்புகளிலும், நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்களில்
உள்ள விஶக்காற்றினாலும் ஏற்படும். சேறு உள்ள
இடங்களில் செடி, கொடிகள் அழுகிப்போகும் கன~
மான விஶ வாயு தோன்றும். மீத்தேன் அல்லது
மார்஼ஶ் கேஸ் எனப்படுபவையும் இவையே..

மூடிய சாக்கடையில் இருந்து கிளம்பும் வாயு,
நெருப்பு அணைப்பதில் வரும் வாயு, குளிர்ச்சி
அடைய செய்யும் பெட்டியில் இருந்து வரும் வாயு,
சமையலிலும் விளக்கிலும் இருந்து வரும் வாயு
ஆகியவை காற்றை விட கனமான விஶ வாயுக்~
களாகும்.

காற்றை விட வாயு லேசாய் இருந்தால் நீங்கள்
தலையை சற்று தாழ்த்திக்கொண்டு செயல்படவும்.
கனமாய் இருந்தால் நேராய் நிமிர்ந்து நின்று
செயல்படவும். செயல்஼படவும் என்றால் மணிக்கணக்~
காக என்று அர்த்தமில்லை. எவ்வளவு சீக்கிரம்
-71-
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நோயாளியை அந்த
இடத்தில் இருந்து அப்புறப்படுத்தவும்.

காற்றோட்டத்துக்கு எந்தவித வசதியும் ஏற்படுத்~
தவே முடியாத இடம் என்று தெரிந்தாலும், விஶ
வாயு உயிருக்கே ஆபத்தானது. என்று தெரிந்தாலும்
விஶக்காற்றைத் தடுக்கிற முகமூடியை உபயோகிக்~
கவும்.

முகமூடி என்பது ஸ்பைடர்மேன், நீலமலைத்
திருடன், மலைக்கள்ளன், கொட்டிவாக்கத்து
கொள்ளைக்காரர்கள் போட்டுக் கொள்கிற சமாச்சார~
மில்லை. (Gas Mask) என்஖ிற பிரத்தியேகமான
சாதனம். எல்லாவற்றுக்கும் மேலாக இடுப்பிலே
ஒரு கயிறை கட்டிக்கொள்ளுங்ள். சுமார் ஒரு
கிஶ்கிந்தா வாசியைப் போல் தோற்றமளிப்பீர்கள்.
இருந்தும் பரவாயில்லை. வெளியே உங்களை
இழுக்க தேவைப்படும்.

மின்சார அதிர்ச்சி: மின் விசையை உடனே
நிறுத்த வேண்டும். மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்து~
விடுங்கள். மெயின் ஸ்விட்சை நெருங்குவதில் சிரமம்
இருக்கும் பட்சத்தில் எந்த ஸ்விட்சையாவது அல்லது
எந்த ப்ள஖்கையாவது ஆஃப் செய்வதன் மூலம் மின்~
சார ஓட்டத்தைத் தடைப்படுத்த முடியுமா என்று
பாருங்கள். மின்சாரக் கம்பியை உடைத்து விடுவ~
தாலும், முறித்து விடுவதாலும் மின்சார ஓட்டத்தை
நிறுத்தி விட முடியும் என்பது உண்மைதான்.
அதற்காக கம்பியை வெட்டுகிறேன் பேர் வழி என்று
கத்தி அல்லது கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு
-72-
மின்சாரக் கம்பியை நோக்கிப் பாய வேண்டாம்.
இல்லாவிட்டால் ஒரு உயிருக்குப் பதிலாக இரண்டு
உயிர்களுக்கு அபாயம் ஏற்பட்டு விடக்கூடும்.

ரப்பர் கையுறைகள் இருந்தால் அவைகளை
அணிந்து கொண்டு காரியத்தில் இறங்கவும், ஈரம்
இல்லாத தொப்பி, சரிகை போடாத துணிகள், மடித்த
காகிதம் ஆகியவற்றைக் கூட கையுறைக்கு பதிலாக
உபயோகிக்கலாம். ரப்பர் செருப்பை போட்டுக்
கொண்டால் தரைவழியாக மின்சாரம் பாய்வது
தடுக்கப்படும். அப்படி மின்சாரம் பாயாத ரப்பர்
செருப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை என்றால்
நியூஸ் பேப்பரை அடுக்கி அதன் மேல் நின்றபடி
வேலையைத் தொடரலாம்.

மின்சார சம்பந்தமுள்ள பொருட்களின் அருகி~
லேயே போகாமல் ஈரமில்லாமல் உலர்ந்த மரக்கட்டை,
மரப்பலகை, அல்லது கயிறைக்கொண்டு மின்சாரத்~
தால் தாக்குண்டவரை இழுத்தது அப்புறப்படுத்தலாம்.

மின்சாரத்தால் தாக்குண்டவரின் சுவாசம் இயல்~
பாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
தேவையாய் இருந்தால் செயற்கை சுவாச முறையை
மேற்கொள்ளவேண்டும். அதிர்ச்சிக்கான சிகிச்சையை
செய்யவேண்டும். வெந்த புண்கள் ஏற்பட்டிருந்தால்
அதற்கான சிகிச்சையையும் செய்யவேண்டும்.

ஂமின்சார அதிர்ச்சியின் பாதிப்பில் இருந்து விலகி
தெளிவு பெற்றவராக நோயாளி காணப்பட்டாலும் 
டாக்டரிடம் அழைத்துச் சென்று ஒரு தடவை
பரிசோதித்துக் கொள்வது நல்லது.
-73-

புண்கள்

காயம் பட்ட பாகத்தை கைகளால் தொடக்~
கூடாது. கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
கொப்புளங்கள் தானாகவே உடைந்து விட்டால்
கொதித்து ஆறிய நீரும் சோப்பும் கொண்டு
அவற்றைக் கழுவுங்கள். கிருமிகள் நீக்கிய வலைத்
துணியை காயத்தின் மீது போடுங்கள். சுத்தமான
பஞ்சுத் துணி, மெல்லிய வெள்ளைத் துணி அல்லது
துண்டை காயத்தின் மேல் போடலாம். கொப்புளங்~
களின் மீது பேண்டேஜை இறுக்கிக் கட்டக் கூடாது.
தீக்காயத்தின் மீது வாஸ்லைன் அல்லது கொஞ்சம்
ஜென்ஶியன் வயலட் போட்டு அதை மூடாமல்
திறந்தபடி விட்டு விடவும்.

தீப்பட்ட பரப்பு இரண்டு க஼ை அளவைவிட
அதிகமாக இருந்தால் தீக்காயம் பட்டவருக்குக்
குடிக்க நிறைய திரவ ஆகாரங்கள் தரவேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பும்,
அரைத் தேக்கரண்டி சோடா உப்பும், இரண்டு
அல்லது மூன்று மேசைக் கரண்டி அளவு சர்க்கரையும்,
முடிந்தால் ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழங்களின்
சாற்றையும் கலந்து கொடுக்கவும்.
-74-
தீக்காயம் பட்டவர்஼கள் தாராளமாக சிறுநீர்
கழிக்கத் துவங்கும் வரை எவ்வளவு அதிகமாகக் 
குடிக்க முடியுமோ அவ்்வளவு அதிகமாக இந்தப்
பானத்தைக் குடிக்க வேண்டும்.

சிறு கா௟ங்கள் ஏற்பட்டிருந்தால் சூடான
பானங்களை குடிக்கத் தரலாம்.

வெயிலினால் ஏற்படும் பிரச்னைகள்.

வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால்
உடம்பில் உள்ள உப்புகள் குறைந்து போகின்றன.
இதன் காரணமாக கை, கால்களிலும் வயிற்றிலும்
வலி தரும் பிடிப்புகள் உண்டாகின்றன. ஒரு லிட்டர்
நீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி
உப்பைப் போட்டு குடிப்பதால் வலி நீங்கும்.

அதிகம் வியர்ப்பதனால் கடுமையாக வேலை
செய்பவர்க்கு மயக்கம் ஏற்படலாம். சோர்வாய்
இருக்கும். வேனல் அயர்ச்சி என்ற நிலையை
நோயாளி அடைந்திருந்தாரேயானால், மிகவும்
வெப்பமான நாளிலும்கூட அவரது உடல் குளிர்ச்சி~
யாகவும், ஈரத்துடனும் இருக்கும். நாடி படபடப்பாக
இருக்கும்.

அவரைக் குளிர்ச்சியான இடத்தில் படுக்க
வைத்துப் பாதங்களை உயர்த்தி கால்களைத்
தேய்த்து விடுங்கள். குடிப்பதற்கு உப்பு போட்ட
தண்ணீர் கொடுக்கவும். பொதுவாக, ஒருவர் நினைவிழந்த
-75-
நிலையில் இருக்கும்போது அவருக்கு வாய்
வழியே உணவைத் தரக் கூடாது.

வேனல் அதிர்ச்சி என்பது அபாயமானது.
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கும் குடிப்~
பழக்கம் உடையவர்களுக்கும் ஏற்படுவது.

சருமம் சிவந்து சூடாக஼ி விடும். உலர்ந்து விடும்.
அக்குளில்஼கூட ஈரம் இருக்காது. மிகக் கடுமையான
காய்ச்சல் இருக்஼கும். நினைவிழந்து போகவும் கூடும்.

முதலாவதாக நோயாளியின் உடல் வெப்~
பதைத் தணிக்க வேண்டும். அவரை நிழலில்
படுக்க வைக்க வேண்டும். ஆடைகளைக் களைந்து
விட்டு அவர் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற
வேண்டும். விசிறி விடுங்கள். ஐஸ் தண்ணீரில்
எனிமா கொடுக்க முடிந்தால் நல்லது.

கடுமையான வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய
இந்த மாதிரியான பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக
கோடையில் தண்ணீரைத் தாராளமாக குடிக்க
வேண்டும். உப்பு சேர்த்த தண்ணீராக இருந்தால்
இன்னும் நல்லது.
-76-

உணர்ச்சியற்றுப் போதல்

மூளையின் வேலை தடைப்பட்டுவிடும் நிலையே
உணர்ச்சியற்றுப் போகச் செய்துவிடுகிறது.
ஓரளவு உணர்ச்சி௟ற்ற நிலையில் சோர்வு ஏற்படும்.
அதுவே முழுமை அடையும் போது நோயாளி
மூர்ச்சை அடைகிறார்.

சோர்வு அடைந்திருக்கும்போது நோயாளியிடம்
பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம். எழுப்பலாம்.
மூர்ச்சையாய் இருந்தால் பதிலே வராது. சோர்வு
நிலையில் இருக்கும்போது நோயாளி கண்மணி~
களைப் பிறர் தொட விடமாட்டார். கண்மணிகள்
மூடிக்கொள்ளுவார். மூர்ச்சையாய் இருக்கும்போது
அதைச் செய்௟வும் அவரால் முடியாது.

அதிர்ச்சி, மூச்சடைப்பு, விஶங்கள், மூளையில் 
அல்லது தலையில் ஏற்படும் காயங்கள், மூளையின் 
ஒரு பாகம் அமுக்கப்படுதல், காக்கை வலி,
ஹிஸ்டீரியா, வலிப்புகள், வேனல் அதிர்ச்சி, நீரிழிவு
நோய், அதிகப் படியான இன்சுலின் செலுத்தப்~
படுவது, இருதய வலி, மூளை வீக்கம் ஆகிய பல
காரணங்஖ளால் நோயாளி உணர்வற்றுப் போகலாம்.
-77-
காற்றுக் குழாய் அடைபட்டுப் போகாமல்படி
பார்த்துக் கொள்ளவேண்டும். ஜன்னல்களையும்
கதவுகளையும் திறந்து சுத்தமான காற்று நோயாளி
இருக்கும் அறைக்குள் வரும்படிச் செய்யவேண்டும்.
அந்த அறையில் இருக்கிற காற்று விஶக் காற்றாய்
இருந்தால் அவரை அங்கிருந்து அப்புறப் படுத்த
வேண்டும். கூட்டத்தை விலக்கிவிடவேண்டும்.

மூச்சு விடுவதில் தடை இருந்தால் செயற்கை
சுவாச முறையை மேற்கொள்ளவும். நோயாளியின்
தலையையும் தோள்களையும் சற்று உயரத்தில்
இருத்தி, தலையை ஒரு ஫ுறம் திருப்பி குப்புறப் படுக்க
வைத்தால் மூச்சு விடுவது சுலபமாக இருக்கக் கூடும்.
அந்த நிலை நோயாளிக்கு சௌகரியமாக இல்லை.
யென்பது போலப் பட்டால் வேறு புறம் திருப்பிப்~
படுக்க வைத்துப் பார்க்கவும்.

மூச்சு விடும்போது குமிழிடுவது போன்ற ச஼த்தம்
எழுமாக இருந்தால் நோயாளியை முக்கால் பாகம்
திருப்பிப் படுக்க வைக்கவும். நுரையீரல்களில்
ஊறும் திரவம் வெளியே வருவதற்கு வசதியாக
கால்களை உயர்த்தி வைக்கவும்.

நோயாளி அணிந்திருக்கும் ஆடைகளை தளர்த்தி~
விடுங்கள். அவர் முற்றிலும் நினைவை இழந்திருப்~
பாரேயானால் வாய் வழியாக உண்ணுவதற்கு
எதையும் தரக்கூடாது.
-78-
மூளைக்கு நேரடியாக காயம் ஏற்படுதல்

தலையில் ஏற்படும் எந்த காயத்தையும் அலட்சி~
யம் செய்யக்கூடாது. மண்டை ஓட்டின் ஒரு பாகம்
உடைந்து போவதாலும் இரத்தம் கட்டிக் கொண்டு
மூளையின் சில பாகங்கள் அமுக்கப்படுவதாலும்
உணர்ச்சியற்ற நிலை ஏற்படலாம்.

நோயாளிக்கு மூளையில் எரிச்சல் ஏற்படும்.
கைகளை முறுக்கிக் கொள்வார். அழுவார். அலறு~
வார். வலிப்பு ஏற்பட்டாலும் ஏற்படும். இவ்வா~
றெல்லாம் அவர் செய்யக் கூடாது என்று தடுப்பது
அல்ல உதவியாளரின் வேலை. அத்தகைய செயல்~
களின் போது நோயாளி தன்னை காயப் படுத்திக்
கொள்ளாமல் பாதுகாக்க வேண்டும்.

Apoplexy: இரத்த நாளம் உடைந்து மூளை~
யில் இரத்த ஒழுக்கு ஏற்படுவதினாலும், மூளைக்கு
இரத்தம் கொண்டு போகிற குழாயின் பாதையை
இரத்தக்கட்டி அடைத்துக் கொள்வதாலும் இந்நிலை
ஏற்படுகிறது. மத்திய தர வயதினருக்கும், முதிர்ந்த~
வர்களுக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதிலும் அதிகப்படியான இரத்தக் கொதிப்பு இருந்~
தால் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

காக்கை வலி: பொதுவாக இளைஞர்~
களுக்கு வரக்கூடிய வலிப்பு இது. எந்த வயதினருக்~
கும்் வருவது உண்டு.
-79-
இலேசான காக்கை வலியாக இருந்தால் நோயா~
ளியின் கண்கள் நிலைகுத்தி விடும். முறைத்துப்
பார்ப்பதைப் போன்ற தோற்றம் தரும். கொஞ்ச
நேரம் சுய உணர்ச்சி இல்லாமல் இருக்கும். அப்புறம்,
சாதாரணமாக எழுந்து தன் வேலையைச் செய்ய
ஆரம்பித்து விடுவார். மயக்கத்தில் இருந்து எழுவது
போன்ற நிலைதான் இருக்கும்.

தீவிரமான காக்஼கை வலிப்பு இசிவோடு சம்பந்தப்~
பட்டதாகும். சில குடும்பங்களில் காக்காய் வலிப்பு
பரம்பரை நோயாக காணப்படுகிறது. இது தொற்று
நோயில்லை. குழந்தைப் பருவத்தில் வந்து பின்னால்
குணமாகி விடுவதும் உண்டு எனினும் பெரும்பாலும்
இது ஆயுள் முழுவதும் உள்ள பிரச்னை.

காக்கை வலிப்பு உள்ளவர்களுக்கு வலி
தோன்றப் போகிறதென்பது முன்னமே தெரிந்து
கொள்ள முடியும். ஒரு விதமான பரபரப்பு, தலைவலி,
வெடுவெடுப்பு, அமைதியற்ற நிலை, மந்தத்தன்மை
ஆகியவை ஏற்பபடும். நல்ல ஆரோக்கியமாகக் காணப்~
படுபவர்களுக்கும் காக்காய் வலிப்பு நோயால் வலிப்பு
வருவது உண்டு. இந்திய ரயில்கள் மாதிரி இது
எப்போது வேண்டுமானாலும், வரும். சில மணி நேரம்
இடைவெளி விட்டோ அல்லது பல நாட்கள், வாரங்~
கள், இடைவெளிவிட்டோ ஏற்ப஼டலாம்.

காக்கை வலிப்பினால் தாக்கப்பட்டவர் திடீ~
ரென்று உணர்ச்சியற்று தரையில் விழுந்து விடுவார்.
கூச்சலும் போடலாம். விறைத்துப் போய் முகம்
-80-
சிவந்து போகும் அல்லது நீல நிறமாக மாறிவிடும்.
இசிவு தொடங்கும்போது, அருகில் இருக்கக் கூடிய
ஏதாவது ஒரு கடிமான பொருளின்மீது மோதி
நோயாளி காயப்படுத்திக் கொள்ளலாம். தம்முடைய
நாக்கையே கடித்துக் கொள்ளக் கூடிய அபாயம்
இத்தகைய சமயங்களில் அதிகம். வாயில் நுரை
தள்ளும். மூத்திரப்பை, மலக்குடல் ஆகியவை
வலிப்பினால் தாக்கப்பட்டவரின் கட்டுப்பாட்டுக்குள்
இராது. எனவே மல ஜலங்கள் தானாய் கழியலாம். 
இசிவுகள் நின்ற பிறகும், வலிப்பு வந்தவர் கலக்கம்
கொள்ளக்கூடும். அவர் மனம் நிலையற்று அலை~
யும். அந்த நிலையில் அவர் அசாதாரண செயல்~
களைச் செய்வார். இதுவே காக்கை வலிப்புக்கு
பிற்பட்ட நிலை. இந்நிலை எப்போது துவங்கும்.
எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி உறுதியாக
எதையும் சொல்வதற்கில்லை.

வலிப்பு சமயத்தில் பாதிக்கப்பட்ட வரை முழு~
தாக அடக்க முயற்சி செய்யவே கூடாது. அவ்வாறு
செய்தால் நோயாளியின் நிலை மோசமாகும்.
அத்தகைய சமயங்களில் உடனடியாக செய்ய வேண்~
டியது, வலிப்பு கொண்டவர் மோதி காயம்
ஏற்படுத்திக் கொள்ளாமல் நெருப்பு, கூர்மையான
கற்கள், மற்றும் நோயாளி மோதி காயப்படுத்திக்
கொள்ளத் தக்க பொருட்களை அந்த இடத்தில்
இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

அவருடைய நாக்கை அவர் கடித்துக் கொள்~
ளாமல் இருப்பதற்காக ஒரு சிறிய மரத்துண்டு, ரப்பர்
-81-
போன்ற ஏதாவது ஒரு பொருளை சுத்தமான துணி~
யில் நன்றாக சுற்றிப் பற்களுக்கு இடையே வைக்க~
வேண்டும். வசதியான பொருட்கள் எதுவும் கிடைக்~
காத பட்சத்தில் கரண்டிக் காம்பையாவது உபயோகப்~
படுத்தலாம்.

வாயில் இருந்து வரும் நுரையை துடைத்து~
விடவும். நோயாளியைச் சுற்றி கூட்டம் சேராமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான்
சுத்தமான காற்றை அவர் சுவாசிக்க முடியும்.

நோயாளிக்கு வாந்தி வந்தால், பக்குவமாகத்
தலையை ஒரு புறமாக சாய்த்து, மூச்சுத்திணறல்
ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சியற்றுப் போகிற ஒருவருக்கு செய்யும்
சிகிச்சைகள் அனைத்தையும் வலிப்பு வந்தவருக்கு
செய்ய வேண்டும்.

நின்றாற் போல் நின்று மறுபடியும் இசிவு
ஏற்பட்டு விடக் கூடும். அதனால் நோயாளி பூரண~
மாக சரியாகி விட்டார் என்ற நம்பிக்கை ஏற்படுகிற~
வரை நோயாளியை ஜாக்கிரதையாய் கவனித்துக்
கொள்ள வேண்டும். பொறுப்பான நபரின் வசம்
அவரை ஒப்படைத்த பிறகே நீங்கள் அந்த இடத்தை
விட்டு நகர வேண்டும்.

வலிப்பு நீங்கிய பின்னர் கொஞ்சம் சர்க்கரை
அதிகம் போட்ட சூடான டீ தரலாம்.
-82-
வலிப்புக்கு பின்னால் பொதுவாக நோயாளி
சோர்வடைவது வழக்கம். தூக்க மயக்கமாய் இருப்பது
போல அவர் உணரக் கூடும். எனவே அவரை
தூங்கும்படிச் செய்யலாம். ஓய்வு எடுத்துக் கொள்஼ளும்
படிச் செய்யலாம்.

ஹிஸ்டீரியா

நரம்புகளின் பலவீனத்தினால் ஏற்படுகிற ஒரு
நிலையாகும் இது . பெரும்பாலும் பெண்களே
ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றா~
லும் ஆண்களுக்கும் வருவது உண்டு. அதிகப்படி~
யான உள்ளக்கிளர்ச்சியும், மனவருத்தமும்
ஹிஸ்டீரியாவைத் தோற்றுவிக்கும்.

ஹிஸ்டீரியா வசப்பட்டவர் தம் மனக்கிளர்்ச்சியை
அடக்கும் தன்மையை இழந்து விடுவார். நிதானம்
தப்பிப் போவதும் உண்஼டு. சில வேளைகளில் உடம்பு
விறைத்துக் கொள்ளும். படபடப்பு, பீதி, உடல்
நடுக்கம் ஆகியவையும் ஏற்படலாம். விசித்திர
போக்குகள் வெளிப்படும். தூங்க முடியாமலும் போக~
லாம்.

நோயாளி தம்மைச் சுற்றி ஆட்கள் இருக்கும்
போதுதான் ஹிஸ்டீரியாவுக்கு ஆளாவார். நாடகம்
பார்க்க கூட்டம் வேண்டுமே! காயம்படாதபடி கவனத்~
தோடு நோயாளி தானாகவே கீழே விழுவார்.
சிரிப்பார். அழுவார்- தனக்குத் தானே பேசிக் கொள்~
வார், தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொள்வதும்,
-83-
பக்கத்தில் உள்ளவர்களைப் பிடித்து இழுத்துத்
தாக்குவதும், கீழே விழுந்து புரள்வதும் உண்டு.
ஆனால், முழுவதும் நிதானம் தப்பிப் போவதில்லை.

இத்தகைய நிலைமைக்குக்் காரணம் பில்லி
சூனியம் என்றும், மாந்திரீகம் என்றும், ஆவிகளின்
செயல் என்றும் பலர் எண்ணுகின்றனர். அத்தகைய 
விஶ௟ங்களைத் திடமாக நம்புவதால் கிலி பிடித்து
ஹிஸ்டீரியாவுக்கு ஆளாகிறவர்கள் பலர்.

நோயாளியை அமைதிப்படுத்த வேண்டும்.
தேவையில்லாத ப௟மே அவருடைய நிலைக்குக்
காரணம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோயாளியின் மீது அனுதாபம் கொள்வதாக வெளிப்~
படையாகக் க஼ாட்டிக் கொள்ள முடியாது.
நோயாளியை மிரட்ட வேண்டியதில்லை. ஆனால்,
உறுதியாகப் பேச வேண்டும். சில சமயங்களில்
நீங்களே மாந்திரீகம்் தெரிந்தவராக பாவித்துக்
கொள்ள வேண்டியும் நேரலாம்.

ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு
நீண்ட, வேக வேகமான சுவாசம் ஏற்படுவது உண்டு.
அத்தகைய வேளையில் அவரை ஒரு காகிதப்பையில்
முகத்தைப் புதைத்துக் கொண்டு மெதுவாக சுவாசிக்~
கும்படி சொல்ல வேண்டும். அவர் சுவாசித்த அதே
காற்றை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து
சுவாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

அபாயகரமான நிலைமை எதுவுமில்லை, அவர்
பயப்படுவதற்கு எதுவுமில்லை. நிலைமை சீக்கிரமே
-84-
சீரடைந்து விடும் என்றும் அவருக்குத் தெளிவாக
எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு஖ள்:
வலிப்புகள், பற்஖ள் முளைக்கிறபோது, வயிற்று வலி
நெஞ்சு வலி அல்லது வேறு விதமான தொற்று
நோய்஖ள் ஏற்படும்போது குழந்தைகளுக்கு வருவது
உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் குழந்தையின்
உடலில் இழுப்பும் நடுக்கமும் உண்டாகும். முகம்
வெளுக்கும். அரைக் கண் மூடிய நிலை ஏற்படும்.
கண்கள் மேலுக்கு திரும்பி விடும். மூச்சு தடைப்படும்.
வாயில் நுரை தள்ளும்.

குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்துக்
கொள்஼ள வேண்டும். சுயநினைவை இழந்த
நோயாளிக்குச் செய்கிற அதே சிகிச்சையை செய்ய
வேண்டும்.

வெப்பத் தாக்கு- வெயிற்
காலங்களில் அதிகப்படியான வெம்மையால் தலை~
வலி, தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி, ஆகியவை
ஏற்படலாம். அடிவயிறு மரத்துப் போதலும் உண்டு.
மூர்ச்சை ஏற்படும். நிதானம் தப்பும். முகம்
வெளுக்கும் வியர்க்கும்். நாடித் துடிப்பு மெதுவாகும்.
உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்.

நோயாளியை குளிர்ச்சியான இடத்தில் வைக்க
வேண்டும். நினைவு நன்றாக இருந்தால் ஒரு
லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பைப்
-85-
போட்டு தண்ணீரை தாராளமாகக் குடிப்பதற்குத்
தர வேண்டும். குளிர் உண்டானால் கதகதப்பாக
வைத்திருக்க வேண்டும்.

கிரண வீச்சு

வெப்பத் தாக்குதலுக்குப் பின்னால் இது ஏற்பட~
லாம். அல்லது உடனடியாகவும் ஏற்படலாம். தலை
வலி, உடம்பு எரிச்சல், வாந்தி ஆகியவை ஏற்படும்.
தன் உணர்வை நோயாளி இழக்கலாம். முகம் சிவந்து~
போகும். தோல் உஶ்ணமடைந்து காய்ந்துபோய்~
விடும். நாடி வேகமாய், படபடவென்று அடித்துக்
கொள்ளும் உடம்பின் வெப்பநிலை 107 F அல்லது
மேலும் போகும். உடனடியாக உடல் வெப்பநிலையை
சாதாரணத்துக்குக் கொண்டு வர வேண்டும். இல்லை~
யேல் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

நோயாளியை குளிர்ந்த இடத்தில் வைத்து
துணிகளை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்ந்த
நீரால் ஒத்தடம் கொடுக்கவும். உஶ்ண நிலை
102 F க்கு கீழே இறங்கி விடவும் கூடாது. அப்படி
இறங்஼கி விடாமல் உலர்ந்த துணியினால் நோயாளி~
யின் உடலைப் போர்த்தி வைத்து விசிறிக் கொண்டே
இருக்க வேண்஼டும். நோயாளி தன் சுய உணர்வை
அடைந்த பிறகு வெப்பத்தாக்கு நேரும்போது
அளிக்கிற சிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொண்~
டிருக்க வேண்டும்.
-86-
நீரிழிவு மயக்கம்: நீரிழிவு மயக்கம்
கொண்ட நோயாளியின் உடம்பில் கட்டி அல்லது
ராஜ பிளவை இருக்கும். தோல் வறண்டு போகும்.
மூச்சு ஆழமாயும் பெருமூச்சாகவும் வரும். சுவாசத்தில்
சளிப்பு நாற்றம் இருக்கும். நிதானம் தப்பிப்
போகலாம் அல்லது போகாமலும் இருக்கலாம்.
நோயாளியின் சட்டைப் பையிலோ, பர்ஸிலோ தான்
நீரிழிவு வியாதி உடையவர் என்பதைக் குறிப்பிடுற
கார்டு இருக்கலாம்.

அதிகப்படியான இன்சுலினால் ஏற்படும்
மயக்கம்: வியர்வையினால் தோல் நனைந்து
போகும். மூச்சு மெதுவாகவும் அமைதியாகவும் வரும்.
சுவாசத்தில் நாற்ற஼ம் இருக்காது. மயக்கம் அல்லது
நிதானம் தப்புதல் ஏற்படலாம். நோயாளியின்
சட்டைப் பையில் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும்
சர்க்கரைக் கட்டிகள் இருக்கலாம். கை, தொடை
அடிவயிறு ஆகிய இடங்களில் ஊசி போட்ட அடை~
யாளங்கள் இருக்கலாம்.

நீரிழிவு மயக்கம் ஏற்படும்போதும், அதிகப்படி~
யான இன்சுலினால் மயக்கம் ஏற்படும் போதும்
நோயாளிக்கு தன் உணர்ச்சி தப்பிப் போகிறவர்~
களுக்கு செய்ய வேண்டிய சிகிச்சையையே செய்ய
வேண்டும். உடனடியாக மருத்துவர் உதவியைப்
பெற வேண்டும். இன்சுலின் அளவுக்கு மீறி
செலுத்தியதனால் மயக்க஼ம் ஏற்பட்டிருக்கக் கூடு~
மானால் நோயாளிக்கு தித்திப்புப் பலகாரங்கள்,
-87-
சர்க்கரைத் தண்ணீர் அல்லது ஜாம் ஆகியவற்றை
உண்ணத் தரலாம். க஼ொடுப்பனவற்றை விழுங்கக்
கூடிய நிலையில் நோயாளி இருக்கிறாரா என்பதை
முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஈறு~
களுக்கும் கன்னங்களுக்கும் இடையே தேயிலைக்
கரண்டி அளவு தண்ணீரை ஊற்றிப் பார்த்தால்
நோயாளியால் விழுங்க முடிகிறதா என்பதை
அறிந்து கொள்ளலாம்.

மயக்கம்: மூளைக்குப் போதுமான இரத்தம்
போய்ச் சேராமையினால் மயக்கம் உண்டாகும்.
பயப்படுதல், தீய செய்திகள், அதிர்ச்சியூட்டும்
தகவல்கள், பயங்கரமான காட்சிகள், மெலிவடையச்
செய்யும் வியாதிகள், களைப்பு, நீண்ட நேரம்
வெயிலில் இருத்தல், நிற்றல் ஆகியவற்றினால்
மயக்கம் ஏற்படும்.

நோயாளி திடீரென்று உணர்ச்சியற்றுப் போய்~
விடுவார். மயக்கமும் தடுமாற்றமும் ஏற்ப஼டும். முகம்
வெளுத்துப் போகும். உடம்பு குளிர்ச்சியடையும். நாடி
பலவீனமாகும். மெதுவாக இலேசாக மூச்சுவிடுவார்.

மயக்கம் வருகிறதென்று உணரும் போது சீக்கிர~
மாக தலையைக் கீழே குனிய வைக்க வேண்டும்.
உட்கார்ந்திருந்தால், முழங்கால்களுக்கு இடையே
தலையைத் தாழ்த்தி வைத்துக் கொள்ளலாம். தலை~
யைத் தாழ்வாக வைத்து படுக்க வைக்கலாம். இறுக்க~
மாய் அணிந்திருக்கிற ஆடைகளைத் தளர்த்தி
விடலாம். தூய்மையான காற்று வீசுவதற்கு வகை
-88-
செய்ய வேண்டும். நோயாளி தன்னுணர்வை அடைந்~
ததும், தண்ணீர், தேநீர் அல்லது ஏதாவது பானங்~
களை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கத் தர
வேண்டும்.

இருதய வியாதி: இருதய வியாதியினால்
தாக்கப்படும் நபரைக் காணும் போது அவரைப் பாதித்~
திருப்பது மயக்கமா, உணர்ச்சியற்றுப் போகும்
நிலையா அல்லது இருதய வியாதியா என்பதை
அறிந்து கொள்வது முதல் உதவி செய்பவருக்கு
கஶ்டமே ஆகும். ௃நோயாளிக்கு இதற்கு முன் இருதய
வியாதி வந்ததுண்டா என்றும், இப்படிப்பட்ட
தாக்குதல் முன் எப்போதாவது வந்ததுண்டா என்ப~
தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இருதய வியாதியில் இரண்டு வகை உண்டு.
முதல் வகையில் இரத்தம் ஓட்டம் தடைப்படுவதனால்
ஏற்படுகிறது. இதயத்துக்கு போதுமான இரத்தம்
செல்லாததனால், இதயம் தன் வேலையைச் செய்ய
முடியாமல் போய்விடும். முகம் வெளுத்துப் போய்~
விடும். இ஼இதயத்திலும் வயிற்றுக் குழியிலும் வலி
ஏற்படும். இது மிகவும் தாங்க முடியாததாக இருக்கும்.
இடது கை வழியாகப் பரவி இறங்கும்.

இரண்டாவது விதத்தில் இருத஼ய வியாதி முற்றிப்
போய் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை
ஏற்படும். இரத்த ஓட்டத்தில் பிராணவாயு இல்லாமல்,
சுவாசம் நின்று விடும். கடைசி நேரத்தில் வாந்தி,
இரத்தம் துப்புதல் ஆகியவையும் ஏற்படும்.
-89-
இருதய வியாதியுடைய நோயாளியை அசைக்கக்
கூடாது. உடனடியாக மருத்துவரின் உதவியை நாட
வேண்டும். நோயாளியை சாய்த்தாற் போல்
உட்கார வைக்க வேண்டும். கு஫்புற விழுந்துவிடாத~
படி உட்கார வைக்க வேண்டும். இறுக்கமாக
அணிந்திருக்கும் ஆடைகளை தளர்த்தி விட
வேண்டும்.

இருதய வியாதியுடையவர்கள் பெரும்பாலும்
அவசரத்துக்குத் தேவைப்படக் கூடிய மருந்துகளை
தம்முடனே எடுத்துச் செல்வார்கள். ஆகையால்,
அவற்றை தேடிப் பார்த்து கொடுக்கலாம்.
-90-
விஶங்கள்

எந்த மாதிரியான விஶத்தினால் நோயாளி
தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை முதலில் தெரிந்து
கொள்ள வேண்டும். நோயாளி உட்கொண்டிருக்கக்
கூடிய விஶத்தில் மீதியாயிருக்கும் விஶம், விஶம்
இருந்த பாட்டில், மாத்திரை அட்டைகள், அட்டைப்
பெட்டிகள் ஆகியவற்றை வைத்து உட்கொள்ளப்பட்ட
விஶம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாந்தியைப் பார்த்ததும் அறியலாம்.

நோயாளி சுயநினைவை இழந்து விட்டிருந்~
தால், தலையணையில்லாமல், தலையை ஒரு பக்கம்
திருப்பி, நோயாளியைக் குப்புறப் படுக்க வைக்க
வேண்டும். மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தால்
செயற்கை சுவாச முறையை மேற்கொள்ளலாம்.

நோயாளி நினைவு தவறாமல் இருந்தால்
தொண்டைக்குள் இரண்டு விரல்களைச் செலுத்தி
வாந்தி எடுக்கும்படிச் செய்யலாம். ஒரு டம்஼ளர்
தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப்போட்டுக்
குடிக்கக் கொடுத்து வாந்தி எடுக்கும்படி செய்யலாம்.
-91-
நோயாளி உணர்வற்றிருக்கும் போது வாந்தி
எடுக்கும் படி பண்ணக் கூடாது. அரிக்கக் கூடிய
விஶங்களை அவர் உட்கொண்டிருந்தாலும் வாந்தி
எடுக்கும்படிச் செய்யக் கூடாது. அத்தகைய விஶ஼ங்~
களில் எதையேனும் அவர் உட்கொண்டிருந்தால்
உதடுகளும் வாயும் வெந்திருக்கும். தோல், உதடு,
வாய் ஆகிய இ஠ங்களில் மஞ்சள் அல்லது சாம்பல்
நிறமுடைய கறை இருக்கும். அத்தகைய சம௟ங்களில்
விஶத்தை முறிக்க அதற்கு மாற்று மருந்துகளை
தரவேண்டும்.

தண்ணீரை அதிகமாகக்் குடிக்கத் தரவேண்டும்.
பால், பார்லி தண்ணீர், ஆகியவற்றையும் தரலாம்.

கண்ணில் தூசு விழுதல்: கண்ணை சக்தி
கொண்ட மட்டும் தேய்க்க ஆரம்பித்து விடுவார்
பாதிக்கப்பட்டவர். முதலில் அதை நிறுத்த
வேண்டும். இமைகளை விரித்துப் பிடித்துக் கொண்ட
கண்ணுக்குள் விழுந்த அந்நிய பொருளை, ஒரு 
சுத்தமான கைத்துண்டின் முனையை தண்ணீரில்
நனைத்து முறுக்கி அதன் மூலமாக அந்தத் தூசியை
எடுத்து விடலாம். தூசு, கண்மணியில் அழுத்திக்
கொண்டிருந்தால் அதை எடுக்க முயற்சி செய்யக்~
கூடாது. கண்களை மூடியபடி வைத்துக் கொண்டு
மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

கண்ணுக்குள் தூசி தென்படவில்லையென்றால்
தண்ணீருக்குள் கண்களை விழித்துப் பார்க்கும்படிச்
செய்ய வேண்டும். மேல் இமையை முன்னுக்கு
-92-
இழுத்து, கீழ் இமையை அதன் கீழ் உள்ளே தள்ள
வேண்டும். கீழ் இமையின் முடி ஒரு பிரஶ்ஶைப்
போலச் செயல்பட்டு மேல் இமையின் அடியில்
தங்கியுள்ள அன்னிய பொருளை வெளியே கொண்டு
வரலாம்.

காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் எண்ணெயை~
விட்டால் பூச்சி அதில் மிதக்கும். மூக்கில் அன்னிய
பொருள் நுழைந்து விட்டால், வாயால் மூச்சு
விடும்படி சொல்லவும். வைத்தியருடைய உதவியை
நாடவும்.

குண்டூசி, காசு அல்லது பொத்தான் போன்ற
சிறு பொருட்கள் விழுங்கப் பட்டிருப்பின் வாயின்
வழியாக ஒன்றையும் தரக் கூடாது.

தொண்டையினுள் மீன் எலும்பு சிக்கிக்கொண்~
டால் விடாத குமட்டலும், இருமலும், வாந்தியும் உண்~
டாகும். மீன் எலும்பை வெளியே எடுக்க முயற்சி
செய்யாமல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

ஊசி, சிராய்த்தூள், கண்ணாடித் துண்டு,
தூண்டில் ஆகியவை உடலில் தைத்துக் கொண்டு
விட்டால் அதை வெளியே எடுக்க முயற்சி செய்~
யாமல், காயத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கவும்.

கடிகளும் கொட்டுகளும்

பனிக்கட்டி: குளிர்ச்சியடைந்த பகுதியை மூடி
வைக்கவும், மெதுவாக சூடு உண்டு பண்ண வேண்~
டும். நோயாளியின் உடலைத் தேய்த்துவிட வேண்஼டும்.
-93-
மரப்பு: சதைகள் தாமாக வலியுடன் சுருங்கும்
நிலையே மரப்பு ஆகும். மரப்பு உண்டான பாகத்தை
அழுத்தித் தேய்த்து அனலாக்க வேண்டும். இரண்டு
டம்ளர் தண்ணீரில் அரைத் தேக்கரண்டி உப்பைச்
சேர்த்துக் குடிக்கத் தரவும்.

முறுக்குதல்: ஓடுவது போன்ற ஒரு வகை
குத்தல் வலி வயிற்றையும் மார்பையும் பிரிக்கும்
ஜவ்வில் உண்டாகும்; சதைப் பிடிப்பாகும். நோயாளி~
யின் முழங்கால்களை மேலுக்கு தூக்கி அடிவயிற்றை
அழுத்தித் தேய்க்க வேண்டும். இளைப்பாறுவதனா~
லும் குணம் ஏற்படா விட்டால் வெந்நீரை சிறி஥ு
சிறிதாகக் கொடுக்கவும். பிடிப்பு உண்டான இடத்~
தைத் தேய்த்து விடவும்.

0 
﻿
தே.ப. பெருமாள்
03-07-04
Tamil
-78-
இளகிய நெஞ்சத்தால்
இடர் நேர்தல்

இவ்வாறு பல மாதங்கள் கழிந்து வந்தன. ஒரு
நாள் பெருமழை பெய்து கொண்டிருந்தபோது
தேவதேவி நனைந்து வருதலைக் கண்ட விப்பிர
நாரா௟ணர் தமக்குள்ள இயற்கையான மனக் கருணை~
யால் அவளைத் தாம் நிற்கும் பர்ணசாலையில் வந்து
நிற்கக஼் கூறினார். அவளுக்கு இது நல்ல வாய்ப்பாக
ஆயிற்று. தனது வஞ்சக எண்ணத்தை நிறைவேற்றத்~
தக்க தருணம் எனக் கருதினாள். அவள் தன் இனிய
மொழிகளாலும் எழில்மேனிக் கவர்ச்சியாலும்
அவரைத் தன்வயமாக்கிக் கொண்டாள். சில காலம்
அவருடன் வாழ்க்கை நடத்தினாள். பின்னர்
பொருளில்லாத அவரை கைது செய்யாது தன்
இல்லம் சென்றடைந்தாள். விப்பிரருக்கு அவளது
பிரிவை ஆற்ற இயலவில்லை. எனவே அவர் அவள்
வீட்டு வாசல் முன்வந்து தயங்கியவாறு நின்றுகொண்~
டிருந்தாள்.

இறைவன் திருவிளையாடல்

இக்காலம் திருமகள் திருமாலிடம் "விப்பிர
நாராயணன் நமக்குப் பணிசெய்துவந்த தொண்ட~
னல்லவா? அவ஼னை இவ்வாறு நிலைகுலைய விடலாமா?
அவளை ஆட்கொண்டு அந்தரங்க பக்தனாக்கி அருள்
பாவிக்க வேண்டும்" என வேண்டிக் கொண்டாள். நீல~
மேனி நெடியேனும் இதற்கு இசைவு அருளுகிறான்.

திருக்கோயிலுள்ள பொன்பாத்திரம் ஒன்றை
எம்பெருமான் விப்பிரநாராயணருக்குத் தெரியாது
79
எடுத்துக் கொண்டு மனித வடிவமுடன் தேவதேவி
இல்லம் செல்கிறார். அங்கு அவள் இவரை யாரென்று
கேட்க இவர் அவளிடம், "நான் மணவாளதாசன்.
விப்பிரநாராயணன் இங்கே அனுப்பி வைக்கவந்தேன்"
என்று தெரிவிக்கிறார்.

"அவர் அனுப்ப நேர்ந்தது எ஥ற்கோ?' என்று
அவள் வினவுகிறாள்.

எம்பெருமான் தான் கொண்டு வந்திருந்த அப்~
பொன்வட்டிலை அவள் கையில் கொடுத்து, " இதை
விப்பிர நாராயணர் உனக்குத் தர வைத்தார்" என்று
கூறினார்.

பொன்வட்டிலைப் பெற்ற தேவதேவி, மிக்க
விருப்பத்தோடு எம்பெருமாளிடம் , அவரை அகத்தே
வரச் சொல்லும்" என்றாள்.

அருட்பெருங் கடலும் அடியவர்களுக்கு எளியவனு~
மான எம்பெருமான் விப்பிரநாராயணரிடம் வந்து,
"தேவதேவி உம்மை உள்ளே வரச் சொன்னாள்" என்று
சொல்லி மறைத்தார். இம்மொழி விப்பிரநாராயண~
ருக்குச் செவியில் தேன் பாய்ந்து போல் இருந்தது.
அவரது உள்ளம்குளிர்ந்து, உடல்பூரிப்புக் கொண்டது.
அவர் உடனே தேவதேவி இல்லம் போய்ச் சேர்ந்தார்.

காணாமற்போன கனகத் தொட்டு

அன்றிரவு கழிந்து மறுநாள் பொழுது புலர்ந்தது.
கோயிலில் இருந்த பொன்வட்டிலைக் காணாத கோயில்
காப்போர் அதனை அரசனுக்கு அறிவித்தனர். அவன்
80
ஆணையால் காவலர்கள் , கோயில் அர்ச்சகர், பரிசாரர்~
கள் முதலியவர்களைத் தண்டித்து வருத்தினார்கள்,
இதனால் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள்
எடுத்திருந்தால்தானே பொருள் கிடைக்கும்!

காவலர்கள் களவுபோன பொருளைக் கண்டுபிடிக்~
கும் முயற்சியில் ஈடுபட்டபோது அப்பொன்வட்டில்
தேவதேவியின் இல்லத்தில் இருப்பதாக அறிந்தனர்.
உடனே அங்குச் சென்஼று அவ்வீட்டிலுள்ளவர்களைக்
குற்றவாளிகளாக்கி அரசன் முன்னிலையில் கொண்டு
வினவினான்.

அரசன் தேவதேவியிடம், " எம்பெருமானுக்குரிய
பொன்வட்டில் நீ கவர்ந்து கொள்ளலாமோ?" என
வினாவினான்.

அவள் அரசனிடம், "மன்னர் பெருமானே, இப்~
பாத்திரம் யாருக்குரியது என்பதையான் அறியேன்.
அழகிய மணவாளதாசன் என்ற ஏவலாளன் மூலமாக
இந்த விப்பிரநாராயணன் இதை எனக்கு அனுப்பி
வைத்தான். இவ்வளவே நான் அறிவது" என்று
பதிலளித்தாள்.

மன்னன் விப்பிரநாராயணரிடம் இது குறித்துக்
கேட்க, அவர், " ஏழையான எனக்கு ஏவலாளனே
கிடையாது. வேறு எதையும் யான் அறியேன்" என
உரைத்தார்.

விப்பிரர் சிறைப்பாடல்
இருபக்கத்து வாய்மொழிகளைக் கேட்ட வேந்தன்,
தேவதேவியிடமிருந்து, களவுப்பொருளை வாங்கியதற்குரிய
81
அபராதத்தையும் பொன்வட்டிலையும் பெற்றுப்
பெருமாளுக்கு அளித்தான். விப்பிரநாராயணருக்கு
பொற்கலத்தைத் திருவடியவருக்குரிய தண்டனையை
அளிக்க அவரைச் சிறையிலடைத்தான்.

ஆண்டவன் அருட்கனிவு

திரும்பவும் திருவரங்கநாயகி. திருவரங்க நாத~
ரிடம் விப்பிரநாராயணருக்கு அருள்பாலிக்கக் கேட்டுக்
கொண்டாள். கருணைக் கடலான பெருமாளும்
மன்னவன் கனவில் எழுந்தருளி, " கணிகையை
விரும்பிய விப்பிரனது கருமத்தைத் தொலைப்ப஥ற்~
காக நாமே பொன்வட்டிலைக் கொண்டுபோய்க்
கொடுத்து இவன் தண்டனை பெறவைத்தோம்.
உண்மையில் இவன் கள்வனல்லன். தூய்மையாளனே
ஆவன்" என஼த் தெரிவித்தார்.

துயில் கலைந்த மன்னன் வியப்பெய்தியவனாகத்
தன் அமைச்சர்களுக்குத் தான் கண்ட கனவைத் தெரி~
விக்கிறான். கழிந்ததற்கு மன்னன் கழிவிரக்கம்
கொண்டு, அப்பொழுதே விப்பிரநாராயணரை விடு~
வித்து உபசரிப்புகளை நல்கி அனுப்பி வைக்கிறான்.

விப்பிரர், தாம் எம்பெருமான் துளவத் தொண்~
டினைத் துறந்து, காசை விரும்பும் கணிகையின் நாச~
வலையில் சிக்கி நலிந்ததை நினைந்து நினைந்஼து நெஞ்சம்
நொந்தார். கழிந்்த காலச் செயல் அவரை ஆற்றா~
மைக்குட்படுத்தியது. தாம் அதற்குரிய கழுவாயைச்
செய்து கொள்ள விரும்பினார். பெரியோர்களை
அடுத்து, அதற்குரிய பிராயச்சித்தம் எதுவெனக்
கேட்க, அவர்கள் சிறந்த நூல்களை ஆராய்ந்து, `இப்~
பாவம் அனைத்தும் தீர, திருமாலடியார்கள் திருவடித்
82
தீர்த்தத்தை உட்கொள்ள வேண்டும்' என உரைத்~
தனர். விப்பிரநாராயணரும் அவ்வாறே செய்து
தம்மைத் தூய்மையாளராக ஆக்கிக் கொண்டார்.
வைணவப் பெரியோரின் திருவடித் தூளியாய், அவர்~
களுக்குக் கீழ்ப்படிந்து அடிமையாய் வாழ்ந்து வந்தார்.
இதனால் அவருக்கு அதுவே பெயராய்த் தொண்டரடிப்
பொடி ' என்ற திருநாமம் ஆயிற்று.

அருளிய பிரபந்தங்கள்

பின்னர் திருவரங்கநாதரின் திருவருளால்
தொண்டரடிப்பொடியார் தத்துவ ஞானம் பெற்றார்.
அர்ச்சாவதாரத்தில் இவருக்கு மிக்க ஈடுபாடு ஏற்~
பட்டது. திருவரங்கப் பெருமானையன்றி வேறு
பொருளை அறியாராய் அப்பெருமானுக்குத் துவளத்
திருத்தொண்டு செய்தலே தம஼து பெரும் பேறாகக்
கருதினார். தமது இறை ஈடுபாட்டையும் அனுபவத்~
தையும் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்ற திவ்விய
பிரபந்தங்கள் மூலம் வெளிப்படுத்தி, உலகத்தவர்
உய்வு கொள்ள உதவி நூற்றைந்து ஆண்டுகள்
திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்தார்.

தேவதேவியின் திருப்பணி

தன்னிடம் அன்புகொண்டிருந்த விப்பிர
நாராயணர் தொண்டர஼டிப் பொடியாழ்வாரான
செய்தியைத் தேவதேவி அறிகிறாள். தானும் ந௉ற்பேறு
பெற விரும்பிய அவள், தனது பொருள் அனைத்தையும்
அரங்கப் பெருமானுக்கு உரியதாக்கினாள். பின்பு
கோயிலில் திருவலகிடுதல், மெழுகுதல், கோலம்
இடுதல் போன்ற திருத்தொண்டு஖ளைச் செய்து
வாழ்ந்திருந்து இறுதியில் நற்பேறு பெற்றாள்.
83
பக்திச்சுவை பெருகும்
பாசுரங்கள்

தொண்டரடிப் பொடிகள் அருளிச் செய்த
பாசுரங்கள் அனைத்திலும் பக்திச் சுவை பொங்கிப்
பெருகும். இன்னிசை ஒழுக்கு பெருக்கெடுத்தோடும்,
இனிய மதுரிக்கும் சொற்கள் தமிழமுதின் இயல்
காட்டும்.

மனிதன் நூறாண்டுக் காலம் வாழ்ந்தாலும்
அவன் வாழ்வின் பெரும்பகுதியும் இறைவனை எண்ணாத
நிலையில் பாழாகின்றது. பாதிக் காலம் உறக்கத்தில்
கழிகின்றது. பதினைந்து ஆண்டுகள் பாலப் பருவத்தில்
கழிந்து போகின்றது. மீதியுள்ள காலம் பிணி, பசி,
மூப்பு, துன்பம் முதலியவற்றில் தீர்ந்து விடுகின்றது.
இவற்றைச் சுட்டிக்காட்டித் தமக்குப் பிறவியே வேண்~
டாமென அரங்கப் பெருமானிடம் வேண்டுகின்றார்.
84
பாடப்பெற்ற திருத்தலங்கள்

திருவரங்கம், திருவயோத்தி, திருப்பாற்கடல்
முதலிய திருத்தலங்கள் இவரால் பாடப்பெற்றவை~
யாம்.
85
இவர் திருமங்கையாழ்வார் காலத்தவர் என
ஆராய்ச்சியாளர் கூறுவர். அவரது காலம் கி.பி. எட்~
டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர்.
86

10. திருப்பாணாழ்வார்

சோழ வளநாட்டின் ஐந்து பெரும் தலைநகர்~
களில் ஒன்று உறையூர் என்னும் பெருநகர் ஆகும்.
இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்குக் கழனியில்
விளைந்த நெற்பயிர்க் கதிரில், கலியுகம் 343 துன்மதி
ஆண்டு, கார்த்திகைத் திங்கள் தேய் பிறையில் துவிதை
திதி புதன்கிழமை உரோகினி நட்சத்திரத்தில் , நீல
மேனி நெடியோன் ஶ்ரீவந்தஸத்தின் அம்சமாய் திருப்~
பாணாழ்வார் அவதரித்தார்.

பாணனுக்கு வாய்த்த பேறு

இத்திருக் குழந்தையை இவ்வூரில் பாணர் குலத்~
தில் பிறந்த ஒருவன், நெற்பயிர் பக்கமாய் வந்தபோது
கண்டான். குழந்தையின் பக்கம் யாரும் இல்லாததைப்
பார்த்து, தனது நல்வினைப் பயனாக - இறைவன்
தனக்கு அளித்த பேறு எனக் கருதி, அக்குழந்தையை
எடுத்துத் தனது வீட்டுக்குச் சென்றான். அவன் மனைவி
குழந்தையைக் கண்டு பெரும் களிப்புக் கொள்கிறாள்.
குழந்தை இல்லாத தன் மலடு இறைவன் பேரருளால்
தீர்ந்ததாக எண்ணுகிறாள். பசுவின் பால் போன்ற
தூய உணவுகளைக் கொடுத்து குழந்தையைப் பேணி
வளர்த்து வந்தாள்.
87
இறைவன் அருளால் தோன்றிய இக்குழந்தை
உலகப்஫ற்றில் விருப்பம் இல்லாது எம்பெருமாள்
நினைவாகவே இருந்த஼து. வளர வளரத் தாம் புகுந்த
குலத்துக்குரிய யாழ்ப் பாடல் பயிற்சியிலும் தேர்ச்சி
பெற்றார். மற்றவரினும் இவர் யாழ்த் திறனில் மேம்~
பட்டு விளங்கியதால் இவரை அனைவரும் திருப்பாணர்
என அழைத்தனர்.

உள்ளம் உருகப் பாடுதல்

இவர் அரங்கப் பெருமானுக்குப் பாடலால் திருத்~
தொண்டு செய்யும் எண்ணத்தோடும் திருவரங்கம்
நோக்கிப் புறப்பட்டார். தாம் கீழ்க்குலத்தில்
வளர்ந்ததால் இவர் திருவரங்கம் திருக்கோயிலில் அடி
எடுத்து வைக்கத் துணியவில்லை. தென் திருக்காவிரியின்
தெற்குக் கரையில் திருமுகத் துறைக்கு எதிரில் யாழும்
கையுமாக நின்றவாறு திருவரங்கப் பெருமானைத்
திசை நோக்கித் தொழுதார். பின்னர் அப்பெரு~
மானைப் பற்றிய பாடல்களைக் கேட்போர் செவி குளிர,
அவர்த஼ம் ஊனும் உளமும் உருகி நெகிழ, பாடிப் பர~
வினார். இப்பாடல்கள் எம்பெருமானுக்கும் மகிழ்வைத்~
தந்தன. இவ்வாறு இவர் நாள்தோறும் வைகறைப்
போதில், பக்தியில் மூழ்கித் தம்மை மறந்த பரவச
உணர்வில் பாடிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மேற்~
கொண்டிருந்தார்.

முனிவரின் சினம்

திருவரங்கப் பெருமானை வழிபட்டு வரும் உலோக
சாரங்கர் என்னும் முனிவர், ஒருநாள் திரு மஞ்சனத்~
திற்கு நீர் எடுப்பதற்காகப் பொற் குடத்தை எடுத்துக்கொண்டு
88
காவிரிக் கரைக்கு வந்தார். அங்கு நின்று
கொண்டிருந்த திருப்பாணரைக் கண்டு அவர் அரு~
வெறுப்புக் கொண்டு, "அப்஫ாற் செல்" என்று பல~
முறை கூவுகிறார். திருப்பாணர் , இவ்வுலகத்~
தொடர்பை மறந்து, எம்பெருமானிடமும் முற்றிலும்
ஈடுபட்டுப் பாடிக் கொண்டிருந்தமையால் அவர் கூவி
விலக்கியது இவரது செவி௟ில் படவில்லை. எனவே
அவர் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

இறுமாப்பினால்தான் இவர் இப்படி நின்று
கொண்டிருக்கிறாரென எண்ணிய முனிவர், மேலும்
பன்முறை கூவிக் கூறியும் திருப்பாணர் விலகாததைக்
கண்டு சினம் கொள்கிறார். ஒரு கல்லை எடுத்து முனிவர்
வீசவும் அது திருப்பாணர் நெற்றியைத் தாக்கி,
அதினின்றும் குருதி பெருக்கெடுக்கச் செய்த஼து. பின்னர்
சூழ்நிலை உணர்வுக்கு வந்த திருப்பாணர் அங்கு - எதிரே
தொலைவில் முனிவர் நிற்பதைக் கண்டு நடுங்கியவராய்
அவ்விடத்தை விட்டு அப்பால் செல்கிறார்.

பெருமாள் திருநெற்றியில்

பின்னர் உலோகசாரங்க முனிவர் பொற்குடத்தில்
காவிர் நீரை முகந்து எடுத்துக்கொண்டு திருவரங்கப்~
பெருமான் முன் சென்றார். அங்கு எம்பெருமான் நெற்~
றியிலும் செந்நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. இதைக்
கண்ட கோயில் அர்ச்சகரும் அதிகாரிகளும் அரசனுக்கு
அறிவிக்கிறான். அரசன் கவலை கொண்டவனாய்
அமைச்சர்களை அழைத்து இது குறித்து ஆராய்கிறான்.
காரணம் எதுவும் புலப்படாது அவன் அப்பொறுப்பை
இறைவன் திருவடிக்கே வைத்திட்டான்.
89
முறையீடும் பதிலும்

ஏற்கனவே ஒருநாள் பிராட்டி பெருமானிடம்
"பல காலமாய் நம்மைப் பாடி வருகின்ற பாணன்
புறத்தே நிற்கப் பார்த்திருக்கலாமோ?" எனக்
கேட்டுக் கொள்ள, அதற்கு எம்பெருமான் விரைவில்
அவரை அருகில் அழைத்துக் கொள்வதாக வாக்களித்~
திருந்தார்.

எம்பெருமான் பிராட்டியின் விருப்பத்தை நிறை~
வேற்றவும், திருப்பாணர் பக்தியையும் அவரது தூய
உள்ளத் தொண்டையும் வெளிப்படுத்தி அவருக்கு அருள்
செய்யவும். ஆண்டவன் அருளுக்கு அகத்தின் பக்தியே
முதன்மை என்ற உயரிய உண்மையை இவ்வுலகோர்
அறியவும் திருவுளம் கொண்டார். அவர் உலோகசாரங்~
க஼ள் கனவில் தோன்றி, " முனிவ, பாணர் நமக்கு நல்~
லன்பர். அவரை இழிகுலத்தவர் என எண்ணாது நீர்
சென்று உம்முடைய தோள்மீது அவரை எழுந்தருளச்
செய்து எம்முன்னே கொண்டு வாரும்" என ஆணை
வழங்கியருளினார்.

துயில் கலைந்த உலோக சாரங்க முனிவர்
ஆண்டவன் தம் கனவில் எழுந்தருளித் தமக்கிட்ட
கட்டளையை எண்ணி வியப்புக் கொண்டார்.
இறைவர் திருவுளப்படி நடந்து நற்பேறடைய
விரும்பிய அவர், எம்பெருமான் தமக்கு வழங்கிய
கட்டளையை அத்திருப்பகுதியிலுள்ளார் அனைவருக்கும்
தெரிவித்தார். அதை நிறைவேற்றிவிட அம்மக்க~
ளுடன் தாமும் திருமுகத்துறையை நோக்கிப் புறப்~
பட்டு அங்குத் திருப்பாணர் வழக்கமாக நின்று திருப்பாடல்
90
தொண்டு புரியும் இடத்தைச் சென்றடைந்~
தார்.

முனிவரும் திருப்பாணரும்

திருப்பாணர் தம் காலை வழிபாட்டை முடித்து
நிற்கும்போது, உலோகசாரங்கர் கூப்்பிய கையின~
ராய் அவர் முன்னே சென்று, அவர் திருவடிகளைத்
தொழுது எழுந்தார். பின்னர் அவரிடம் முனிவர்,
"தேவரீரைத் தம்மிடத்துக்கு எழுந்தருளப் பண்ண
வேண்டுமென நம்பெருமாளுக்கு அடி௟ேனுக்குக் கட்டளை
இட்டருளினார்" என்று தெரிவித்தார்.

பாணர் தலைவர், " இழி பிறப்பின்னாகிய யான்
திருவரங்கத் திருநகரை மிதிப்பேனோ?" என்று
சொல்லி மறுத்திட்டார்.

இதுகேட்ட முனிவர், "தேவரீர் மிதித்திட
வேண்டா, அடியெனது தோளில் ஏறியருளும்" என்று
வேண்டிக் கொண்டார்.

இம்மொழிகளைக்கேட்஼ட திருப்பாணர் நடுநடுக்கம்
கொண்டவராய் சொல் தடுமாறிய நிலையில், "மிகத்
தூய்மையாளராகிய தேவரீர் அடியேனிடம் இவ்வாறு
கூறுதல் தகாது. திருமாலடியார் திருப்பாதத்துக்கு
என் தலையை ஆசனமாக்கும் தகுதியுடைய யான் இக்~
கொடுந்தொழிலுக்கு இசையேன்" என்று பதிலிறுத்~
தார்.

முனிவர் பாணர் தலைவரிடம் இறைவரது கட்டளை~
யைத் தெரிவித்து, " அது மீறுதற்குரியதோ?" எனக்
91
கேட்டார். என் செய்வார் வீணைப்பாடகர்! இறைவன்
கட்டளையை எவ்வாறு மீறுவார்? எம்பெருமான் திரு~
வ஼டிக்கே தம்மை ஒப்புவித்தவராய் மெய்ம்மறந்து
நின்றார்.

முனிவர் பெருமான் திருப்பாணநாதரைத் தமது
தோளில் ஏறிக் கொண்டு திருவரங்கப் பெருமான்
திருமுன் இறக்கி விட்டார். அங்குத் திருப்பாணாழ்வார்
எம்பெருமான் திருவடியை அடிமுதல் முடிவரை ஒவ்~
வொரு உறுப்பாகக் கண்டு கண்டு வணங்கிக்
களித்தார். நெஞ்சம் நெகிழ்ந்து ஆனந்தப் பேருணர்~
வில் திளைத்தார். அதிய௉சித்து மெய்ம்மறந்து நின்றார்.
தாம் அனுபவித்து உணர்ந்த பேரழகையும் பேரின்பத்~
தையும் மற்றுள்ளாரும் அனுபவித்து ஆனந்தப்
பேறடையத் திருவுள்ளம் கொண்டு பத்துப் பாடல்~
களால் `அமலநாதிபிரான்' என்ற பிரபந்தம் மூலம்
அவற்றை வெளிப்படுத்துவார்.
92
பெருநிலை பெறுதல்

எம்பெருமான் திருப்பாணாழ்வாரை ஏற்று அருள்
செய்ய, அவரும் மக்கள் பலர் காண அப்பெருமான்
திருவடி மலர்களில் வீழ்ந்து வணங்கிப் பேரின்பப்
பெருநிலை பெற்றார்.

திருப்பாணாழ்வாரைத் தம் தோள்களில் ஏற்றித்
தம் முன் கொண்டு வந்த முனிவர் உலோக சாரங்~
கரையும் அரங்கநாதப் பெருமான் ஆட்கொண்டு
அந்தமில் பேரின்ப வீட்டை அளித்தருளினார்.

இவ்வாழ்வார் பெருமான் இவ்வுலகில் ஐம்பது
ஆண்டுகள் வாழ்ந்திருந்ததாகப் பெரியோர் கூறுவர்.
93

11. திருமங்கையாழ்வார்

"மேதக்க சோழவளநாடு சோறுடைத்து" என்று
ஔவையாரால் போற்றிப் புகழப்பட்டது சோழவள
நாடு. காவிரி பாயும் வளத்தாலும், கண்கவர் கலை
வனப்பாலும், தெய்வத் திருத்தலங்களின் நிறைவா~
லும் நீண்ட நெடுங்காலமாய் இந்நாடு புகழோங்கி
நின்றது.

இது பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது.
இவற்றுள் ஒன்று திருவாலிநாடு என்பது. இந்நாட்டி~
லுள்ள பல ஊர்களில் திருக்குறையலூர் சீரோங்கப்~
பெற்றது. இவவூரில் அருங்குணங்களும் ஆற்றலும்
நிரம்பிய ஆலிநாட஼ர் என்பவர் சோழமன்னனின்
படைத் தலைவராக அமர்ந்திருந்தார். இவரது மனைவி~
யார் பண்புகள் மிக்க வல்லித்திரு என்னும் அம்மை~
யார் ஆவ஼ர். இவர்களுக்கு நள ஆண்டு, கார்த்திகைத்
திங்கள், பௌர்ணமியான வியாழக்கிழமை கார்த்~
திரை நட்சத்திரத்தில் சாரங்கம் என்னும் வில்லின்
அம்சமாய் ஒரு மைந்தர் தோன்றினார். இவர் பிறவி~
யிலேயே நீல நிறமாக இருந்தார். எனவே பெற்றோர்~
கள் இவருக்கு நீலன் என்ற பெயரிட்டு அரும் பெரும்
சிறப்புடன் வளர்த்து வந்தனர்.
94
வெற்றிச் சிறப்பும்
மன்னன் வரிசையும்

இளம் பருவத்திலேயே இவர் கற்கவேண்஼டிய நூற்~
களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். தம் குடும்பத்துக்~
குரிய படைக்கலப் பயிற்சியிலும் வல்லவராய் விளங்கி~
னார். சோழமன்னன் இவர் திறமை அறிந்து, இவரைத்
தன் படைத் தலைவர்களில் ஒருவராக அமர்த்திக்
கொண்டான்.

இவருக்குச் சோழமன்னனின் பகைவர்களோடு
போராட வேண்டிய வாய்ப்புகள் ஏற்பட்டன. தம்
திறமையாலும் வீரத்தாலும் இவர் இப்பகைவர்களை
எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். இவரது
ஆற்றலையும் வீரத்தையும் மதிநுட்பத்தையும் கண்~
டறிந்த மன்னன் இவரிடம் மிக்க மதிப்பும் அன்பும்
கொண்டு, ஆலிநாட்டுக்குத் திருமங்கை என்னும்
ஊரைத் தலைநகராய் அமைத்து அதற்கு இவரை அரச~
ராக்கிப் பெருமை செய்தான். தம் பராக்கிரமத்தால்
நீலர் பகைவர்களுக்குக் காலனாக இருந்்ததால் இவருக்~
குப் பரகாலன் என்ற சிறப்புப் பட்டமும் மன்னனால்
அளிக்கப்பட்டது.

பரகாலர் மக்கள் நலனே தம் நலனாகக் கருதி
ஆட்சியைச் செவ்வனே நடத்தி வந்தார். கலைகளில்
மிக்க ஈடுபாடு கொண்ட இவரை, இன்னிசைப் பாட~
லும் இனிய ஆடலும் மிகக் கவர்ந்திருந்தன. இக்கலை~
களை அனுபவித்து மகிழ்தலையே இவர் தம் பொழுது
போக்காகக் கொண்டிருந்தார்.
95
வானுக மங்கை

பரகாலர் இவ்வாறு ஆட்சி நடத்தி வருகையில்
சுமங்கலை என்னும் வானுலக மங்கை ஒருத்தி, தன்
தோழியர்களுடன் இப்பூவுலகு வந்து, இமயமலையின்
எழிலையும் வளத்தையும் சுற்றிப் பார்த்துக்கொண்டு
வந்தாள். அங்கு ஒருபக்கம், திருமாலிடம் பக்தி
கொண்ட கபிலமுனிவர் என்பவர் தம் சீடர்களுக்கு
ஞானபோதனை செய்து கொண்டிருந்தார். இச்சீடர்~
களில் ஒருவர் விகாரவடிவம் கொண்டவர். இவரைக்
கண்ட சுமங்கலி எள்ளி நகை செய்தாள். இதைப்
பொறுக்க இயலாத கபிலமுனிவர் சினம் கொண்டவ~
ராக அவளைப் பார்த்து, " நீ இப்பூவுலகில் மானிடப்
பெண்ணாகப் பிறந்து ஒருவனுக்கு மனைவியாகி அவ~
னுடன் வாழ்ந்திடுவாய்" என்று சபித்தார்.

இதுகேட்ட சுமங்கலை பதறி நடுங்கியவளாய்
முனிவரைப் பார்த்து, "தேவரீர், அடியாள் தெரியாது
செய்த பிழையைப் பொறுத்து மன்னித்தருள வேண்~
டும் " என மன்றாடி வேண்டினாள்.

மனம் இரங்கிய முனிவர் அருள் கூர்ந்து அவளிடம்
"பெண்ணே, நீ வருந்த வேண்டாம். என் சாபமும்
நன்மையையே அளிக்கும். நீ சோழ நாட்டிலுள்ள
பரகாலர் என்னும் மன்னர் மனைவியாகி, அவரது
போர் செய்யும் வேட்கையையும் உலக வாழ்விலுள்ள
இன்பப் பற்றினையும் நீக்கி, அவரைத் திருமால் 
அடியார் ஆக்கி, அவருடன் வாழ்ந்து, பின்னர் வானு~
லகு வந்து சேர்வாயாக !" என அருளினார்.
96
குமுத மலிரிடையே குழந்தை

சுமங்க஼லை தம் தோழி௟ர்களுடன் திருவாலி நாட்~
டில் திருநாங்கூரிலுள்ள பொய்கையில் வந்து நீராடி
விளையாடிக் கொண்டிருந்தாள். குமுத மலர் அழகால்
கவரப் பெற்஼று அதைச் கொய்து குதூகலித்தாள்.
தோழியர்கள் பொழுதானதை உணர்ந்து இவளை
விட்டுப் பிரிந்து வானுலகு சென்ற஼னர். தனித்து நின்ற
சுமங்கலை திகைப்புற்றவளாய் , குமுத மலர் ஒன்றைத்
தன் தாயாகக் கொண்டு அத஼ன் அருகே ஒரு குழந்தை~
யாக ஒளி வீசினாள்.

திருமாலின் பக்தரான திருநாங்கூர் மருத்துவர்
ஒருவர் இப்பொய்கையில் நீராடும் பொருட்டு
வந்தார். அவர் இக்குழந்தையைக் கண்டு சுற்றுமுற்றும்
பார்க்கிறார். இங்கு யாருமே தென்படவில்லை. அவரி~
டம் வி௟ப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. குழந்தைப் 
பேறு வாய்க்காத அவர் அக்குழவியை எடுத்து, இல்லம்
சென்று தம் மனைவியிடம் ஒப்பிவிக்கிறார். பெரு
மகிழ்ச்சி கொண்ட அவள் குழந்தை இல்஼லாத தங்க~
ளுக்கு இறைவர் அளித்த பாக்கியம் என எண்ணி஼க்
கொள்கிறாள். கணவனும் மனைவியும் வாழ்வில் புதுநிலை
கண்டனர். குமுதமலரின் அருகிருந்த அக்குழவி
கிடைத்தமையால் அதற்குக் குமுதவல்லி என்னும்
பெயரிட்டு அன்போடும் அருமையோடும் வளர்த்து
வந்தனர்.

குமுதவல்லியும் வளர்ந்து திருமணத்திற்குரிய
பருவத்தை அடைகிறாள், உருவும் திருவும் உயர்
பண்புகளும் நிறைந்த இந்த ஒப்பற்ற மங்கைக்கு ஏற்ற
97
மணவாளனை எவ்வாறு பெறுவது என்ற கவலையும்
மருத்துவருக்கு ஏற்பட்டது.

திருமங்கை மன்னருடன்
குமுதவல்லியின் திருமணம்

இது இவ்வாறிருக்க மன்னர் பரகாலர் தம் தூது~
வர்கள் மூலம் குமுதவல்லியின் குணச் சிறப்புகளையும்
இணையில்லாப் பேரழகையும் கேள்விப்படுகிறார்.
அன்னத்திடமிருந்து தமயந்தியின் அற்புத அழகைக்
கேள்விப்பட்ட நளன், அவள் மீது காதல் கொண்டு
அவள் நினைவால் உருகியதுபோல் பரகாலரும் ஆனார்.

அவர் நேராக அம்மருத்துவர் இல்ல஼ம் வருகிறார்.
மன்னன் வரவு கண்ட மருத்துவர் மட்டற்ற மகிழ்ச்சி
கொண்டு , அவரை அன்புடன் வரவேற்றுத் தக்கதோர்
ஆசனத்தில் அமர வைத்தார். இருவரும் உரையாடிக்
கொண்டிருக்கும் நேரம் தற்செயலாய் அங்கே வந்த
குமுதவல்லியைப் பரகாலர் காண நேர்கிறது. அவரது
காதல் அளவுகடந்து பெருகியது. அப்பெண்ணைத்
தனக்கு மணம் செய்துதர வேண்டுமென மன்னன்
மருத்துவரிடம் கேட்டுக் கொள்கிறான். அவரும்
இதற்கு இசைக்கிறார்.

இச் செய்்தியறிந்த குமுதவல்லி தன் தந்தையிடம்
"திரு இலச்சினையும் திருநாமமுடைய ஒரு வைண~
வர்க்கேயன்றி மற்றவர்க்கு வாழ்க்கைப்படேன்" என்று
கூறி விடுகிறாள்.

இதற்கு ஆலி நாடராகிய பரகாலரும் இசைந்து
கொள்கிறார். உடன்தானே அவர் திருநறையூர் சென்று
98
அங்கு எழுந்தருளியுள்ள நம்பியாகிய எம்பெருமானை
வணங்கி, அவர் அருளால் திருவிலச்சினைகள் பெற்று,
திருமண் சூடி எம்பெருமான் திருத்தொண்டராய்
குமுதவல்லியின் இல்லம் வந்தார். பரகாலரைக் கண்ட
குமுதவல்லி மேலும் அவரிடம், " ஒரு ஆண்டுக் காலம்
நீர் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஶ்ரீவைணவர்களுக்கு
அமுது செய்விக்க வேண்டும். அத்துடன் அவர்கள்
திருவடி தீர்த்தத்தையும் தளிகைப் பிரசாதத்தையும்
ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்படியானால் மட்டுமே
நான் உம்மை என் கணவராக ஏற்றுக் கொள்வேன்"
எனத் தெரிவித்தாள்.

குமுதவல்லியின் மீதுள்ள விருப்பப் பெருக்கால்
இதற்கும் திருமங்கை மன்னர் இசைந்து கொள்கிறார்.
அவரால் உறுதிமொழியும் செய்து கொடுக்கப்படு~
கிற஼து. அவரை மணம் புரியக் குமுதவல்லியும் இசை~
கிறார். பின்பு நல்லதோர் நாளில், ஊரார் அனைவரும்
பெரும் மகிழ்ச்சியில் திளைக்க, சான்றோரும் பெரியோ~
ரும் வாழ்த்திசைக்க, இருவருக்கும் திருமணம் சிறப்~
புடன் நடைபெற்றது.

குமுதவல்லியாரை வாழ்க்கைத் துணைவியாராகப்
பெற்ற பின்னர் திருமங்கை மன்னர் நாள்தோறும்
ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அன்னதானம்
அளித்து வணங்கி வழிபட்டு வந்தார். இவ்வாறு
நடைபெற்று வந்ததால் பரகாலர் செல்வம்
முழுவதும் கரைந்து போயிற்று. எனவே சோழ மன்ன~
னுக்குக் கட்டவேண்டிய திறைப்பணம் கட்ட முடி~
யாது போயிற்று.
99
மன்னன் அனுப்பிய
ஏவலாளர்கள்

சோழ மன்னன் பரகாலர் செயல் முறைகளைக்
கேள்விப்படுகிறான். அவனுக்குச் சினம் மிகுந்து
விடுகிறது. வரிப்பணம் வாங்கி வர அரச முத்திரை~
யுடன் தன் ஏவலாளர்க஼ளைத் திருமங்கை மன்னரிடம்
அனுப்பி வைக்கிறான்.

சோழவேந்தன் ஏவலாளர்களை அன்புடன் வர~
வேற்றார் பரகாலர். ஆனால் அவரிடம் கொடுக்கப்்
பணம் ஏது? பண஼ம் தருவதாகச் சொல்லி அவர்களைத்
தங்க வைக்கிறார். எவ்வளவோ முயன்றும் அவரால்
திறைப் பணம் கொடுக்க இயலவில்லை. நாட்கள் பல
கழிகின்றன. ஏவலாளர்கள் அவரிடம் விரைவில்
பணத்தைத் தந்து கொள்ளக் கடுமையான மொழி~
களால் வற்புறுத்தினர். பணம் கொடுக்க முடியாமை~
யின் காரணமாக அவரிடம் கோபம் மேலோங்கு~
கிறது. ஏவலாளர்களை அடித்துத் துரத்஼தி விடுகிறார்.
அவர்கள் சோழ மன்னரிடம் வந்து நடந்த நிகழ்ச்~
சிகளைக் கூறுகிறார்கள்.

மன்னன் படைகள்

தனது கட்டளையைப் பரகாலர் நிறைவேற்றாது,
தூதுவர்களையும் விரட்டி அனுப்பியது சோழவேந்~
தனைக் கடுஞ்சினம் கொள்ள வைத்தது. அவன் தனது
படைத்தலைவனை அழைத்து, "நீ படையுடன் போய்
பரகாலனைச் சிறைப்பிடித்து வா" என்று கட்டளையிட்~
டான். அவனும் வேண்஼டிய படைகளைத் திரட்டிக்
கொண்டு வந்து பரகாலரை வளைத்துப் பிடிக்க முயன்றான்.
100
பரகாலர் தமது ஆடல்மா என்னும் குதிரை
மேலேறி, தம் படைகளுடன் சோழன் படை முன்னே
வந்து வீரமாகச் சமர்புரிந்தார். அவரது தாக்கு
தலுக்காற்றாத சோழன் படைகள் சிதறுண்டு ஓடின.
படைத்தலைவனும் பரகாலர் பராக்கிரமத்தின் முன்
நிற்க இயலாது புறமுதுகிட்டோடினான். நேராக அவன்
அரசனிடம் சென்று தங்களுக்கேற்பட்ட விபரீத
நிலையை அறிவிக்கிறான்.

சோழன் தாக்குதலும்
பரகாலர் பராக்கிரமும்

இச்செய்஼தி கேட்ட சோழ வேந்தன் முகம் சீற்றத்~
தால் சிவந்தது. உதடுகள் துடித்தன. பரகாலரை
எதிர்த்துப் பிடிக்க அவன் தன் படைகளைத் திரட்டிக்
கொண்டு புறப்பட்டான். இருபக்கமும் கடும்போர்
நிகழ்ந்தது. சோழன் பரகாலரைப் பிடிக்கத் தன் வீரர்~
களுக்குக் கட்டளையிட்டான். போர்த் திறமை மிக்க
பரகாலரின் பக்கம் யாரே நெருங்க வல்லார்? அவரது
தாக்குதலுக்கு ஆற்றாத சோழன் படைகள் சின்னாபின்~
னப்பட்டுச்் சிதறின. அவர்களையெல்லாம் தடுத்து
நிறுத்திய சோழ வேந்தன் பரகாலரைத் தன் படை~
யின் நடுவே சிக்கவைத்தான்.

வீரம் கிளர்ந்து பொங்கிய பரகாலர் சிங்க
ஏறெனச் சோழன் படையினரைத் தாக்கித் தம் கை
வாளால் அழித்துக் கொண்டிருந்தார். தன் ஆற்றல்
பரகாலரிடம் செல்லாது என்பதைத் தெரிந்து
கொண்ட சோழன் அவரிடம், "பரகாலரே , உமது
வீரத்தினைக் கண்டு நான் மிகவும் மகிழ்கின்றேன்.
101
நான் உமக்குச் செய்திருக்கும் நலன்களை எண்ணிப்
பாராது என்னோடு போர் செய்ய வந்தீர். இது 
உம்போன்றவர்க்கு அழகா?' என்று வினவினான்.

சோழன் மொழிகளைக் கேட்ட திருமங்கை மன்னர்
மனம் வருந்தினார். நன்றி மறப்பது நன்றல்ல'
அல்லவா? அவர் சோழனிடம், "நான் நன்றி மறக்க~
வில்லை. எனது நிலைமை தெரிந்திருந்தும் உமது ஏவ~
லாளர் எம்மிடம் நெறி தவறி நடந்ததாலேயே நாம்
அவ்வாறு செயல் பட நேர்ந்தது" எனத் தெரி~
வித்தார்.

பின்னர் மன்னன் பரகாலரிடம்," நீர் நமக்குத்
தரவேண்டிய வரிப்பணத்தைத் தந்தேயாக வேண்டும்.
விரைவில் அதைச் செலுத்தி விடும். அதுவரையிலும்
நீர் நமது அமைச்சர்களின் பாதுகாப்பில் இருக்க
வேண்டும்" எனக் கட்டளையிட்டான். பரகாலரும்
இதற்கு இசைந்து கொள்கிறார்.

சிறைவாசமும் பட்டினியும்

அரசன் கட்டளைப்படி அமைச்சர்கள் பரகாலரை
ஒரு திருக்கோயிலில் சிறை வைத்தார்கள். அங்கு
அவர் பட்டினியாகக் கிடந்தார். நீலமேனி நெடி~
யோனை நெஞ்சத்தில் எண்ணி அவர், " எம்பெரு~
மானே, உன் அடியார்஖ளுக்கு அமுதளித்த தொண்டில்
என் செல்வமெல்லாம் தீர்ந்தது, சோழமன்னருக்கு
வரிப்பணம் கட்ட வழியில்லாது இப்போது தவிக்கின்~
றேன். அருள்கூர்ந்து என்மீது கருணை காட்டுக!" என
வேண்டினார்

கனவில் அனந்தசயனர்

எம்பெருமான் மங்கை மன்னரிடம் கருணை
கொண்டார். அவர் கனவில் தோன்றி, " உமக்கு
102
வேண்டிய பொருள் தருகிறோம். காஞ்சிபுரத்திற்கு
வருக!" எனத் திருவாய் மலர்ந்தருளினார். எம்பெரு~
மான் அருட்கனிவை எண்ணி வியப்பும் களிப்பும்
கொண்டார் பரகாலர்.

மறுநாள் அவர் சோழன் அமைச்சர்களிடம்,
"காஞ்சிபுரத்தில் பண஼ம் உள்ளது. அங்கு வந்தால்,
உங்களுக்குத் தரவேண்டிய வரிப்பணத்தைத் தரு~
கிறேன்" எனக் கூறினார்.

அமைச்சர்கள் அரசனிடம் இச்செய்தியைத் 
தெரிவித்து இசைவு பெற்றனர். அவர்கள் தக்க பாது~
காப்புக் காவலுடன் பரகாலரைக் காஞ்சிக்கு
அழைத்துச் சென்றார்஖ள், அங்கு இவர் நிதியைத்
தேடியும் கிடைக்கவில்லை. தமது வாக்குப் பொய்த்து
விட்டதே என அவர் கவலை கொள்கிறார். இந்நிலையில்
அருட் பெருங்கடலான வரதராசப் பெருமான்
மீண்டும் இவர் கனவில் தோன்றி, " பரகாலா, கவலை
கொள்ள வேண்டாம். வேகவதி நதிக்கரையில் நிதி~
யுள்ளது. அங்குச் சென்று எடுத்துக் கொள்க!" என்று
அடையாளம் காட்டியருளினார். தெளிவும் திடமும்
கொண்ட திருமங்கை மன்னர் குறிப்பிட்ட அவ்விடம்
சென்று நிதியைக் கண்டெடுத்தார். அந்நிதியிலிருந்து
சோழ மன்னனுக்குக் கொடுக்க வேண்டும் வரிப்~
பணத்தை அமைச்சர்களிடம் கொடுத்தனுப்பினார்.
மீதியைப் பக்தர்களுக்கு உணவளிக்க வைத்துக்
கொண்டார்.

மன்னன் கழிவிரக்கம்

பரகாலர் கொடுத்஼திறைப்பணத்தைப் பெற்றுக்
கொண்ட அமைச்சர்கள், நேராக அரச஼ன் மாளி~
கைக்குச் சென்றனர். அங்கு மன்னனை வணங்கி அவன்
103
முன்னே அப்பணத்தை வைத்து அவர்கள், பரகால~
ருக்கு வேகவதி நதிக்கரையில் வரதராசப் பெருமான்
அருளால் அது கிடைத்த விவரத்தை அறிவிக்~
கின்றனர். இது கேட்ட மன்னன் வியப்பும் அச்சமும்
கொள்கிறான். பரகாலர் தெய்வ அருள் பெற்றவர்
என்பதை அவன் அப்போது நன்கு தெரிந்து கொண்~
டான். அவரைச் சிறையில் வைத்ததற்கும் அவருக்கு
உணவளிக்காத செயலுக்கும் மிக வருந்தினான்.
இதற்குக் கழுவாய் தேடிக்கொள்ள விரும்பிய சோழன்
பரகாலர் கொடுத்தனுப்பிய திறைப்பணத்தைப்
பெற்றுக் கொள்ளாது அவரை அழைத்து அதை
அவரிடமே ஒப்புவித்து வணங்கினான். மேலும் பல
அன்பளிப்புகள் அரசனால் அவருக்கு அளிக்கப்பட்டன.
அவைகளை அவன் இறைப்பணிக்குப் பயன்படுத்திக்
கொள்ள அவரை வேண்஼டிக் கொண்டான்.

வழிப்பறிக் கொள்ளை

இந்நிலையினைக் கொண்டு திருமங்கை மன்னர்
முகுந்தப் பெருமான் அடியார்களுக்கு உணவளித்துத்
தம் திருத் தொண்டைத் செய்து வந்தார். இந்நிதியும்
எத்தனை நாட்களுக்கு ஆகும்! தம் இறைப்பணிக்குப்
பணம் இல்லாத வறிய நிலை விரைவில் அவருக்கு ஏற்~
பட்டது. என்ன செய்வதெனச் சிந்தித்தார். வழி~
யெதுவும் அவருக்குப் புலப்படவில்லை. இறுதியில்
வழிப்பறி செய்தேனும் தம் தொண்டைத் தட்டின்றி
நிறைவேற்ற முடிவு செய்தார்.

பின்னர் அவர் தம் ஆட்஖ளைத் துணையாகக்
கொண்டு திருமணங்கொல்லையில் அரசமரம் ஒன்றின்
அடி௟மர்ந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார்.
வழிப்பயணம் செய்வோர் கொண்டு செல்லும் பணத்தைச்
104
சூறையாடித் ம் திருத்தொண்டைச் செவ்~
வனே செய்து கொண்டிருந்தார். இவ்வாறு நாட்கள்
கழிந்து வந்தன.

இறைவன் திருவருள்

இத்தீச் செயலிலிருந்து இவரைத் தடுத்தாட்~
கொள்ள இறைவர் திருவுளம் கொண்டார். எம்
பெருமான் தம் தேவியாருடன் அணிகலன்கள் பல
அணிந்து, மணமக்கள் கோலத்தில் நிறைய நிதிச்
செல்வங்களோடு பரகாலர் தங்கியிருந்த வழியாக
வந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்ட பரகால~
ருக்கு மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது. தம் திருத் தொண்~
டுக்கு அன்று நிறைய நிதி சூறையாடிப் பெறலாம்
என்ற எண்ணந்தான் இதற்குக் காரணம். ஆயுதங்கள்
ஏந்திய தம் கொள்ளைக் கூட்டத்தாருடன் இவர் வந்த~
வர்க஼ளை வழி மறித்து அவர்களது ஆடைகள், அணி~
கலன்களையெல்லாம் கவர்ந்து கொள்கிறார். மணமகன்
அணிந்திருந்த மோதிரம் ஒன்றைக் கழற்ற முடிய~
வில்லை. தம் பற்களால் அதைக் கழற்றிக் கொண்~
டார். இதைப் பார்த்து எம்பெருமான், இவரை `நம்
கலியன்' என்று அருளினார்.

திருமணக் குழுவினரிடமிருந்து பரகாலரால்
கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்களெல்லாம் சுமை~
யாகக் கட்டப்பட்டன. பரகாலர் ஆட்கள் அச்~
சுமையைத் தூக்க முனைந்தனர். ஆனால் அவர்களால்
அதை அசைக்கவே இயலவில்லை. அவர் முயன்று
பார்த்தார். அவராலும் அது முடியவில்லை. வியப்பும்
கோபமும் கொண்ட பரகாலர் மணக்கோலம் கொண்~
டிருந்த திருமகள் நாதரைப் பார்த்து, " நீ ஏதோ
மந்திர வித்தை செய்திருக்கிறாய்! சொல்லி விடு,
105
இல்லாவிட்டால் உன்னை என் கைவாளுக்கு இரை~
யாக்குவேன்" என்று கூறினார்.

எம்பெருமான் புன்னகை இழைத்தவராய் பர~
காலரிடம், " அம்மந்திரத்தை உமக்கும் சொல்கிறோம்.
அருக஼ில் வாரும்" என அழைத்து அவர் தம் வலது செவி~
யில் வேத சாரமான திருவெட்டெழுத்து மந்திரத்தை
உபதேசித்து அருளினார். உடனே வைகுந்தப் பெரு~
மான் பிராட்டியாருடன் கருடாழ்வார்மீது தோன்றித்
திருக்காட்சி அளித்தார்.

அருட்஼பெருங் கடலாகிய எம்பெருமான் பிராட்டி~
யாருடன் அளித்த திருக்காட்சியில் விம்மிதப் பேரா~
னாந்தம் அடைந்த திருமங்கை மன்னர் அஞ்ஞான
இருளகன்று மெய்ஞ்ஞான ஒளிபெற்றார். தத்துவ
ஞானமும் வித்தகப் பெருக்கும் அவரை அணைந்தன.
ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நாற்கவி~
களையும் வருந்தாமல் திருந்த அருளும் வாக்குவன்மை
பெற்றார். எனவே இவர் நாற்க஼விப் பெருமாள் என்றும்
அழைக்கப்படலானார்.
106
வேதங்களின் சாரமான நான்கு திவ்யபிரபந்தங்களுக்~
கும் ஆறு அங்கங்களாக அமைந்தன.

அருளிய பிரபந்தங்஖ள்

ஞானப் பெருக்குணர்வில் இவர் பெரியதிருமொழி
திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திரு~
வெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல்
என்னும் ஆறு பிரபந்தங்஖ளை அருளிச் செய்தார்.

பெரிய திருமொழி௟ில் பதினொன்று பத்துக்கள்
அடங்கியுள்ளன. பதினொன்றும் பத்துமட்டும் எட்டு
திருமொழிகள் கொண்டது. எனவே இதிலுள்஼ள திரு
மொழிகள் 108 ஆகும். பெரிய திருமொழியின்
மொத்தப் பாசுரத் தொகை 1084 ஆகும்.திருநெடுந்~
தாண்டகம் இருபது பாசுரங்களையும் திருநெடுங்~
தாண்டகம் முப்பது பாசுரங்களையும் கொண்டவை.
திருக்குறுந்தாண்டகத்தை இவர்மட்டுமே பாடியிருப்ப~
தாக அறிஞர்க஼ள் கூறுவர்.

தலயாத்திரை

இவர் பெரிய திருமொழி பாடும் காலத்஼தில் நாடு~
கள்தோறும் சென்று அங்கங்கே கோயில் கொண்டுள்ள
பெருமாள்களை மங்களாசாசனம் செய்து திருப்பதிகங்~
கள் பாடிவரலாயினர். முதலில் வடதிசை நோக்கிச்
சென்று இமயமலை சென்றணைத்தார். அங்குள்ள திருப்~
பரீதி என்ற திருத்தலம் சென்று இறைவரை வழிபட்~
டுப் பாசுரங்கள் பாடினார். பின்னர் பதரிகாச்சிரமம்,
சாளக்கிராமம், நைமிசாரணியம், சிங்கவேள் குன்றம்,
திருவேங்கடம் என்னும் திருப்பதிகள் வந்து அங்குள்ள
பெருமாள்களை வணங்கிப் பாசுரங்஖ள் பாடினார். பின்பு
தொண்டைநாடு வந்து, திருவெவ்வளூர் (திருவள்ளூர்)
107
திருவல்லிக்கேணி , திருநீர்மலை ஆகிய திருப்பதிகள்
சென்று இறைவரைப் பாசுரங்க஼ள் பாடிப் பரவினார்.

திருஞான சம்பந்தருடன்
திருமங்கை மன்னர்

அவ்வாறு வரும்போது திருமங்கையாழ்வார்
சீடர்க஼ள், "நாற்கவிப் பெருமாள் வந்தார், நம்
கலியன் வந்தார், ஆலி நாடார் வந்தார், அருள்மாரி
வந்தார், பரகாலர் வந்தார், நீலநிறத்தார் வந்தார்"
போன்ற விருதுகளைக் கூறி வாழ்த்திக்கொண்டு
வந்தனர். அங்கிருந்து கொண்டிருக்கும் சமயக்குரவர்~
கள் நால்வருள் ஒருவரும், சீர்காழிச் செல்வரும்
ஞானப்பால் உண்டு அற்புதங்களை விளைவித்துக்
108
கொண்டிருப்பவருமாகிய திருஞான சம்பந்தப்~
பெருமானின் அடியார்கள் இவர்கள் பக்கம் வந்து,
"எங்கள் ஞானசம்பந்தப் பெருமான் வீற்றிருக்கும்
இங்கே நீங்கள் விருது முழக்கிச் செல்லுதல் கூடாது"
என்று விலக்கினார்கள்.

இ஥ையறிந்த திருமங்கையாழ்வார் ஞானசம்~
பந்தப் பெருமானைக் காணச் சென்றனர். காழி
வள்ளல் அவரை அன்புடன் வரவேற்றுத் தக்கதோர்
ஆசனத்தில் அமரவைத்தார். இருவரும் தத்துவப்
பொருள்கள் குறித்து உரையாடினார்கள். 
109
திருப்பணிகள் செய்தல்

பின்பு திருமங்கையாழ்வார் பல திருப்பதிகள்
சென்று இறைவனை வணங்கி திருமொழிகள் பாடி
திருவரங்கம் வந்து சேர்ந்தார். இறையருளின் தூண்டு~
தலால் இங்குள்ள் கோயிலுக்கு விமானம், மண்டபம்,
திருத்தளிகை, கோபுரம், திருமதில் ஆகியவற்஼றை
அமைக்க விரும்பினார். ஆனால் இப்பணிகளுக்கு
நிறையப் பணம் வேண்டுமே! என் செய்வது என இவர்
மலைப்புக் கொண்டார். தம் அமைச்சர்களை அழைத்து,
இப்பணிகளுக்கு எவ்வாறு நிதி திரட்டுவது என்பதைக்
குறித்து ஆலோசித்தார்.

அமைச்சர்கள் ஆழ்வாரிடம், " பெருமானே,
நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரத்தில்
பொன்னால் செய்த புத்தர் உருவம் ஒன்றுள்ளது.
அதைக் கவர்ந்து கொண்டு வந்தால் போதும். இப்
பணிகள் அனைத்தும் தட்டின்றி நிறைவேறும்," என்று
கூறி வழி தெரிவித்தார்கள்.

அமைச்சர்கள் தெரிவித்த யோசனை திருமங்கை~
யாழ்வாருக்கும் சிறந்ததாகவே பட்டது. அவரிட~
மிருந்த கவலை நீங்கி, முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
தம் ஆட்களுடன் ஆழ்வார் நாகப்பட்டினம் சென்று
அப்புத்தர் சிலையைக் கவர்ந்து கொண்டுவந்தார்.
அதை உருக்கி, அப்பொன்னை விலைப்படுத்தி அப்~
பொருளைக் கொண்டு திருப்பணிகளைத் தொடங்கினார்.
மதில் கட்டும்பொழுது தொண்டரடிப் பொடியாழ்~
வார் பெருமாளுக்குத் திருமாலை சேர்க்கின்ற இடம்
நேர்பட அதை ஒதுக்கிக் கட்டு வித்தார். இதையறிந்த
தொண்டரடிப் பொடியாழ்வார் தம் மல஼ர் பறி஖்கும்
ஆயுதத்திற்கு திருமங்கை மன்னர் பெயர்களுள்
110
ஒன்றான அருள்மாறி என்னும் பெயரை இட்டுத் தம்
நன்றியுணர்வையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொண்~
டார். இக்கோயிலுள்ள பிரகார மதில்களில் இவர்
கட்டிய மதிலே பெரியது என்பது இங்குக் குறிப்~
பிடத்தக்கது.

பின்னர் திருமங்கையாழ்வார் மேலும் பலத்~
திருத்தலங்கள் சென்று அங்கெல்லாம் கோயில் கொண்~
டுள்ள பெருமாளை சேவித்து, அருள்மொழிப் பாசுரங்~
கள் பாடி மக்கள் உயர்வு பெற வழிகாட்டினார்.
எம்பெருமாளை மனத்திலிருந்தி சேவித்து வந்த
இவர் அப்பெருமானின் அருளைத் தம்மேல் ஏற்றிக்
கூறும் தன்மை வியத்தற்குரியது. எம்பெருமாளும்
இவ்வடியார் துதியில் உளமுவந்து அருள் சுரந்தார்.

பாடப்பெற்ற திருத்தலங்கள்

இவரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்: திருப்~
பிரிதி, திருவதரி, திருச்சாலிக்கிராமம் நைமிசா~
ரணியம், சிங்கவேழ்குன்றம், திருவேங்கடம் , திருஎவ்~
வுளூர் ( திருவள்ளூர்) திருவல்லிக்கேணி, திரு நீர்மலை,
திருக்கடல்மல்லை, திருவிடவெந்தை, திருவட்டபுயகரம்,
11
திருப்பரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர்
திருவயிந்திரபுரம், தில்லைத் திருச்சித்திரகூடம், திருக்~
காழிச் சீராம விண்ணகரம் திருவாலி, திருநாங்கூர்,
திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திரு஫ுள்ளம் பூதங்~
குடி திருக்கூடலூர், திருவெள்ளாறை, திருவரங்கம், திருப்~
பேர் நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகர்,
திருநறையூர், திருச்சேறை, திருவழுந்தூர், சிறுபுலி~
யூர்ச்சலசயனம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ண~
புரம், திருக்கண்ணங்குடி, திருநாகை, திருப்புல்லாணி,
திருக்குறுங்குடி, திருவல்லவாழ், திருமாலிருஞ்சோலை,
திருக்கோட்டியூர் ஆகியவையாகும்.
112
12.மதுரகவியாழ்வார்

சங்கம் கண்டு தமிழ் வளர்த்த தெய்வத் திருநாடு
பாண்டிநாடு. இங்குள்ள தெய்வத் திருப்பதிகளில்
திருக்கோளூர் சிறப்பு மிக்கது. இங்குள்ள மக்க஼ள்
கல்விப் பெருக்கமும், நல்லொழுக்கமும் தெய்வபக்தி~
யும் கொண்டவர்கள். இத்தகைய சிறப்பு மிக்க
திருவூரில் அந்தணர் மரபில், துவாபரயுகம் ஈசுவர
ஆண்டு, சித்திரைத் திங்க஼ள் சுக்கில சதுர்த்தசி திதியில்
வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் மதுரகவி~
யாழ்வார் அவதரித்தார்.

இளமையில் புலமை

சின்னஞ்சிறு பருவத்திலேயே இவருக்குக் கல்வியில்
மிக்க ஆர்வம் இருந்தது. தமிழ்மொழி, வடமொழி
ஆகிய இரண்டையும் ஐயமறக் கற்றுப் பெரும்புலமை
பெற்றார். நான்மறைகளையும் அவற்றின் அங்கங்களை~
யும் தெளிவுறப் பயின்றதோடு புராண இதிகாசங்களை~
யும் நன்஖ு கற்றுத் தத்துவ ஞானம் பெற்றார். கரு~
விலேயே இவர் புலமைத் திருவோடு பிறந்தவராத~
லால் இனிய கவிதைகள் பாடுவதிலும் வல்லவராய்
விளங்கினார். எனவே மதுரகவி என்னும் திருநாமம்
இவருக்கு உரியதாயிற்஼று.
113
திருத்தலம் பயணம்

இவருக்கிருந்த மெய்஼யுணர்வின் காரணமாக
இவர், பாம்பனையில் பள்ளிகொள்ளும் பரந்தாமனி~
டம் மிகுந்த பக்தியுடையராய் இருந்தார். எந்நேரமும்
அப்பெருமானையே இதயத்தில் எண்ணி, இவ்வுலக
வாழ்விலுள்ள ஆசைகளை நீக்கினார். எம்பெருமானைச்
சேவித்து, உய்வுபெறும் எண்ணத்தோடு இவர் தீர்த்த
யாத்திரையை மேற்க஼ொண்டார். அயோத்தி, மதுரை,
மாயை, காசி , காஞ்சி, அவந்தி, துவாரகை என்னும்
ஏழு திருத்தலங்களுக்கும் சென்று இறைவரை வணங்கி
மீண்டும் அயோத்தி வந்தார். அங்குப் படிம வடிவில்
எழுந்தருளியுள்ள இராமபிரானையும் சீதாபிராட்டி
யாரையும் வணங்கி, அங்கேயே நாட்களைக் கழித்துக்
கொண்டிருந்தார்.

பேராளியைக் கண்டு செல்லுதல்

இந்நாட்களில் ஒருநாள் இரவு அவருக்குத் தாம்
பிறந்த திருக்கோளூரில் வீற்றிருக்கும் பெருமாளைத்
தொழும் எண்ணம் எழுந்தது. தென்திசையை நோக்கி
அவர் தொழும்போது அப்பக்கமாய் வானோங்கி
வளர்ந்த ஒரு திவ்வியத் பேரோளியைக் காணுகிறார்.
இதைக் கண்ட அவரிடம் அளவுகடந்த வியப்பு
மேலோங்குகிறது. `இவ்வொளி எங்குள்ளது? எதனால்
ஏற்பட்டது?" என்பதைத் தெரிந்து கொள்ள அவரிடம்
ஆர்வம் பொங்஗ுகிறது. அவர் அவ்வொளியை நோக்~
கியபடியே பயணத்தைத் தொடங்கினார். இரவு முழு~
தும் அவ்வொளியை நோக்கி நடப்பதும் கதிரவன்
உதயமானதும் அந்த இடத்தில் தங்குவதும் மீண்டும்
114
இரவு அவ்வொளியை நோக்கிச் செல்வதுமாக நாட்~
கள் கழிகின்றன. இவ்வாறு மதுரகாவியார் நெடுவழி
நடந்து ஆழ்வார் திருநகரியை அடைந்தார். அவ்~
வொளி அங்குள்஼ள பெருமாள் திருவாலயத்துள் புகுந்து
மறைந்தது.

நம்மாழ்வார் திருக்காட்சி

மதுரகவியார் அங்குள்ளவர்களிட஼ம் அவ்வொளி~
யைப்பற்றிக் கேட்க, அவர்கள் அது, சடகோபர் திரு~
மேனியிலிருந்து வெளிப்படும் ஒளியே எனத் தெரிவித்~
தார்கள். வியப்பும் பெருமகிழ்வும் க஼ொண்ட மதுர~
கவியார், தியானத்தில் ஆழ்ந்துள்ள நம்மாழ்வார்
பக்கம் சென்று அவரைச் சேவித்து சிந்தை மலர்ந்தார்.
ஆழ்வார் முகத்திலிருந்து வீசிய அருளொளி மதுரகவி~
யாரைப் பெரிதும் ஈர்த்தது.

நம்மாழ்வாரின் அருள் தமக்குக் கிடைக்குமா என்~
பதைச் சோதித்து அறிய மதுரகவியார் விரும்புகிறார்.
இந்நோக்கத்தோடு இவர், நம்மாழ்வார் பக்கம் வந்து
இரு கைகளையும் நன்கு தட்டி ஓசை எழுப்புகிறார்.
பின்னர் ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார். இவ்வொசை~
களைக் கேட்ட நம்மாழ்வார் கண்திறந்து பார்த்தார்.
இதைக்கண்டு உள்ளம் சிலிர்த்து உவகை கொண்ட
மதுரகவியார், "செத்தின் வயிற்றில் சிறியது பிறந்~
தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" எனக் கேட்~
டார். இதன் பொருள், இயற்கையின் உருவாகும்
உயிரில்லாத இவ்வுடம்பில் உயிர் தோன்றினால் அது
எதை அனுபவித்துக் கொண்டு இவ்வுலகில் கிடக்கும்
என்பதாகும்.
115
மதுரகவியார் கேட்ட இக்கேள்விக்குப் பதிலாக
நம்மாழ்வார், " இறையுணர்வு கொண்ட உயிராக
இருந்தால் எம்பெருமானிம் ஈடுபாடு கொண்டு
அவனிடமே தோய்ந்து கிடக்கும். அவ்வாறு இறை~
யுணர்வு பெறாத ஆத்மாவாக இருந்தால் ஐம்புல
வேட்கைகளில் ஈடுபட்டு நல்வினை தீவினைகளை அனுப~
வித்து இவ்வுலக மாயப்பிறவிகளிலேயே அமிழ்ந்து
கிடக்கும்" என்னும் பொருள்பட, "அத்தைத்தின்று
அங்கே கிடைக்கும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஆழ்வாரிடம் சரண்

இவ்விளக்கம் கேட்ட மதுரகவியார் தனக்கு உய்~
வளிக்கவே நம்மாழ்வார் பெருமானிடமிருந்து
தோன்஼றிய பேரொளி, தம்மை ஈர்த்து அவர் பக்கம்
கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.
அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அவரையே
தமது ஞானப்பெருமானாகக் கொண்டு அவரிடம்
அடைக்கலமானார். ஆழ்வார் பெருமானும் இவரை
ஏற்றுக்கொண்டார்.

வேதங்களின் சாரமாகப் பிரபந்தங்களை அருளிச்
செய்஼த நம்மாழ்வார் அவைகளை மதுரகவியாருக்கு
உபதேசித்தருளினார். அவரும் அவைகளைப் பட்டோலை~
யில் எழுதினார். இப்பாசுரங்களில் மிக்க ஈடுபாடு
கொண்ட இவர், இவைகளை மக்கள் ஞான ஒளிபெற
எங்கும் பரப்பினார்.

மதுரகவியார் தமக்கு ஞானம் அளித்த பெரு~
மானை நாளும் சேவித்து மனம் உருகுவார். ஊனினை
உருக்கி உள்ளொளி பெருக்கும் அவர் பாசுரங்களைப்
பாடிப் பாடி பரவசநிலை பெறுவார். அவரே தாம்
116
வழிபடும் தெய்வம் எனக் கருதினார். ஆண்டவனை வழி~
படுவதும் அவன் அடியார்களை வழிபடுவதும் ஒன்றே~
யன்றோ! எனவே மதுரகவியாழ்வார் மற்ற ஆழ்வார்~
களைப்போல் பரந்தாமனைப் பாடாது நம்மாழ்வாரைப்
பாடுவதிலேயே பரந்தாமன் அருள்பாலிக்கும் என்ற
உணர்வோடு நம்மாழ்வார்மீது பதினொரு பாசுரங்~
களைக் கொண்ட பாமாலை ஒன்றைப் பாடியருளினார்.
அதன் முதற்பாடல், `கண்ணிநுண் சிறுத்தாம்பு'
என்று தொடங்குவதால் அப்பாமாலைக்குக் `கண்ணி
நுண் சிறுத்தாம்பு' என்று பெயராயிற்று.
117
அர்ச்சக வழிபாடு

பிற்காலம் மதுரகாவியர் நம்மாழ்வார் திருவுரு~
வத்தை அர்ச்சக வடிவமாக அமைத்துப் பெருமாள்
திருக்கோயிலின் உள்ளேயே எழுந்தருளப் பண்ணினார்.
அதற்கு வேண்டும் அமைப்புகளையெல்லாம் சேவ்வனே
செய்து முடித்தார். நாளும் நம்மாழ்வார் படிமத்~
துக்கு நறுமண மலர்மாலை சூட்டி, சேவிப்பார். குறிப்~
பிட்ட காலங்களில் விழா எடுத்துச் சிறப்பிப்பார். இவ்~
விழாக்களின்போது `வேதம் தமிழ் செய்த மாறர்
வந்தார், திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்,
ஞானப் பெருமான் வந்தார்஼, நல்பொருள் நாதர் வந்~
தார்' என்பன போன்ற விருதுகளை அடியார்களுடன்
இவரும் சேர்ந்து முழக்கி வீதி வலம் வருவார்.

சங்கத்தார் எதிர்ப்பு

ஒருமுறை இவ்வாறு விருதுக஼ள் முழக்கி வரும்~
போது, மதுரைச் சங்கத்து மாணாக்கர்கள் இவர்களை
எதிர்த்து, "உங்கள் ஆழ்வார், பக்தர்தானே? அவர்
இறைவர் அல்லரே. அவர் சங்கம் ஏறிய புலவர்
ஆவரோ? அவர் பாடிய திருவாய்மொழி சங்கம் ஏற்ற
செய்யுளும் அல்லவே. எனவே நீங்கள் , புலமை மிக்க
எங்கள் பக்கம் இவ்வாறு விருதுகள் கூறிச் செல்லுதல்
தகாது' எனக் கூறித் தடுத்தனர்.

மதுரகவியார் சங்கத்தார் எதிர்ப்பைக் கண்டு
வருந்தினார். அவர்கள் கடுஞ்சொற்கள் கேட்டு அவர்
நெஞ்சம் அளவிலாத் துன்பம் கொண்டது. அவர்
ஆழ்வார் பெருமானைப் பிரார்த்தித்து, " இச்சங்கத்
தார் கொண்டுள்ள இறுமாப்பு ஒழியத் தேவரீர்
118
அருள் கூர்தல் வேண்டும்" என வேண்டிக்
கொண்டார்.

ஆழ்வார் அருள்கூர்தல்

நம்மாழ்வார் ஒரு கிழ அந்தணர் வடிவத்தோடு
மதுரகவியார் முன்஥ோன்றி, "திருவாய்மொழியில்
`கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற
பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி,
அதைக் கொண்டு சென்று சங்கப் பலகையில் வைத்~
தால் அவர்஖ள் இறுமாப்பு தகர்ந்தொழியும்" என 
அருளி மறைந்தார்.

இதுகேட்டு மகிழ்வுற்ற மதுரகவியார், அவ்வாறே.
`கண்ணன் கழலிணை' என்ற பாசுரத்தின் முதலடி
எழுதிய ஏட்டை எடுத்துச் சென்று சங்கப் பலகையில்
வைத்தார். உடன்தானே சங்கப் புலவர்கள் அமர்ந்~
திருந்த பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்~
கியது. புலவர்கள் அனைவரும் நீரில் வீழ்ந்தனர்.
பின்ன஼ர் அப்பலகை மதுரகவியார் வைத்த ஏட்டை
மட்டும் ஏந்திக் கொண்டு நீர்மேல் மிதந்தது.
சங்கத்தார் பிழை உணர்தல்

நீரில் வீழ்ந்த சங்கப்புலவர்கள் தத்தளித்துத் தடு~
மாறி மெல்ல நீந்திக் கரை சேர்ந்தனர். அப்போது
தான் அவர்களுக்குச் சடகோபர் தெய்வ அருளும்,
அவர் அருளிய பிரபந்தச் சிறப்பும் தெரியலாயின.
ஆழ்வாருக்கு ஏற்பட்டிருந்த புலமை தெய்வீகமானது
என்பதை உணர்ந்தனர். தாம் செய்த பிழைக்கு
119
வருந்திக் கழிவிரக்கம் கொண்டனர். அவர்கள் இறு~
மாப்புத் தகர்ந்தது. தம் பிழை நீங்கும்பொருட்டு
அவர்கள் ஆழ்வாரின் தெய்வத் திருவருளைக் குறித்து
ஒவ்வொருவரும் தனித் தனித் துதிப்பாடல் எழுதி
வெளியிட்டனர்.

0 
﻿
மா.ரா. இளங்கோவன்
03-07-04
Tamil
-59-
4

தமிழ் இதழியலில்
அங்கத ஓவியங்கள்

ஏளன ஓவி௟ங்கள்

`கார்ட்டூன்' என்பதற்கு அரசியல் வசைக் கேலிச் சித்திரம்,
வசைக் கேலிப்படம், கேலிப்படம், ஏளன ஓவியம், வேடிக்கை
ஓவியம் என்னும் பல பொருள்களைப் பல்கலைக் கழக
ஆங்கிலம் - தமிழ் அகராதி தருகின்றது. இதனை `அங்கத
ஓவியம்' என்று நாம் வழங்க஼லாம்.

கூடார்த்த படம்

`பேனா மன்னர் சொக்கலிங்கம்' என்னும் பாராட்டைத்
தாம் வாழும் காலத்திலேயே பெற்றுச் சிறந்த இதழாசிரியர்
டி.எஸ்.சொக்கலிங்கம், `கார்ட்டூன்' என்பதற்குக் `கூடார்த்தப்
-60-
படம்' என்னும் பொருள் தந்து தமது `காந்தி மலரி'ல் இரண்டு
கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இதழ்களின் உள்ளடக்கம் எதுவானாலும் கார்ட்டூன்களை
வெளியிடுவது என்பது இப்போது நடைமுறைப் பழக்கமாகி~
விட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளிவந்த இதழ்~
களில் இவற்றைக் காண்பது அரிதாகும்.

முதல் கேலிச் சித்திர இதழ்

1841 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் `டெல்ஹி ஸ்கெட்ச் புக்'
என்னும் பெயரில் கார்ட்டூன்களையே 
கொண்ட மாத இதழ் முதன் முதலாக வெளிவந்தது.
ஏழாண்டுகள் வரை லார்ட் கானிங் ஆகியோர்
ஆட்சிக் காலத்தில் இவ்விதழ் சிறப்புற நடைபெற்றது.
-61-
`டெல்ஹி கெசட்'என்னும் இதழ் அச்சடிக்கப்பட்ட
அச்சகத்தில் இவ்்விதழும் அச்சாயிற்று. தொடக்கத்தில்
குனியாலால் என்பவரும், பின்னர் ஏ. டிஸெளஸா என்பவரும்
இவ்விதழின் அச்சாளாயிருந்தனர். ஆசிரியர் பெயர் இதழில்
வெளியிடப்படவில்லை. இதழின் ஒரு பக்கம் இரண்டு
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பத்துப் பக்கங்களைக்
கொண்ட இவ்விதழ் படிப்பவர்க்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில்
வெளிவந்தது.

குறிப்பிடத்தக்கவர்

இவ்விதழில் பலர் எழுதினார். ஆயினும் ஒருவர் பெயரும்
வெளியிடப்படவில்லை. படங்களை வரைந்தவர்களும்
துணுக்குகளை எழுதியவர்களும் புனை பெயர்களையே
குறித்தனர். ஆயினும் ஓர் எழுத்தாளர் மட்டும், அவர் தமது
பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும் அடையாளம் கண்டு
கொள்ளப்பட்டார். அவர் பெயர் சர் ஹெஸ்ர்ட் பெஞ்சமின்
எட்வர்ட் என்பதாகும்.

அவர் 1853 ஆம் ஆண்டில் பெஶாவர் - அம்பாலா ஆகிய
பகுதிகளின் கமிஶனராக இருந்த சர் ஹென்றி லாரென்ஸ்
என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். `அரசர்கள்,
தலைமை ஆளுநர்கள், மகா ராஜாக்கள், ராணுவ வீரர்கள்,
இந்திய மக்களின் வாழ்க்கை நிலைபெற்றியெல்லாம் எவருடைய
குறுக்கீடுமில்லாமல் இவ்விதழின் ஓவியங்கள் தீட்டப்பட்டன'
என்஖ிறார் ஏ.ஏ.நாயர் என்பவர்.

அரசியல் நாட்டு நிகழ்ச்சிகள்

இவ்விதழில் டல்ஹௌசியின் வெற்றிகள், இந்தியாவில்
நடைபெற்ற நிகழ்ச்சிகள், பர்மீயப் போர், கிரீமியாப் போர்
-62-
தொடர்பான குறிப்புகள் ஓவியங்஖ளாக இடம் பெற்றன. வட
மேற்கு மாநிலங்களின் ஆளுநராக இருந்த ஜேம்ஸ் தாம்ப்ஸன்
என்பவர் இவ்விதழின் ஆதரவாளராக இருந்தார். அவர்
மரத்தில் செதுக்கப்பட்ட அச்சுப் படிமைகளைக் கொண்டு
இதழை வெளியிடுமாறு இதழை நடத்தியவர்களுக்கு
ஆலோசனை கூறினார். இந்த முறையில் இதழை வெளியிடு~
வ஥ற்காகும் செலவில் ஒரு பகுதியைத் தாம் கொடுத்த~
தாகவும் தெரிவித்தார்.

1857 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங் கிளர்ச்சியின்போது,
கிளர்ச்சியாளர் சிலர் `டெல்ஹி கெசட்' அச்சகத்தைத் தாக்கிய~
துடன், அச்சுயந்திரங்்களையும், அச்செழுத்துகளையும் யமுனை~
யாற்றில் எறிந்து விட்டனர். இந்தியாவின் முதல் கார்ட்டூன்
இத஼ழின் வரலாறு இது.

இதனைத் தொடர்ந்து ஐம்பதாண்டுக் காலம் இந்திய இதழ்~
களில் கார்ட்டூன்கள் இடம் பெறவில்லை.

தமிழ் இதழ்களில்

கார்ட்டூன்களை வெளியிடும் வழக்கம் பாரதியாரின்
`இந்தியா'விலிருந்துதான் தொடங்குகிறது என்று சிலர் கூறுவர்.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த தமிழ் இதழ்கள் சில
இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன. அவை சமுதாய 
சீர்திருத்தம் பற்றிய சித்திரங்களாக அமைந்தன. அவற்றுள்ளும்
பல மேலைநாட்டு இதழ்களில் வெளிவந்தவற்றின் மறுபதிப்~
பாகவும் இருந்தன.

பாரதியார் படைத்தவை

அரசியல் துறையில் கார்ட்டூன்஖ளை வெளியிட்டு வாசகர்~
களைக் கவர்ந்த சிறப்பு, பாரதியாருக்கு உரியதாகும்.
-63-
1906 ஆம் ஆண்டில் பாரதியார் தமது `இந்தியா' வார
இதழில் கார்ட்டூன்களைத் தொடர்ந்து வெளியிட்டார். அவை
மக்களைக் கவர்ந்தன. இதழின் விற்பனைப் பெருக்கத்திற்கு
அவை பெரிதும் துணை செய்வன என்னும் உண்மை உணரப்~
பட்ட போதிலும் பாரதியாருக்க஼ுப்பின், தொடர்ந்த பன்னிரண்டு
ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் இதழ்களில் கார்ட்டூன்கள்
வெளியிடப்படவில்லை.

வ.வெ.சு. அய்யர் வழங்கியவை

தமிழ்த் ஂதென்ற஼ல் திரு.வி.க.வை முதலாசிரியராகக்
கொண்டு வெளிவந்த `தேசபக்தன்' நாளிதழுக்கு அடுத்த
ஆசிரியராய் வந்தவர் வ.வெ.சு. அய்யர். அவர் பொறுப்பேற்ற
பின் வாரத்திற்கு ஒருமுறை `கார்ட்டூன்' வெளியிடுவதை வழக்க~
மாகக் கொண்டிருந்தார். அவர் பொறுப்பில் ஒன்பது மா஥ங்களே
`தேசபக்தன்' நடைபெற்றது. பின்னர் அது நின்று விட்டது.
அதனால் அதனைத் தொடர முடியவில்லை.

பின்னர், கே.ஆர். சர்மா சகோதரர்கள், டி.என். நடராஜ
பிள்ளை௟ை ஆசிரியராகக் கொண்டு நடத்திய `விநோதினி' என்~
னும் இதழில் கார்ட்டூன்கள் மிகுதியாக வெளிவந்தன.
`விநோதினி' குறுகிய கால வாழ்வுடைய இதழாயிற்று.

டாக்டர் நாயுடு தொண்டு

1920 ல் வெளிவந்த `தமிழ்நாடு'வார இதழில்தான் ஆசிரி~
யர் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, கார்ட்டூன்களைத் தொடர்ந்து
வெளியிட்டு, இதழின் ஓர் அங்கமாக அதனைப் பிறர் கருதுமாறு
செய்தார். அதனால், இதழின் விற்பனை அதிகரிப்பதைக் கண்ட
பிற இதழாசிரியர்களும் கார்ட்டூன் வெளியிடத் தொடங்கினர்.
-64-
காந்தியும் கார்ட்டூனும்

ஆயினும் கார்ட்டூன்களுக்குத் தனிச் செல்வாக்கை அளித்த
இதழ்கள் 1930 ஆம் ஆண்டு தொடங்கி வெளிவந்த காலணா
இதழ்களேயாகும். எட்டுப் பக்கங்களைக் க஼ொண்டு காலணா
விலையுடன் வெளிவந்த இந்த இதழ்களிலும் முன்னோடியாக
விளங்கும் பெருமைக்குரியது. 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள்
14 ஆம் ஂநாள்முதல் வெளிவந்த `காந்தி' இதழ்தான்.

வெளிநாட்டுக் `கார்ட்டூ'ன்கள்

இவ்விதழின் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், தொடக்க
காலத்தில் இதழின் முன்பக்கத்தை மட்டும் கார்ட்டூனுக்காக
ஒதுக்கினார். 1933 ஆம் ஆண்டு மார்ச் முதல் 31 ஆம் நாள் இத~
ழிலிருந்து இதழின் எட்டாம் பக்கத்தில் பிறநாட்டு இதழ்களில்
வெளியான முக்கியமான கார்ட்டூன்கள் மறுபதிப்புச் செய்யப்~
பட்டன. மக்கள் அவற்றை விரும்பி வரவேற்ற நிலையையே
இப்போக்கு உணர்த்துகின்றது.

வெளிநாட்டவர் ஏற்றவை

`காந்தி' பிறநாட்டு இதழ்களில் வெளியான கார்ட்டூன்களை
வெளியிட்டது போலவே, `காந்தி'யில் வெளியான கார்ட்டூன்~
களை லண்டனிலிருந்து வெளியான `ரெவ்யூ ஆஃப் ரெவ்யூஸ்'
என்னும் திங்கள் இதழ் வெளியிட்டது. தமிழகத்து இதழான
காந்தியின் கார்ட்டூன்கள் லண்டன் இதழால் கொள்ளப்படு~
கின்றன என்பதொன்றே `காந்தி'யின் கார்ட்டூன்஖ளுக்குள்ள
சிறப்பினை உறுதிப்படுத்துவதாகும்.

இதுபற்றி இதழாசிரியர் கூறுவது இது:

"காந்தியில் முதல் பக்கத்தில் வெளியாகும்
கார்ட்டூன்கள் என்்ற கூடார்த்தப் படங்஗ள்
-65-
உலகப் பிரசித்தி அடைந்து வருகின்றன
என்பதை நண்பர்களுக்குச் சந்தோஶத்தோடு
அறிவித்துக் கொள்கிறோம்.

"லண்டனில் `ரெவியூ ஆஃப் ரெவ்யூஸ்'
என்ற சிறந்த மாத சஞ்சிகை நடக்கிறது.
பேர் பெற்ற பத்திரிகையாசிரியரான டபிள்யூ. டி.
ஸ்டெட் என்பவர் சுமார் 43 வருஶங்களுக்கு
முன்஫ு அதை ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகை
போகாத இடம் உலகில் எதுவும் கிடையாது...
பூலோகத்திலுள்ள சகல நாட்டுப் பத்திரிகை~
களிலும் வெளியாகும் கூடார்த்தப் படங்களில்
சிறந்தவை஖ளைப் பொறுக்கி எடுத்து ஒவ்வொரு
மாத஼மும் அது பிரசுரித்து வருகிறது.

"இப்பேர்ப்பட்ட `ரெவியூ ஆஃப்ரெவியூஸ்'
`காந்தி'யில் பிரசுரமாகும் கூடார்த்தப் பட஼ங்~
஖ளில் சிலவற்றைப் பிரசுரிக்க ஆரம்பித்திருக்~
கிறது. `ரெவியூ ஆஃப் ரெவியூஸ்' நமது படங்~
களைப் பிரசுரிப்பதால், நமது தேசத்தில்
சுதந்திர தாகம் எவ்வளவு பலமாய் இருக்கிறது.
என்பதை உலகமெங்கும் பரப்புவதற்கு மிகவும்
உதவியாய் இருக்கும்.

"காலணா பத்திரிகையான `காந்தி' தமிழ்
நாட்டில் நுழையாத கிராமம் கிடையாது.
இப்போது அதன் படங்கள்் உலகில் நுழையாத
தேசமிருக்காது."
-66-
பாரதியின் இந்தியா

பாரதியாரின் `இந்தியா'வில் வெளிவந்த சில கார்ட்டூன்~
க஼ளின் கருத்துகளைக் காண்போம். அவை நையாண்டியாகவும்
நகைச் சுவையாகவும், ஆத்திரத்தை உண்டாக்கத் தக்கன~
வாகவும் க஼ொடுமையான முறையில் குறைகளைச் சுட்டுவனவாகவும்
அமைந்தன.

ஏழு கருத்துப் படங்கள்

1909 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இதழில், வெடி
குண்டு வீசி இழப்புகளை விளைவித்தவனும், எதேச்சாதிகாரப்~
போக்குடைய பிரிட்டிஶ்காரனும் தராசில் தங்களுடைய எடை~
யைக் காணுவதாகவும், பின்னவனே அதிகக் குறையுடைய~
வனாகவும் (தராசின் எடையளவைக் கொண்டு) குறிக்கப்பட்~
டுள்ளது.

அதே இதழில் வெளியான பிற கார்ட்டூன்களில் ஒன்று,
தீபாவளி தேவி இந்தியர்களுக்குச் சுதேசிப் பொருள்களைப்
பரிசளிப்பதாக உள்ளது.

மற்றொன்று, மின்டோ- மார்லி சீர்த்திருத்தங்களைப் பற்றி~
யது. பிரபுக்கள் மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது
போன்ற படம் வரையப்பட்டுள்ளது.

வேறொன்று, தீபாவளி நீராடல் பற்றியது.

பிறிதொன்று, பாரததேவி மகாலட்சுமியாகச் சித்தரிக்கப்~
பட்டு இந்தியாவுக்குச் செல்வ஼த்தை வாரி வழங்குவதாகக்
குறிக்கப்பட்டுள்ளது.

ஆறாவது கார்ட்டூன், பாரததேவி தீபாவளி அன்னையை
வணங்குவது போலுள்ளது.
-67-
அடுத்த஼து, கிருஶ்ண பரமாத்மா (அருச்சுனன் வடிவில்)
இந்தியர்க஼ளை நோக்கி, சுதந்திரத்திற்கான செயல்களை மேற்~
கொண்டு சுயராஜ்யம் பெறுமாறு கூறுவது போன்றுள்ளது.

அரசி௟஼ல் விளக்கங்கள்

டிசம்பர் 4 ஆம் நாளன்று வெளிவந்த இதழில், முதல்
பக்க கார்ட்டூன் இந்திய தேசியவாதிகள் ஒளிவிளக்காகச் சித்த~
ரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிகாரபூர்வமான செயல்களை
மேற்கொள்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது. சுதேசியத்தின்
புனிதத்தன்மை வேறொரு கார்ட்டூன் மூலம் வெளிப்படுத்தப்~
பட்டுள்ளது. சண்முகக் கடவுளின் ஆறுமுகங்களின் ஒருமைத்
தோற்றம் இந்தியாவின் ஆறு மாகாணங்களை உணர்த்துவதாக
மற்றொரு கார்ட்டூன் குறிப்பிடுகின்றது.

சுதேசியத் தோட்டத்தின் காப்பாளராகக் கெய்க்வாரைச்
சித்தரித்து மற்றொரு கார்ட்டூன் உள்ளது. சுரேந்திரநாத்
பானர்ஜியின் உருவப் படத்தில் அவர் கண்களைத் திறப்பது
போன்ற காட்சியினை வழங்குகின்றது ஒரு கார்ட்டூன்.

கார்ட்டூன்கள் மூலம் பிறர் கருத்தினைக் கவரும் கலையில்
பாரதியார் எவ்வ஼ளவு நம்பிக்கை உடையவராக விளங்கினார்
என்பதற்கு அவருடைய `இந்தியா' சான்றாக உள்ளது.
ஒவ்்வொரு இதழிலும் மூன்றுக்குக் குறையாத கார்ட்டூன்஖஼ள்
வெளியிடப்பட்டுள்ளன. சில இதழ்களில் ஏழு கார்ட்டூன்களும்
வெளிவந்துள்ளன.

காந்தி மலர்

காந்தி மலரில், மலர் -2 இதழ் 27 - லிருந்துதான் கார்ட்டூன்~
கள் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு முன்னர்
முதல் பக்கத்தில் தனிக் கட்டுரைகளோ அல்லது தலையங்~
கங்களோ வெளிவந்தன.
-68-
வரி விதிப்பு எதிர்ப்பு

காந்தி மலரில் 1931 ஆம் ஆண்஼டு
வெளிவந்த கார்ட்டூன் ஒன்றின் தலைப்பு,`தலையைத் தடவ
முயற்சி' என்பதாகும். அரசாங்கம் செய்துவந்த ஆடம்பரச்
செலவுக஼ளைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் கிளர்ந்~
தெழுந்தார்கள். மக்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டதுபோல
நடித்த அரசாங்கம், புது வரிகள் போட்டுச் சிக்கனம் காப்பதாகச்
சொல்லிச் செயல்படத் தொடங்கிவிட்டது.

சமயக் கதை யொன்றின் அடிப்படையில் இக்கார்ட்டூன்
அமைந்துள்ளது. தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்
என்று கேட்டுச் சிவனாரிடம் வரம் பெற்ற அசுரன். அவர்
தலையிலேயே கை வைக்க முயன்றது போலுள்்ளது. சிக்கனம்
தேவையன்று சொன்ன பொது மக்கள் மீது, புது வரிகளைத்
திணிப்பது என்று எண்ணச் செய்வதுதான் இந்தக் கார்ட்டூனின்
கருத்து.

சிவனார் வேடத்தில் நிற்பது பொதுஜனம், இந்தியாவின்
பொக்கிஶ மந்திரி அசுரன். சிக்கனம் பற்றிச் சொன்னவன்மீது
புதிய வரிகளைத் திணிக்கின்றார் பொக்கிஶ மந்திரி ஸர் ஜார்ஜ்
ஶூஸ்டர். முன்னவர் பிடிபடாமல் நகர்கின்றார்.

இதுவே படக் கருத்து. இக்கார்ட்டூனின் கீழே ஆசிரியரின்
குறிப்புப் பின்வருமாறு அமைந்துள்ளது.

(தொட்டதெல்லாம் பஸ்மீகரமாக
வேண்டும் என்று ஓர் அசுரன் கேட்டான்.பரம~
சிவம் கொடுத்தார். உடனே அசுரன் அவர்
தலையிலேயே கைவைக்க முயற்சித்தான். இது
ஒரு கதை.

"சிக்கனத் திட்டம் வேண்டியதுதான்
என்று ஜனங்கள் சம்மதம் கொடுத்தார்஼கள்.
-69-
பொக்கிஶ மந்திரி உடனே ஜனங்கள் தலையில்
`புதிய வரிகள்' என்று தமது கைகளை
வைக்க ஒடுகிறார்."

மாநகராட்சியும் அரசும்

1932 ஆம் ஆண்டின் இதழ் ஒன்றில் வெளிவந்த
கார்ட்டூனின் தலைப்பு, `மாமியார் கொடுமை' என்பதாகும்.

இக் கார்ட்டூனின் கருத்தை அறிவோம்.

பெரம்பூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வேலை~
நிறுத்தம் காரணமாக அல்லல்பட்டு, அழுத கண்ணீருடன்
உள்ள தொழிலாளர்க்கு உதவுவதற்காகச் சென்னைக் கார்ப்ப~
ரேஶன் ஐயாயிரம் ரூபாய்க்கு அரிசி, பருப்பு முதலிய உணவுப்~
பொருள்களை வாங்கிக் கொடுப்பதென்று தீர்மானித்தது.
ஆனால், சென்னை அரசாங்கம் அதனைத் தடுத்துவிட்டது..
சென்னைத் தொழிலாளர்க்கு உதவுவதை அரசாங்கம் எப்படித்
தடுக்கலாம் என்ற `இன' உணர்வு எல்லார்க்கும் வந்தது. இந்~
நிலையில் காந்தியின் கார்ட்டூனும் தன் பங்கைச் செலுத்தத்
தவறவில்லை.

கார்ட்டூனில் பெரம்பூர் தொழிலாளர் அமர்ந்திருக்கிறார்.
அவர்முன் உணவு பரிமாற இலை விரித்து வைக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேஶன் என்னும் அழகிய மங்கை தட்டில் சோற்றை
ஏந்தியபடி இலையில் பரிமாறச் செல்கின்஼றாள். அவள்
கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்துகிறாள் சர்க்கார் என்னும்
மாமியார்க்காரி.

ஆசிரியர் விளக்கம்

இது கார்ட்டூன் வழங்கும் காட்சி. இதற்குக் கீழ் ஆசிரியர்
தந்துள்ள விளக்கம் இது:

0 
﻿
டாக்டர் தா.வே. வீராசாமி
03-07-09
Tamil
-44-
தமிழ்-பிரெஞ்சு அகராதிகள்: கி.பி.1750-இல் 
உருவான பிரஞ்சு-தமிழ் அகராதி பாரிசில் சுவடி வடிவில்
உள்ளது. மேலும் பிரஞ்சு-தமிழ் அகராதி பாரிசில் கி.பி.
1831-இல் வெளியிட்டனர். கி.பி.1845-இல் பெசுகின்
அகராதி வெளிவந்தது. இலத்தீனையும் சேர்த்து மும்மொழி~
யில் பொருள் காணப் பாண்டிச்சேரியிலிருந்து கி.பி.1846-
இல் ஓர் அகராதி வெளியாயிற்று. டூயூப் மூசே
தயாரித்த பிரஞ்சு-தமிழ் அகராதி பாண்டிச்~
சேரியில் கி.பி.1850-இல் வெளிவந்தது. பத்தொன்பதாம்
-45-
நூற்றாண்டில் பல பிரஞ்சு-தமிழ் அகராதிகள் வெளி
வந்தன. பாண்டிச்சேரிப் பகுதி, பிரஞ்சு ஆட்சியின் கீழ்
இருந்தமை இத்தகைய அகராதிகள் வரக்காரணம் ஆயிற்று.
டூப்யூ, மூசே அகராதியின் பல பதிப்புகள் 1938-இலும்
1942-இலும் வெளிவந்தன.

தமிழ் உருசிய அகராதி : தமிழ்- உருசிய அகராதியைப்
பியாதி கோர்சுகி , உரூதின் ஆகியோர் 1960-இல் பதிப்~
பித்தனர். இதில் 38000 சொற்கள் உள்ளன. இத்துடன்
அந்திரோனவ் எழுதிய தமிழ் இலக்கணச் சுருக்கமும்
உள்ளது. 1965-இல் அந்திரோனவ், இப்ரகீமவ், யுனானவா
ஆகியோர் உருசிய-தமிழ் அகராதியை வெளியிட்ட஼னர்.
இது 1960-இல் வெளிவந்த தமிழ்-உருசிய அகராதியின்
தொடர்ச்சியாகும். பலதுறைகளிலுள்ள சொற்களில்
நடுத்தர, கடினமான சொற்களைத் திரட்டினர். இக்கால
இல஖்கியத்திலுள்ள சொற்களும் இதில் உள்ளன. இதில்
ஏறக்குறைய 24000 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்-இலத்தீன் அகராதி: தமிழ்-இலத்தீன் அகராதி~
கள் இரண்டு, வீரமாமுனிவரால் தொகுக்கப் பெற்றன.
இவற்றுடன் குரி, அகராதியும் சுந்தர
சண்முகனார் அகராதியும் குறிப்பிடத்தக்கவை.

தமிழ்-போர்ச்சுகீசிய அகராதி: தமிழ்-போர்ச்சுகீசிய
அகராதி 1879-இல் உருவாயிற்று. ஆண்டெம்டெ புரொ~
௟ென்கா இதன் தொகுப்பாசிரியர்.
இதனை மலேசியாப் பல்கலைக் கழகம் 1966-இல் வெளி~
யிட்டது. ரொதேசே நூலகத்தில் மதிப்புள்ள நூலாகச் செர்
குராவின் தமிழ்-போர்ச்சுக்கீசிய அகராதி
குறிப்பிடப்பட்டுள்ளது. இராபார்ட் டி நொபிலியன்
தமிழ்-போர்ச்சுகீசிய அகராதி 1968-
இல் வெளிவந்தது.
-46-
இசுலாம் செல்வாக்கு: மேற்காசியாவில் அரபு நாடு~
களுடன் கொண்ட வணிகத் தொடர்பும் தமிழகத்தில்
இசுலாம் பரவியதும் அரபு-தமிழ் அகராதி஖ள் தமிழகத்தில்,
உரவாக வாய்ப்பளித்தன. குலாம்காதிர் நாவலர்
முகம்மது அப்துல்லா ஆகியோர் இத்துறையில்
அகராதிகளை வெளியிட்ட஼னர். உவைசு, மதுரை காமராசர்,
பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கிய அரபுச் சொல்
அகராதியை 1983-இல் தொகுத்துள்ளார்.

கிழக்காசியா: கிழக்காசியாவில் தமிழர்கள் பழங்கால஼ந்~
தொட்டுச் செல்லவும் குடியேறவும் வாய்ப்பிருந்தது.
புள்ளப்பச் செட்டியாரின் தமிழ்-பர்மா அகராதி
குறிப்பிடத்தக்கது. சதாசிவம் பிள்ளை, தமிழ்-மலாய்
அகராதியைத் தொகுத்தார். மலாய்-தமிழ்
அகராதியைச் சாமி வெளியிட்டார். மாணவர்
மலாய்-தமிழ்-ஆங்கிலம் ஆகிய மும்மொழி அகராதியை
வேலுசாமி அளித்தார். தமிழ் சிங்களம் அகராதி~
யைக் கதுகோலிகே தொகுத்துள்ளார். தமிழ்-
நிப்போங் அகராதியும், சப்பான்-தமிழ் அகராதியும்
வெளிவந்தன.

இந்தி஼ய மொழிகள்: இந்திய மொழிகளுள் தமிழ்-
வடமொழி அகராதியினை வெங்கடேச சர்மா தொகுத்~
தார். வடமொழி-தமிழ் அகராதிகள் பல வெளி~
வந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் வடமொழி திரவிய
நிகண்டு, பதார்த்த பாசுகரம் ஆகியவை
வெளியாயின. இந்த நூற்றாண்டில் வடமொழி-தமிழ்
அகராதிகளைச் சீனிவாச ஆச்சாரியார், வெங்கடேச
சர்மா, பாபநாசசிவ஼ம் ஆகியோர் தொகுத்து
வெளியிட்டனர்.

தமிழ்-இந்தி கோசம் அரிகரசர்மாவால்
தொகுக்கப்பட்டது. அந்தோணிப்பிள்ளை இந்தி-௃஼தமிழ்
-47-
அகராதியைத் தொகுத்தார். அரிகரசர்மாவின்
இந்தி-தமிழ் கோசம், கா.அப்பாதுரையின் இந்தி
தமிழ் அகராதி போன்றவை வெளிவந்தன.
இரமாபாய்஼சோசியின் மராத்தி-தமிழ் அகராதி வெளி~
வந்தது. தமிழ்-தெலுங்கு அகராதி ஒன்றைச் சேசாசார்லு
1939-இல் வெளியிட்டார். தெலுங்கு-தமிழ் அகராதியை
கிருட்டிணசாமி ஐயர் அளித்தார்.

பன்மொழி அகராதிகள் தமிழில் வெளிவந்துள்ளன
தமிழ்-ஆங்கிலம்-செர்மன், ஆங்கிலம்-மலாய் சீனம்-
தமிழ், தமிழ்-இந்துசுதானி-பர்மீயம்-ஆங்கிலம்,
இந்தி-மராத்தி-தெலுங்கு-தமிழ், கன்னடம்
தெலுங்கு தமிழ்-ஆங்கிலம்-இந்துசுதானி ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. ஆறு மொழி஖ளின் சொற்றொகையும்
வெளிவந்துள்ளது. பொதுவாகச் சென்ற
நூற்றாண்டின் இறுதியில் பல மொழிச் சொற்றொகைகள்
பெரிதும் வெளிவந்தன.

அகராதிகளாய்த் தொகுக்கப் பெற்று அச்சில் வெளி~
வராத நூல்கள் சென்னை உ.வே. சாமிநாதையர் நூலகம்
போன்றவற்றில் உள்ளன. அவற்றுள் அகநானூறு அகராதி,
தலக்குறிப்புகள், திருக்குறள் பரிமேலழகர் அரும்பத
அகராதி, தேவார அருந்தொடரகராதி, புலவர் வரலாறு
வாகட அகராதி போன்றவை உள்ளன.

பண்டைய அகராதி வளர்ச்சி: மெசபடோமியாவில்
கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அக்காடி௟ன்
சொற்களின் சிறுபட்டியல் கிடைத்தது. கிரேக்கர்களிடையே
அகராதி மரபு பழங்காலத்திலேயே உருவாகியிருந்தது.
அலெக்சாண்டிரியா பாம்பிலசு அகராதிக்குப்
பின்னர்ப் பல கிரேக்க அகராதிகள்
எழுந்தன. கி.பி.2ஆம் நூற்றாண்டில் அட்டிசிசுட்டுகளின்
அகராதிகள் சிறப்பாக உருவாயின. இலத்தீன்
-48-
மொழியைப் பலரும் மதிப்புள்ள மொழியாகப் பயன்~
படுத்தினர். அம்மொழி அகராதிகள் பிற்கால ஆங்கில
அகராதிகளிடையே தம் செல்வாக்கை நிலைநாட்டின.
கி.மு. முதல் நூற்றாண்டில் எழுந்த வாரோ
எழுதிய புத்தகத்தில் சொற் பிறப்புக்கு மேற்க஼ோள் காட்டி~
யுள்ளது குறிப்பிடத்தக்க செயல் ஆகும். இடைக்காலத்தில்
பலர் அகராதியில் ஆர்வம் செலுத்தினர். அகராதியைக்
குறிக்க, `காலெபின்' என்ற சொல் வழங்கியது.
மக்கள் தங்கள் உடைமைப் பொருளில் மதிப்புடையதாக
அகராதியைக்஼கருதித் தம் தலைமுறையினர்க்குச் செல்வமாக
விட்டுச் சென்றனர். பள்ளிகளில் மாணவர் அறிவைப்
பெருக்க அகராதிகள் இருக்க வேண்டும் என்றனர்.
கடினமான சொற்஖ளுக்குப் பொருள் காண இருமொழிப்
பட்டியலை இடைக்காலத்தில் பயன்படுத்தினர். நூலின்
வரிகளிடையே சொற்பொருளைக் குறித்தனர். இத்தகைய
சொற்பொருள்களைத் திரட்டிச் சொற் கோவையாக
அளித்தனர். கி.பி.7,8-ஆம் நூற்றாண்டுகள் முதல் இவை
வழங்கி வருகின்றன.

ஆங்கில அகராதியின் தோற்றம்: இருமொழிச்
சொற்றொகையாகப் பிர஼ஞ்சு-ஆங்கிலச் சொற்றொகை
வெளிவந்தது. காக்சுடன் 1480-இல் இதனை
அச்சிட்டோர். அடுத்து இலத்தீன்-ஆங்கிலச் சொற்றொகை~
யை, சான் இசுடான்பிரிட்சு 1496-இல்
வெளியிட்டார். குழந்தைகளுக்கென ஒரு சொற்஖ளஞ்சியம்
1499-இல் ஆங்கிலம்-இலத்தீன் சொற்றொகையாக
வந்தது. 1530-இல் வெளிவந்த பால்சுகிரேவின்
ஆங்கிலம் பிரஞ்சு சொற்றொகை மிகவும் சிறப்பு
வாய்ந்தது. எட்டாம் என்றி மன்னர்
இலத்தீன்-ஆங்கில அகராதி வெளியிட ஆவன செய்தார்.
அதனால் 1538-இல் சர் தாமசு எலியட்
அதனை வெளியிட்டார். 1537-இல் ஆங்கிலம்-
இலத்தீன்-பிர஼ஞ்சு ஆகிய மும்மொழி அகராதியைச் சான்பேரேடு 
-49-
தயாரித்தார். இ஥ற்கு அவருடைய
மாணவர்கள் உதவினர். முதல் எதுகை அகராதி
பீடர் லெவன்சால் உருவாக்கப் பெற்றது.
தனி ஆங்கில அகராதியைவிட இத்தகைய அகராதிகளில்
ஆங்கிலச் சொற்கள் மிகுதியாக இருந்தன.

ஆங்கிலச் சொற்஖ளுக்கு ஆங்கிலத்தில் பொருள் தந்த
சொற்றொகை, மறு மலர்ச்சியால் மேலும் வளர்ந்தது.
வேதாகமத்தை எளிய ஆங்கிலேயரும் புரிந்து கொள்ள
வேண்டும் என்ற ஆர்வம் இதன் அடிப்படை நோக்கம்,
சொல்வடிவச் சீர்திருத்தத்஼தைப் பற்றிச் சான் ஆர்டு
எண்ணினார். பள்ளி ஆசிரியர்கள் அகராதி
வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்; பொது அட்டவணை
என 8000 சொற்களை மட்டும் திரட்டினர். எட்மண்டு
கூடே என்பவர் 1596-இல் 1400 சொற்~
களடங்கிய பட்டியலைப் பலவகைப்படுத்தித் தந்தார். இது
`முதல் ஆங்கில அகராதி' எனப் போற்றப் பெற்றது. 1604-
இல் ஆங்கில அகராதியொன்று வெளிவந்தது. இதன்
அமைப்பு கூடேயின் அகராதியைப் பின்பற்றியது.
புல்லோகர் தாம் தொகுத்த அகராதியில் பல
பண்டை வழக்குகளை உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளார்.
`டிக்சனரி' என்ற சொல்லை முதலில் தம் அகராதித்
தலைப்பில் அளித்தவர் காகெராம் ஆவர்.
மற்ற அகராதிகளில் காணாத சொற்களை இவர்
தந்துள்ளார்.

1702-இல் அகராதிக் கலையையே முழு நேரத் தொழி~
லாகக் கொண்ட சான் கெர்சியின் புதிய
ஆங்கில அகராதி வெளிவந்தது. காலத்திற்கு ஒவ்வாத
சொற்஖ளை அது நீக்கியதால் பலரும் விரும்பி இதனைப்
பயன்படுத்தினர். ஒலிப்பு முறை குறித்து 1727-இல் அகராதி
இணைப்பு ஒன்று வெளிவந்தது.
-50-
சான்சன் அகராதி: பல இலக்கிய அறிஞர்~
கள் ஆங்கில அகராதியின் குறையை உணர்ந்தனர். அதைப்
போக்கப் பல முயற்சி஖ள் உருப்பெற்றன. பல ஐரோப்பிய
மொழிகள் தத்தம் மொழியில் அகராதிகளை வெளியிட்டன.
பிர஼ஞ்சு, இத்தாலி மொழிகளைப் போன்று ஆங்கிலத்திலும்,
அகராதி஖ளை உருவாக்க விரும்பினர். அதனைச் சாமுவேல்
சான்சன் தம் அகராதிப் படைப்பால்
நிறைவேற்றினார். அவர்தம் அகராதித் திட்டம்
1746-இல் தொடங்கியது. அடுத்த ஆண்டு அவர் தம்
திட்டம் பற்றிய சிறு தொகுப்பு வெளிவந்தது. இன்னும்
அது சிறந்த வழிகாட்டியாக இத்துறையில் விளங்குகிறது.
பல஼இலக்கியங்களை படித்துச் சொற்஖ளைத் திரட்டினார்.
43,500 சொற்஖ளை அவர் புதிதாகச் சேர்த்தார். தக்க
ஆசிரியர்கள் பயன்படுத்திய தக்க சொற்஖ளை எடுத்தார்.
அவர் தொகுத்த அகராதியில் 118000 மேற்கோள்கள்
உள்ள நிலையே அதன் சிறப்பைக் கூறும். அது சொற்களின்
பரந்த பொருளை எல்லாம் தொகுத்துள்ளது. சில விளக்கங்஼~
கள் நீண்ட சொற்களால் அமைந்திருக்கும். ஆசிரியரின்
விருப்பு வெறுப்பும் சில இடங்களில் புலப்படும். அவர்
காலத்தில் அவரே திருத்திய பதிப்புகள் வெளிவந்தன. பல
ஆண்டு஖ள் அவர் அகராதி தன்னிகரற்று விளங்கியது.

அமெரிக்க அகராதிகள்: சொல்லொலிப்புப் பற்றிக்
குறிப்பிடத்தக்க அகராதியாகப் புசானன்
படைப்பு உருவாயிற்று. இதனைப் பலரும் பின்
பற்றினர். அமெரிக்காவில் ஬ென்சமின் பிராங்க஼்்லின்
1751 இல் பள்ளிகளில் அகராதியின்
தேவைபற்றி வற்புறுத்தி எழுதினார். அங்குச் சான்சனின்
அகராதி இருக்க வேண்டுமெனப் பலரும் விரும்பினர்.
அமெரிக்காவில் பள்ளி அகராதியை முதல் அகராதியாகச்
சாமுவேல் சான்சன் 1798இல் வெளி~
யிட்டார். அமெரிக்கப் புதுச்சொற்களைத் தொகுத்த
கொலம்பியா அகராதி 1800-இல் வந்தது. அமெரிக்கியத்தைக்
-51-
கொண்ட மூன்று அகராதிகள் வெளியிட
நோவாவெப்சடர் திட்டமிட்டார். அதன்~
படி பெரிய அமெரிக்க அகராதி , சுருக்க அகரராதி
என்பவை வெளிவந்தன. 1823-இ஼இல் இவர் மிகப்
பெரிய ஆங்கில மொழி அமெரிக்க அகராதியை அளித்தார்.
சொற்றொகுப்பும் பொருள் விளக்கமும் இதன் சிறப்பை
நிலைநாட்டின.

வரலாற்றுப் பார்வை: பிரான்சு பாசோ
என்பவர் 1812-இல் மேற்கோள்களைக் கால
வரிசைப்படி தருவதை வற்புறுத்தி எழுதினார். ஐரோப்பிய
மொழிகளில் சொற்பிறப்பியல் நன்கு வளர்ந்தது. கிரிம்
உடன் ஂபிறந்தவர்களின் செருமன் அகராதி முதற்~
பகுதி பெருமதிப்புடன் 1852-இல் வெளிவந்தது.
இங்கிலாந்தில் வரலாற்றுப் பார்வை முதலிடம் பெறத்
தொடங்கியது. வரலாற்று அகராதி தேவை என அறிஞர்~
கள் உணர்ந்தனர். 1842-இல் தோன்றிய சொற்பிறப்புக்
கழகம் ஆங்கில அகராதியின் குறையைப் பல அறிஞர்கள்
வாயிலாக உணர்த்தியது; ஒரு புதிய ஆங்கில அகராதியை
உருவாக்க஼த் திட்டமிட்டது. 1879-இல் இதன் ஆசிரியராக
முர்ரே அமர்ந்தார். பல஼அறிஞர்கள் இப்பணிக்குத்
தாமே முன்வந்து உதவினர். அறுபது இலட்சம் பதிவுகளில்
18,27,306 பதிவு஖ளையே அச்சிட்டனர். 1884-இல் முதல்
தொகுதி வெளிவந்த஼து. பிராட்லே கெரெய்கி,
, ஆனியன்சு, ஆகியோரும் ஆசிரியராகி
இதனை உருவாக்கினர். 1928-இல் முழுவதும் வெளிவந்தது.
பின்னினைப்பு 1933-இஇ஼இ஼ல் வந்தது. இது மிகச் சிறந்த
அகராதி என்ற உணர்வு நிலைநாட்டப் பெற்றுள்ளது.
ஆக்்சுபோர்டு ஆங்கில அகராதி என்ற பெயர், அகராதி
உலகில் ஈடும் இணையுமின்றி விளங்குகிறது. பல தொகுதி~
களாக உள்ள இதனைச் சுருக்கி இரு தொகுதியாக்கித்
துணைக்கு உருப்பெருக்஼கி ஆடியும் உடன் தந்துள்ளனர்.
இதுபோன்று மற்ற அகராதிகளும் (தேசிய அறிஞர்களின்
வாழ்க்கை வரலாறு) எழுபதுகளில் வெளிவந்஥ுள்ளன.
-52-
அகராதிப் போர்: 1828-க்குப்பின் அமெரிக்காவில்
அகராதிப் பணி இடையீடின்றி வளர்ந்தது. `ஒரு அகராதிப்
போரே' நடைபெற்றது. வெப்சுடர், உர்செசுடர்
குழுவினர் இதில் முதலிடம் பெற்றனர்.
இறுதியில் வெப்சுடர் மதிப்பு உயர்ந்தது. உர்செசுடரின்
அகராதியில் பல புது வழக்கு஖ள் காணப்பட்டன.
மெரியம் குழுமத்தார் அகராதிப் போரில்
ஆர்வம் பூண்டு திருத்தமுற்ற வெப்சுடர் அகராதியை
எங்கும் பரப்பினர்.

சிறந்த அகராதிகளில் ஒன்றான விட்னேயின்
செஞ்சுரி அகராதியின் 24 பகுதிகள் 1889 முதல் 1891 வரை
வெளிவந்தன. இவ்வகராதி கலைக் களஞ்சியம் போன்று
செய்திகளைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் 
நூற்றாண்டின் இறுதிக்குள் காப்மன் பங்க஼்
அகராதியையும் சேர்த்து நான்கு நல்ல அகராதிகளை
அமெரிக்கா வெளியிட்டது.

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதிகள்:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்சுபோர்டு
ஆங்கில அகராதிப்பணி ஓரளவு முழு வடிவு பெற்றது.
வணிக நோக்கில் இதன் சுருக்க அகராதி 1911-இல் வெளி
வந்தது. கல்லூரி மாணவர்க்கென஼ப் பல ஆங்கில அகராதி~
கள் வெளிவந்தன. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின்
வரலாற்றுக் கொள்கைகளைப் பல சிறப்பகராதிகளும்
பின்஫ற்றின.

அமெரிக்க ஆங்கிலம் பற்றி அகராதிகள்
வெளிவந்தன. அமெரிக்க நாட்டில் நேர்ந்த மொழி
மாற்றம் அடங்கிய அமெரிக்க ஆங்கிலச் சிறு அகராதி
அமெரிக்காவில் உருவாகிய கலைச்்சொற்களுடன் 1951-இல்
தோன்றியது.
-53-
சிறப்பு அகராதி஖ளில் குறிப்பாக ஆங்கிலப் பேச்சு
மொழி அகராதி, ஆறு தொகுதிக஼ளாக 
வெளி வந்தது. இசுகீடின் ஆங்கில மொழிச்
சொற்பிறப்பு அகராதி, 1881-இல் வெளிவந்து. 1907-இல்
மேலும் செப்பஞ் செய்யப் பெற்றது. ஆக்சுபோர்டு
ஆங்கிலச் சொற்பிறப்பு அகராதி ஆனியன் சால் 1966-இல்
வெளிவந்தது. எர்னசுடு கிளெயின்சு வெளி~
யிட்ட ஒப்பில்லா இரு தொகுதிகளில் ஆங்கில மொழிச்
சொற்பிறப்பு விளக்க அகராதி 1966-67-இல் வந்தது.
கனடா மொழிச் சிறப்புக் கூறுகளைத் தொகுத்து வால்டர்
ஆல்விசு 1967இல் அளித்தார்.

அமெரிக்க அகராதி வளர்ச்சி: அமெரிக்காவில்
இடைநிலை அகராதிகளில் 18000 முதல் 25000 பதிவு
களமையச் சில அகராதிகள் உருவாயின. இரண்டாம் அவுசு
அகராதி இதில் குறிப்பிடத்
தக்கது. கல்லூரிக்கெனப் பெரும் பணம் செலவிட்டுப் பல
அகராதிகள் அமெரிக்கப் பதிப்பாளர்களால் தயாரிக்கப்~
பட்டன. கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி
ஆகியவற்றின் கல்வி நிலைக்கேற்பத் தரமுள்ள அகராதிகள்
உருவாயின. கிளாரென்சு பார்ன்ஆர்ட்டு
அமெரிக்கக் கல்லூரி அகராதி வெப்சுடா நியூ
ஓர்ல்டு அகராதி
போன்றவை குறிப்பிடத்தக்கவை. `வெப்சுடர்' என்ற
பெயர் பற்றிய வழக்கும் அமெரிக்காவில் நடைபெற்றது.
பல அமெரிக்க அகராதிகள் பல்வேறு மக்஖ளின் தேவை~
களை நிறைவு செய்யும் வகையில் வெளிவந்தன. 1961-இல்
வெளிவந்த அமெரிக்க மரபுச் சொல் அகராதி அவற்றுள்
ஒன்றாகும்.

அகராதி வகைகள்: தமிழகத்தில் கல்விமுறை
ஐரோப்பியர் வருகையாலும் ஆங்கில ஆட்சியாலும்
மாறியது. புதிய கல்வி முறைக்கு ஏற்ற துணைக் கருவியாக
-54-
அகராதி பயன்பட்டது. இவ்வகராதி மொழியகராதி,
கலைக்களஞ்சியம் என இரு பிரிவுகளாகப் பகுக்கப்஼பெறும்.
சொற்பொருளை விளக்கும் மொழியகராதியை வரலாற்று
அகராதி, இக்கால விளக்க அகராதி என இருவகைப்~
படுத்துவர்.

வரலாற்று அகராதி சொல்வடிவம் பொருள் முதலிய~
வற்றின் வளர்ச்சிக்கு முதலிடம் தரும். ஒரு குறிப்பிட்ட
காலத்திற்குட்பட்ட சொல் வடிவிலும் பொருளிலும்
காணும் மாற்றங்களைப் பதிவு செய்வது வரலாற்றுமுறைப்
பொருள் அகராதி ஆகும். சொற்களின் பிறப்பைக்
கண்டறிவது சொற்பிறப்பியல் அகராதி ஆகும்.

வரலாற்று நிலை: தமிழில் வரலாற்று முறைப்
பொருள் அகராதியை உருவாக்கும் மு௟ற்சிகள் தோன்றின.
எனினும் அது முழுமை பெறவில்லை. பல்கலைக்கழகங்~
களும் ஒரு சில தனிப்பட்ட அறிஞர்களும் இத்துறையில்
ஈடுபட்டு வருகின்றனர். சொற்பிற஫்பினைக் கண்஠றிய
உடன்பிறப்பு மொழிகளை ஒப்பிட்டு ஆய்வ஼ர். சில
அகராதிகளில் இவ்வொப்பி௟ல் பண்பிற்கு முதலிடம்
நல்குவர். இன்றுள்ள ஒப்பியல் அகராதியில் பல்லாசு
தொகுத்த உலக மொழிகளில் ஒப்பியல்
சொற்றொகை, அகராதி என்பவை
பழமையானவை. 1868-இல் ஆசிய மொழிகளின் ஒப்~
பியல் அகராதியை அண்டர் வெளியிட்டார்.
திராவிட மொழி஖ளின் ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல்
சொற்பிறப்பு, ஒப்பி௟ற் கூறுகளைக் கூறியுள்~
ளார். நீர்வேலி சங்கரபண்டிதரின் தாது மாலை
வடமொழி வேர்களைத் தமிழில் காட்஼டும். காலின்சு
இவ்விரு கூறுகள் பற்றியும் ஆய்ந்துள்ளார்.
தமிழில் சென்னைப் பல்கலைக்கழகப்
பேரகராதி இவ்விரு கூறுகளையும் சிறப்பாக விள஘்கும்
பெருமையுடையது எனலாம். உடன்பிறப்பு நிலையும்
-55-
அண்மை வழக்கும் இதில் விளக்கப் பெறும் உலக மொழிச்
சொற்களின் வேர், தமிழில் உள்ளதென ஞானப்பிரகாசர்,
தேவநேயப் பாவாணர் போன்றவர் கருதினர். ஒப்பியல்
கூறு வெளிப்பட இராமகிருட்டிணைய்யாவின்
நூல் வெளிவந்தது. இத்துறையில் பர்ரோவும்
எமெனோவும் 1961-இல் வெளியிட்ட திராவிட
சொற்பிறப்பு அகராதி தனிச் சிறப்புடையது.
இதுபற்றி ஆந்திரானேவ், ஆசர், பிலியோசா, மார்
போன்றவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.
இவ்வகராதியின் பின்னிணைப்பு 1968-இல் வெளிவந்தது.
சொற் பிறப்புக் குறிப்புகள் 1972 இல் வெளிவந்தது.
இதனால் இத்துறை நான்கு வளர்வதற்கு வாய்ப்பேற்பட்டது.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற சொற்கள் பற்றி
ஞானகிரி ஓர் அகராதி வெளியிட்டார். தேவநேயப்~
பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டம் உருவாகிவருகிறது.

விளக்க நிலை: இக்கால விளக்க அகராதியைப்
பொது, சிறப்பு என இரண்டாகப் பகுப்பர். எல்லாச்
சொற்஖ளுக்கும் பொதுவாகப் பொருள் வரையறுப்பது
பொது அகராதி, சொல்லின் குறிப்பிடத்தக்க சிறப்புப்
பகுதியை மட்டும் விளக்குவது சிறப்பகராதி.

பொது அகராதியில் தகுதி வழக்கை மட்டும் விளக்கும்
அகராதியை நிலைமொழி அகராதி என்பர். ஒரு மொழியில்
வழங்கும் கிளைமொழி, குறுமொழி திசைவழக்கு, கொச்சை
வழக்கு, துறைவழக்கு ஆகிய எல்லா வழக்குச் சொற்~
களையும் விளக்குவது பெருவிளக்க அகராதி எனப்
பகுப்பர்

அகராதி மோனைக்஼ககராதி எதுகை தமிழில்
வெளிவந்த முதல் நிலைமொழி அகராதி ஆகும். நிகண்டு~
களில் காணும் சொற்களை விளக்குவது பத்துச் சொல்
-56-
அகராதி, 1850-இல் அண்ணாசாமி பிள்ளையின் ஒரு
சொல் பல்பொருள் விளக்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க
அகராதியாகும். இதனைத் தொடர்ந்து யாகப்பப்பிள்ளை~
யின் கடினசொல் அகராதி, சுன்னாகம் குமார~
சாமி பிள்ளையின் இலக்கியச் சொல்ல஼கராதி
ஆகியவை வெளிவந்தன.

17-ஆம் நூற்றாண்டில் எழுந்த வைணவவுரை அருஞ்~
சொல் அகராதி, பெருவிளக்க அகராதிக்குத் தக்க சான்று.
ஐரோப்பியர் தமிழில் தொகுத்த அகராதிகளும், அவற்றைப்
பின்஫ற்றி மற்றவர் தொகுத்தவையும் இத்துறைக்குரியன.
வீரமாமுனிவர், பெப்ரிசியசு, இராட்லர் போன்றவர்களின்
அகராதிகளில் அன்றாட வாழ்வில் வழங்கும் தமிழ்ச் சொற்~
களும், தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களும்
தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வகை அகராதிகள் தமிழில்
மிகுதியாக உள்ளன.

சிறப்பகராதிகள்: தமிழில் வெளிவந்துள்ள சிறப்~
பகராதிகள் பலவகைப்படும். இதுவரையில் வெளிவந்த~
வற்றைச் சொற்சேர்க்கை அகராதி, மரபுச் சேர்க்கை
அகராதி, விதிப்பு நிலை அகராதி என மூவகைப்~
படுத்துவர்.

சொற்சேர்க்கை என்பது பேசுவோர் விருப்பிற்கேற்ப
எவ்விதக் கட்டுமின்஼றி அமையும். இத்தகைய பண்பு
கொண்டு அமையும் அகராதிகள் பலவாகும்.

கிளைமொழி அகராதி: ஒரு மொழியில் காணும்
பல்வேறு கிளை மொழிகளை அடிப்படையாகக் கொண்டு
மொழி வேறுபாட்டை விளக்கக் கிளை மொழி அகராதிகள்
இத்துறையில் வெளிவந்தன. வீரமாமுனிவரின் தமிழ்
இலத்தீன் அகராதி, தமிழ்க் கிளை மொழிகளை
விளக்கும். போப் தொகுத்த அகராதியின் ஒரு பகுதி
-57-
வட்டார வழக்குகளைத் தந்துள்ளது. கி. இராசநாராயணன்
தொகுத்த அகராதி திருநெல்வேலி வட்டார வழக்கை
விளக்கும்.

கலைச்சொல் அகராதி: பல துறைகளில் வழங்கும்
கலைச்சொற்஖ளைத் தொகுத்துக் கலைச்சொல்லகராதித்
தொகைகள் தமிழில் வெளிவந்துள்ளன. அரசு அலுவலகக்
கடிதப் போக்குவரவு பற்றி௟ தொகை அகராதியை
இலங்கை அரசு வெளியிட்டது. அவ்வரசு இத்துறை~
யில் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சில நூல்களைத்
தொகுத்துள்ளது. மர இனப் பெயர்க஼ள் பற்றிப் பிரெஞ்சில்
சென்ற நூற்றாண்டில் தமிழ்த் தொகை அகராதி வெளி
வந்தது மருத்துவம், விலங்குநூல், அளவை நூல் பற்றிய
கலைச்சொல் தொகை அகராதி஖ள் இலங்கையிலும்
தமிழகத்திலும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
லூசிங்டன் 1915-இல் தொகுத்த மர இனப்
பெயர்களுள் தமிழில் உள்ளவற்றையும் காணமுடியும். புத்த
மதச் சொற்கள் 1900 இல் உ.வே. சாமிநாதையர் தனி~
யாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டு விடுதலை இயக்கத்தில் நாட்டு மொழி஖ள்
வளர்ச்சி பெறும் இயக்கம் வளர்ந்ததால், தமிழில் கல்வி
வளர வேண்டுமென்ற இயக்கத்தால், பல கலைச்சொல்்~
அகராதிகள் எழுந்தன. கலைச்சொற்கள் தொகுதியைச்
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
சென்னை, தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் ஆட்சிச் சொல்
அகரவரிசையை வெளியிட்டது. இந்திய
விடுதலைக்குப் பின் மக்களாட்சி மலரத் தமிழ்நாடு அரசு
பல கலைச் சொற்றொகை஖ளைப் பல துறைகளில் வெளி~
யிட்டது. `கலைக்கதிர்' வெளியீடுகள் அறிவியல் கலையியல்
துறைகளில் கலைச் சொற்களைத் தமிழில் உருவாக்கிி஼ன. இந்~
நூற்றாண்டு அறுபதுகளில் தமிழக அரசின் போக்குவரவு,
-58-
கூட்டுறவு, சட்டம், புள்ளிவிவரம், வருவாய், வேளாண்மை
போன்ற துறைகளின் சிறப்புச் சொற்கள் துணை அகராதி~
கள் வெளிவந்தன. வி.டி. பண்டிதர், மத்தியாசு,
வேலாயுதம், இராமலிங்கனார்
போன்ற தனிப்பட்ட அறிஞர்கள் முறையே தாவர இயல்,
கணிதம், பொதுவியல், ஆட்சியியல் துறைக்குரிய கலைச்~
சொற்களைத் திரட்டி வெளியிட்டன஼ர். இவ்வாறு தனிப்~
பட்டவரும் தமிழக அரசும் சில நிறுவனங்களும் கலைச்
சொற்களைத் தொகுத்துச் சிறப்பகராதிகள் வெளியிடப்~
பாடுபட்டுள்ளனர். தமிழ்ப் பல்கலைக் கழகம் அறிவியல்
கலைச் சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.

நூல் அடைவுகள்: சிறப்பான நூல்களில் பயன்ப஼ட்ட
சொற்களைக் கண்டறிய நூல் அகராதிகள் தோன்றின.
இவற்றில் ஒரு நூல் அல்லது பல நூல்கள், குறிப்பிட்ட
காலத்தில் வெளிவந்த நூல்கள் அல்லது குறிப்பிட்ட வகை
நூல்கள் பயன்படுத்திய சொற்களைத் தொகுப்பர். சொற்~
கள் மட்டுமன்றிக் கருத்துகளையும் அவை பயின்று வரும்
இடக்குறிப்புடன் அளிப்பர். இந்நிலையில் காணும் அகராதி~
களை முறையே சொற் குறிப்பு அகராதி, பொருள் குறிப்பு,
அகராதி என்பர். நூலில் காணும் பெயர்கள், அருஞ்சொற்~
கள் அவை பயன்பட்ட இடங்கள் ஆகியவற்றைக் குறிப்~
பிடுவது சொல்லடைவு. 1886-இல் போப் திருக்குறளுக்குத்
த஼னி அகராதியும் சொற்குறிப்பு அகராதியும் தொகுத்தார்.
இந்நெறியில் இவர் நாலடியாருக்கும் திருவாசகத்திற்கும்
நூல்஼அகராதிகள் வெளியிட்டார். இத்தகைய அகராதி஖ளை
வளர்வதற்குரிய செய்திகளை உ.வே. சாமிநாதையரின்
பதிப்புகளில் காணும் அடிக்குறிப்புகள், அருஞ்சொல்~
அகராதிகள் ஆகியன அளித்தன. 1924-இல் மார்க்கசகாயம்
செட்டியார் தொகுத்த திருக்குறள் சொற்குறிப்பு அகரா~
தியைத் தொடர்ந்து, சாமிவேலாயுதம் திருக்குறள்
சொல்லடைவை முழுமையாக அளித்தார். 
திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகத்தில் வி.அ௟்.
-59-
சுப்பிரமணியத்தின் நேர்ப்பார்வையில் பல சொல்லடை~
வு஖஼ள் உருவாக அவருடைய புறநூனூற்றுச் சொல்லடைவு
வழி காட்டியது. அதைப் பின்஫ற்றிச் ச.வே. சுப்பிர~
மணியத்தின் சிலப்பதிகாரச் சொல்லடைவும் இளைய
பெருமாளின் ஐந்குறுநூற்றுச் சொல்லடைவும் வெளி
வந்தன. கம்பராமாயணம் (வேலவன் கோவிந்தன்குட்டி),
பெரிய புராணம் (வீராசாமி), பெருங்கதை (இளவரசு),
வில்லிபாரதம் (குற்றாலம்), கல்வெட்டுகள் (பன்னீர்ச்
செல்வ஼ம்்) ஆகிய பெருநூல்களின் சொல்லடைவுகளும் வேறு
பல தமிழிலக்கியங்களின் சொல்லடைவுகளும், அறுபதுகளில்
தொகுக்கப்பெற்ற஼ன. அண்ணாமலை, மதுரை காமராசர்
பல்கலைக்கழகங்களும் இத்துறையில் ஈடுபட்டன.

பொருள் விளக்க அகராதிகள்: பொருள் விளக்க
அகராதிகளின் மேற்கோள் விளக்க அகராதிகள் சில வெளி~
வந்தன. தொல்காப்பிய பொருளதிகாரம் (நாகமணி)
திருக்குறள் (தாமோதரன்) ஆகிய நூல்களுக்கு இத்தகைய
அகராதிகள் உருவாயின. தேவார ஒளி நெறி, திருவாசக
ஒளி நெறி, திருக்கோவையார் ஒளி நெறி போன்றவற்றைப்
பொருள் விளக்கம் பெறச் செங்கல்வராயபிள்ளை தொகுத்~
துள்ளார். மர்ரேக்குழுவின் பாட்டும் தொகையும்
குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களின் ஊர்ப் பெயர்~
களைச் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தொகுத்஼து வெளியிடுகிறது.

மரபுச் சேர்க்கை: மொழியில் நிலைத்து நிற்கும் மரபுச்
சேர்க்கைகளைத் தொகுத்துத் தனி அகராதிகளை வெளி~
யிட்டனர். இத்துறையில் யாழ்ப்பாணப் புத்தகச் சங்கம்
ஆங்கிலம்-தமிழ் மரபுச் சேர்க்கைகளைத் தொகுத்தளித்தது
இதனை ஒட்டிக் கிறித்துவச் சங்க அச்சகம்
ஆங்கிலம்-தமிழ் மரபுத்஼தொடர் கொண்ட நூலை 1881-
இல் வெளியிட்டது. மொழிபெயர்க்க உதவும் வகையில்
தமிழ் மரபுத் தொடர்களை இராமசாமி தீட்சிதர் 1900-இல்
-60-
வெளியிட்டார். உவமை அகர வரிசை, மரபுத்தொடர் அகர
வரிசை எனும் நூல்கள் இத்துறையில் வெளிவந்தன.
பூந்துறையானின் மரபுத் தொடர்களும், சொற்றொடர்~
களும் இங்குக் குறிப்பிடத்தக்க நூலாகும்.

பழமொழி: பழமொழி அகராதியைப் பெர்சிவ஼ல் 1842-
இல் வெளியிட்டார். இது மேலும் திருந்திய நிலையில்
வெளியிட஼ப் பெற்றது. ஏகன் என்பவர் தமிழ்-
பிரெஞ்சு பழமொழி அகராதியைத் தொகுத்தார். 
பழமொழிகளைப் பலவகையாகப் Vw பகுத்துச் சென்சன்
வெளியிட்டார். இத்துறையில் இலாசரசு வெளி~
யிட்ட பழமொழி அகராதி சிறப்புடைய நூலாகும்.
மேலும் அனவரத விநாயகம் பிள்ளை, நீலாம்பிகை அம்மை~
யார், கோலார் பெருமாள், திருமதி செயா மீனாட்சி
சுந்தரம் போன்றவர்கள் இவ்வகை அகராதிகளை வெளி~
யிட்டுள்ளனர். மாசுகோவிலிருந்து ஒரு பழமொழி அகராதி
வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருபொருட் பன்மொழி முதலியன: ஒரு பொருட்~
பன்மொழி அகராதிகளில்-இராசகோபால முதலியாரின்
தொகுப்பகராதி, சங்கரநாராயண செட்டியார்
தமிழ்-ஆங்கில மொழி அகராதி, மணி அகராதி
ஆகியவை இத்துறையில் குறிப்பிடத்தக்கன. எதிர்ச்
சொல் அகராதி, அடுக்கு மொழி அகராதி; ஐம்பொறி
அகராதி, பலதெய்வங்களுக்குரிய அடைமொழி அகராதிகள்
போன்றவற்றை மு. சதாசிவம் அண்மையில் தொகுத்~
துள்ளார். எழுத்து வேறுபாடுகளைக் காட்டும் புதுமுறை
அகராதியை நடராசன் வெளியிட்டார். சிலேடை
அகராதியை இராமசாமிப் புலவர் வெளியிட்டார்.
மக்கட் பெயர், இல்லப் பெயர், முசுலிம் பெயர் ஆகிய~
வற்றையும் தொகுத்துத் தனித் தனியாக வெளியிட்~
டுள்ளனர்.
-61-
விதிப்பு நிலை: விதிப்பு நிலை அகராதியைப்
பயிற்று நிலை, வரிவடிவம், ஒலிப்பு, எதுகை மோனை என
நான்கு வகைப்படுத்துவர். ஆங்கிலம்-தமிழ் ஒலிப்பு நிலை
குறித்து அங்கடெல் ஓரகராதி வெளி~
யிட்டார். மார்ட்டினே என்பவர் தமிழ்-பிரெஞ்சு
ஒலிப்பகராதியைக் தொகுத்தார். தமிழ்-
ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஒலிப்புப் பற்றிய அகராதி
இலங்கையில் வெளிவந்தது. அப்பாய் செட்டியாரின்
எதுகை மோனை அகராதி 1938-இல் தொகுக்கப்
பெற்றது.

அகராதி அமைப்பு: அகராதியில் ஒரு மொழியின்
சொற்கள் தொகுக்கப் பெறுகின்றன. சொற்களைப் ப஼திவு
செய்யும்போது சொல் விளக்கக் கூறு முதலிலும் பொருள்
விளக்கக் கூறு பின்னரும் அமையும்.

சொல் விளக்கக் கூறு: இதில் பதியப் பெற்ற தலைச்
சொல், அதன் ஒலிப்பு முறை, இலக்கணக் கூறு, சொற்~
பிறப்பு, உடன்பிறப்பு மொழிகளின் ஒப்புமைக் கூறு
ஆகியவை அமையும்.

தலைச் சொல்: பெயர் வினை ஆகிய சொற்களுக்~
குரிய அடிப்படை வடிவம் தலைச் சொல்லாக இடம் பெறும்.
தொடக்க நிலையில் இத்தகைய அடிப்படை வடிவம் தமிழ்
அகராதிகளில் தக்க முறையில் அமையவில்லை. வின்சுலோ
தமிழ்-ஆங்கில அகராதி நீண்ட சொற்றொடர்கள்,
முடியாத் தொடர்கள் போன்றவற்றைத் தலைச் சொல்~
லாகத் தந்துள்ளது. இக்குறை சென்னைப் பல்கலைக்கழகப்
பேரகராதியில் நீக்கப் பெற்றது. தமிழல்லாத பிறமொழித்
தலைச் சொற்களை உடுக்குறியிட்டுப் பெப்ரீசியது அகராதி
காட்டும். ஒப்புருச் சொற்களைப் பிரித்துக் காட்ட
அரபு எண்களைப் பயன்படுத்தினர். பேரக~
ராதியே இம்முறைக்கு வழிகாட்டியது.
-62-
ஒலிப்பு முறை: ஒலிப்பு முறை பற்றி விளக்கமில்லா~
விடினும் எழுத்துப்பெயர்ப்பு முறை சில அகராதிகளில்
சுட்டப் பெறும்.

இலக்கணக் கூறு: இலக்கணக஼் கூற்றினை இராட்லர்,
வின்சுலோ அகராதி போன்றவற்றில் காணலாம். வினைப்~
பகுப்புமுறையைப் பல நிலைகளில் தமிழ் அகராதிகள் பயன்~
படுத்தியுள்ளன. சதுரகராதியில் தொழிற் பெயர் வடிவமும்,
பெப்ரிசி௟சில், கிரால் முறைப்படி மென்மை, இடைமை,
வன்மை வடிவங்களும் காணப்பெறும். இராட்லெரில் நிகழ்~
காலத்தை ஒட்டி மற்றக் காலத் திரிபுகள் அமைந்துள்ளன.
வின்சுலோவில் வினைப் பகுதிகளை ஒட்டி முற்றெச்ச
வடிவங்கள் காணப்பெறும். சென்னைப் பல்கலைக் கழகப்
பேரகராதி வினையடிகளை 13 வகைப்படுத்திக் காட்டும்.
சொற்பிறப்பு முறையைப் பொருள் விளக்கத்தின் முன்னோ
பின்னோ அளிப்பர். இது, வின்சுலோவில் பொருள் விளக்~
கத்தின் முன்னரும் காணப்பெறும்.

பொருள் விளக்கம்: தலைச் சொல்லின் பொருள்~
விளக்கப் பகுதியில் பொருள் வரையறை, மேற்கோள்,
குறிப்பீடு, படம் ஆகியவை இடம்பெறும்.

பொருள் வரையறை: பொருள் வரையறை செய்யும்
போது எல்லாவகையிலும் பொருள் நிறைவுடையதா௟்
அமைதல் வேண்டும். அது மிகைபடவோ குறைபடவோ
அமைதல் கூடாது. எளிய சொற்களில் பொருளை அறுதி~
யிட்஼டுக் கூற வேண்டும். பொருள் வரையறையில் செப்ப~
முடைய அகராதியே சிறந்த அகராதி.

ஂமேற்கோள்: பொருள் தெளிவு ஂபெறவும், சொல்வழக்கு
உறுதி பெறவும், மேற்க஼ோள் அமையும். இதற்கு இலக்கிய
வழக்கும் பேச்சு வழக்கும் பயன்படும். வெளிநாட்டார்
தமிழக மக்களுடன் பழகப் பேச்சுவழக்கிற்கே முதலிடம்
அளித்தனர். சிறுபான்மை மேற்கோள்களை இலக்கியத்திலிருந்து
-63-
கொண்டனர். சங்க அகராதி விரிந்த
அளவில் இலக்கிய மேற்கோள்களை அளித்தது. அதனையும்
விஞ்சிய நிலையில்் சென்னைப் பல்கலைக்஼கழக஼ப் பேரகராதி
உள்ளது.

குறிப்பீடு: ஒரு சொல் எத்துறையைச் சார்ந்தது, எப்~
பகுதி மக்கள் அதனைப் பேசுகின்றனர் என்பன குறித்து
அறியத்தக்க செ௟்திகளைக் குறிப்பது குறிப்பீடு ஆகும்.
பேச்சு வழக்கு, குறுமொழி , அருகி௟நிலை, வீழ்ந்த வழக்கு
முதலியவற்றைக் குறிக்கும். இசை, மருத்துவம், விலங்கியல்
போன்ற துறைகளுக்குரிய சொல் எனவும் குறிக்கும்.

பட விளக்கம்: பார்த்ததும் விளங்கும் வகையில்
படங்களையும் சில அகராதி஖ள் பயன்படுத்தும். இராம~
நாதன் எதிராசுலு நாயுடு ஆகியோர் வெளி~
யிட்ட அகராதிகளில் சொல் விளக்கப் படங்கள் உள்஼ளன.
இன்று மாணவர்க்கு வெளியிடும் சில அகராதிகளில் படங்~
஖ள் உள்ளன.

சொல் வைப்பு நிலை: சொல் வைப்பு நிலை அகராதி~
கள் பொதுவாக அகரநிரலில் அமையும். முத஼லில் உயிரும்
பின் மெய்யும் கொள்வர். வின்சுலோ போன்றவர்கள்
உயிரை அடுத்து உயிர்மெய்யைக் கொள்வர். சென்னைப்
பல்கலைக் கழகப் பேரகராதி மெய்க்குப் பின்னரே உயிர்
மெய்யைக் கொண்டுள்ளது.

பொருள் வைப்பு நிலை: பொருள் வைப்பு நிலை~
யிலும் அகர நிரலைப் பின்பற்றுவதும் உண்டு. இதனைச்
சதுரகராதியில் காணலாம். வரலாற்று முறையிலும், அவ்~
வாறு இயலாத இடங்களில் அளைவை முறையிலும், பிற
மொழிச் சொற்பொருளுரைக்க எது எளிய முறையோ, அம்
முறையிலும் சென்னைப் பல்கலைக்கழக அகராதி பொருள்
உரைக்கும் நெறியைப் பின்பற்றியுள்ளது. ஆக்சுபோர்டு
-64-
வரலாற்று முறைப் பேரகராதி, டெக்கான் கல்லூரியில்
உருவாகிவரும் வடமொழி வரலாற்று முறைப் பேரகராதி
இம்முறைக்குத் தக்க எடுத்துக்காட்டுகளாம்.

நிலைமொழிக் கூறு: இடைக்காலத்தில் உரோமானிய
மொழிகளில் இலத்தீன் சொற்கள் பல நிலைகளில் கலந்~
திருந்தன. மறுமலர்ச்சி ஏற்பட்ட பின் இந்நிலை மாறியது.
தூய்மைப் போக்கும் பேச்஼சு மொழிப் போக்கும் குறிப்பாகக்
கிரேக்க மொழியில் காணப்பட்டன. இருமொழி நிலை
அரசியற் கொள்கைக் குறியீடாகவும் விளங்கியது.
தூய்மைப்஼போக்கில் பழைமை உணர்வு பெருகியது. பெரும்~
பான்மை மக்கள் நிலை பேச்சுமொழிப் போக்கில் சென்றது.
இவ்விரு வேறுபாடுகள் கிரேக்க அகராதிக் கலையிலும்
தலைதூக்கின. பேச்சு வழக்குச் சொற்களைத் தனியே
தொகுத்தனர். கிரேக்கப்஼பேச்சு மொழி வரலாற்று அகராதி
1933-இல் வளர்ச்சியுற்றது. செய்திப் பரிமாற்றத்திற்கு
மக்கள் பேச்சு வழக்கையும் இணைத்தனர். இந்நிலைக்கு
இருமொழி அகராதி஖ள் பெரிதும் உதவின. 
செவ்வியல் (பைசாண்டைன்) மொழியினை அறிவியல்,
சட்டம், அரசியல், இதழ்கள் ஆகியவை பயன்படுத்தின.
தூய்மைப்போக்கு மக்களின் பேச்சு மொழியிலிருந்து வேறு~
பட்டிருந்தது. சொற்கள், ஒலிப்பு முறை ஆகியவை வேறு~
பட்டிருந்தது. இதில் பேச்சு வழக்கு இலக்கிய வழக்கு என்ற
மாறுபட்ட இரு நிலைகள் காணப்படுகின்றன. எழுத்து
நிலையில் இலக்கியம், பண்பாட்டுநிலை ஆகியவற்றை
மனத்தில் கொண்டு பல்வேறு எண்ண஼ம், விருப்பம்,
உணர்வு இவற்றைச் சுட்டும் ஒருபொருள் பல சொற்களை
அகராதி திரட்ட வேண்டும்.

நிலைமொழிக்கும் பேச்சு மொழிக்கும் அடிப்படையாக
விளங்கும் கூறுகளை அறிந்து அச்சொற்களையும் தொகுக்க
-65-
வேண்டும். நிலைமொழி என்பது வட்டார மொழியுடன்
வேறுபட்டு விளங்கும். இதனால் பேச்சுமொழி ஒன்றினைச்
சரியானது என ஏற்கும் ஂபோது `நிலைபேறு' உருவாகிறது.
இதனால் ஒலிப்பு முறை, சொல்வடிவம்஼பற்றி அறியவும்
நிலைத்த சொற்களை ஏற்கவும் இயலும்.

இக்கால அகராதியை இந்நிலையில் உருவாக்க
எண்ணும்போது மரபையும் பழைய அகராதிச் சொற்~
களையும் கருத்தில் கொள்கின்றனர். பின்னர்ப் பேச்சு வழக்~
கில் காணும் சொற்கள் அகராதியில் உள்ளனவா என
அறிந்து, மக்கள் வழங்கும் பழஞ் சொற்஖ளை எவை எனத்
தெரிந்து, பொதுச் சொற்஖஼ளைத் திரட்டுகின்றனர்.

துருக்கிய மொழிச்சொற்களை அகராதிக்கெனத்
திரட்டுதலிலும் சில சிக்கல்க஼ள் ஏற்பட்டன. அதன் ஒலிகள்
துருக்கிச் சொற்களுக்கும் பிறமொழிச் சொற்களுக்கும் என
இரு முறைகளாக உள்ளன. பல அரசியல் மாற்றங்கள்
ஏற்பட்டதால் இலக்கிய வழக்கு மறைய மக்கள் வழக்கு
மிகுந்தது. பல மாற்றங்கள் ஏற்பட்டதால் பேச்சு நிலை
மொழி ஒன்று உருவாயிற்று. கமால் குழுவினர் பற்றி
மரபை முழுதும் நீக்கினார். எழுத்து முறையிலும் மாற்றத்~
தை உண்டாக்கினர். புதிய சொற்கோவை உருவானதால்
அவற்றை இதழ்கள் பயன்படுத்தின. புதிய சொற்களுக்கு
எழுதப்பட்ட அடிக்குறிப்புகளின் துணையால் பொருளைப்
புரிந்து கொண்டனர். `கண் ஒன்றைப் பார்க்கப் பொருளைப்
ஒன்று தோன்றும்' நிலை ஏற்பட்டது. எல்லா நிலையிலும்
செயற்கை நெறியே தலை எடுத்தது. முதியோர்க்கும்
இளையோர்க்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டது.
வேண்டுமிடத்துச் சொற் பொருள் விளங்கப் பழைய
தொடர்கள், வேற்றுமொழிச் சொற்கள் ஆகியவற்றைப்
பெரிதும் கையாண்டனர்.

பழைய சொற்களையும் புதிதாகப் படைத்த சொற்~
களையும் கையாளும் நிலையிலும், பொருள் புரியும் நிலையிலும்

-66-
சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு குறுகிய காலத்தில்
ஏற்பட்ட மாற்றம் அகராதிக் கலையில் பல சிக்கல்களைத்
தோற்றுவித்தது, பழைய சொற்஖ள், பொருள் ஆகிய~
வற்றை விட்டுவிடச் செய்தது. மரபு வழி வந்த அகராதி
படித்தோர்க்கு மட்டுமே பயன்பட்டது. பழைய எழுத்~
திலிருந்து இலத்தீன் எழுத்திற்கு மாற்றியதும் இக்கலையின்
விளைவாகும். சொல்லின் எழுத்து வடிவம் சிதைந்தது. சல
விதிகளுக்குட்பட்டுச் சொல்வடிவு உருவாக்குதல் பற்றிய
சிந்தனை எழுந்த஼து. வேற்றுமொழிச் சொற்கள் பற்றிய
வடிவச் சிக்க஼ல் மேலும் பெருகியது. சொற்பொருள் காண்~
பதிலும் பல சிக்கல்கள் எழுந்தன. இதனைப் பொருளின்
அகராதியாக உருவாக்கும்போது பல சிக்கல்கள் தீர்ந்தன.
பொருளின் வடிவும் பொருளும் மாறாதிருப்பதால் அக~
ராதிச் சிக்கல் இவ்வழியில் தீர்க்கும் முயற்சி நடைபெற்று
வருகிறது.

இருமொழிச் சிக்கல் கிரேக்கம்போல் பெரும்பாலான
நாடுகளில் காணப்பெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில்
குறைவாகக் காணப்படுகிறது. நிலை மொழியைக் கற்பிக்~
கவும், கற்கவும் செய்வதால் இதன் சிக்கல் ஓரளவு தீரும்.
அதற்குரிய அகராதிகளைச் செவ்விய முறையில் உருவாக்க
வேண்டும்.

வெப்சுடரின் மூன்றாம் பதிப்பு பிலிப் கோவ்
என்பவரால் 1961-இல் வெளிவந்தது. எல்லா வழக்கு~
களையும் அதில் ஏற்றுக் கொண்டதால் பலரும் அதனை
வன்மையாக எதிர்த்தனர். குறிப்பாக, எழுத்துலகைச்
சார்ந்தவர்கள் எதிர்த்தனர். மொழி தொடர்ந்து மாறுவ~
தால் எழுத்து வடிவைவிடப் பேச்சு வடிவின் மாற்றத்தை
நன்குணர முடியும். கொச்சை, நிலை பேறில்லாதவை என்ற
நிலையில் வெப்சுடர் அகராதி பல சொற்஖ளை ஏற்றுக்
கொண்டது. மொழியியலார்க்கும் பொதுமக்கட்கும் இது
பற்றிய கருத்஼து பெரிதும் வேறுபட்டதாகும்.
-67-
நிலைமொழி குறித்து இலாரா அகவிதி
ஒன்றை அமைத்தார். சமூகத்தில் ஒருசொல்லைப் புரிந்து
வழங்குவதற்கு இது வ஼ழி செய்தது. நிலைபேறில்லாதவற்றைப்
பேச்சு வழக்கு, கொச்சை, பழம்வழக்கு எனக் குறியிட்டு
அகராதியில் வழங்க எண்ணினார். எல்லா அதிகாரிகளும்
அகவிதிகளைப் பின்஫ற்றின எனக் கூற இயலாது. சில
அகராதி஖ள் சிறந்த நல்ல எழுத்தாளர்கள் பயன்படுத்திய~
வற்றை மட்டும் ஏற்றுக் கொண்டன. பதினேழு பதினெட்~
டாம் நூற்றாண்டுகளில் செர்மன் உயர்குடி மக்கள்
பிரெஞ்சு மொழியை மிகுதியாகப் பயன்படுத்தியதால்
அடிலங், காம்ப் போன்ற அகராதிக்
கலைஞர்கள் தூய்மை நெறியில் செர்மன் சொற்களைத்
தொகுத்தனர். கடன் வாங்கிய சொற்களை நீக்கினர். புதிய
சொற்களை உருவாக்கி அகராதியில் சேர்த்தனர்.

புதிதாகப் பயன்படுத்தற்குரிய பழம் சொற்கள், அவற்~
றில் பயன்படுத்த இயலாதவை, நல்ல அறிஞர்கள் பயன்~
படுத்தி வழக்கில் நிலை பெற்ற புதுச்சொற்கள், புதிய சொற்~
கள் எனினும் ஏற்஼க இயலாதவை. நல்ல எழுத்தாளர்கள்
பயன்படுத்திய வட்டாரச் சொற்கள், அவற்றிலும் ஏற்க
இயலாதவை, இழிவழக்கு, அவற்றில் பயன்படுத்தற்குத்
தகுதியற்றவை, செய்யுள் வழக்கு, செய்யுளுக்கு மட்டுமுரிய
புதி௟வழக்கு என அவற்றைப் பகுத்துள்ளனர்.

புதுவழக்கில் சில வேர்கொண்டுவிட்டன. ஆசிய
ஆப்பிரிக்க அகராதிக் கலைஞர்கள் அடிலங், காம்ப்
ஆகியோரைப் பின்஫ற்றிப் புது வழக்கு஖஼ளைப் பயன்படுத்து~
கின்றனர். அகவிதிகளை ஒட்டிய நிலையில் பிரஞ்சுக் கழகம்
(அகததெமி) செயல்பட்டது. அத்துடன் சமூக மொழியியல்
பார்வையும் இணைந்திருந்தது. வேர்செயில்சிலுள்ள நீதி~
மன்ற மொழியை நிலைமொழி வழக்காக ஏற்க டி வாகெல
முன்னின்றார். பிரெஞ்சு அரசு மொழித் தாக்~
கத்தை இது உணர்த்தும், இது உ௟ர்குடி மக்஖ளின் உயர்
-68-
வழக்கின் விளைவாகும். இக்கால அகராதிக் கலைஞர்கள்
இதனைக் கருத்தில் கொள்ளார். சமூக மொழியியல்
உணர்வு வெளிப்பட இரு எல்லைகளைக் காட்ட `அரசு
மொழி', `குடியரசு மொழி' எனப் பிர஼ஞ்சு அகராதி
சுட்டும்.

இந்நிலையே பிராகு மொழியியல் வட்டத்~
திலும் காணப்பெற்றது. நிலைமொழி உருவாக அகவிதியும்
சமூக மொழியியல் பார்வையும் இணைப்பதை என்னேயும்
ஏற்றார். அவர் கருத்துப்படி நிலைமொழி என்பது
நிலப்஼பகுதியால் வரையறுக்கப்படாத மாற்று மொழி. பல்~
வேறு சமூகக் குழுவினர்க்கு எழுத்து வடிவில் செய்தி பரி~
மாற உதவும். இதுவரை இதனைப் பயன்படுத்தாதவர்களும்
இதனைக் கேட்ட அளவில் புரிந்துகொள்ளும் வகையில்
இதனை உருவாக்கியிருப்பர் மாற்று ஂமொழி வடிவங்களைப்
பேசுவோரும் பயன்கருதி இந்நிலை மொழியை விரும்பி
ஏற்பர்.

பதிவுகளைத் தேர்ந்தெடுத்தல்: அகராதியில்் சொற்~
களைச் சேர்க்கப் பல முறைகளைக் கையாளுகின்றனர். சில
மொழிகளில் அடிச்சொல்லையும் பிற இணைப்புகளையும்
சேர்ப்பர். சிலவற்றில் தொடர்களை அவ்வாறே ஏற்பர்.
பெயரடைகளையும் பிற ஒட்டுகளையும் இணைத்தே சொற்்~
களைத் தொகுப்பர். வடிவம், தொடரியல், பொருள், சொல்
வருகை நிலை ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு சொற்~
களை ஆய்ந்து கொள்வர்.

சொல் வருகை நிலைமை அறியச் சொற்஖ளின் சிக்க~
லான வடிவமோ பொருளோ துணையாகும். சில மொழி~
களில்தான் சொல் வருகைப் பட்டியல் உள்ளது. இப்~
பட்டி௟ல் கொண்டு இலக்கண மாற்றுருவங்கள் போன்ற~
வற்றைப் பகுத்தறியலாம்.
-69-
இடைச்சொற்கள், வினையடைகள் போன்ற பயன்~
பாட்டுச் சொற்களையும் இடமறிந்து தொகுக்க வேண்டும்.

சொல்லுருவாக்க நிலையை அறிந்து அவற்றில் காணும்
தொகைநிலை, ஒட்டுநிலை, பெயர்வினை நிலைகள், மறு
பகர்ப்பு வடிவங்கள் கொண்டு சொற்களைத் தொகுக்க
இயலும்.

பொருள் வகைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு
பொருளின் நிலையில் சொற்களைப் பாகுபடுத்தும்போது
முரண், பகரநிலை அடிப்படையில் சொற்பொருள் கண்டு 
தொகுக்கலாம்.

பண்பாட்டு வேறுபாடுகளை மனத்தில் கொண்டு
சொற்களின் தகுதியையும் பொருள் வேறுபாட்டையும்
உணர்த்தும் வகையில் சொற்களைத் தொகுக்க வேண்டும்.
இவ்வாறு அகராதிக்குரிய சொற்களை அறிந்து தொகுக்கும்~
போது அதன் பயன் நன்கு புலப்படும்.

அகராதிச் சொற் பதிவுகளை நல்ல அகராதிகளுக்~
கெனச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க முயன்றனர்.
அறிவியல் முறையில் பொருண்மை இயல் அகராதியில்
தேர்ந்தெடுக்கும் சொல் வடிவையும் அ஥ற்கேற்ற சூழலை~
யும் 1960 முதல் ஆராயத் தொடங்கினர். அத்துறையில்
காட்சும் பாடரும் ஈடுபட்டுத் தக்க வடிவங்~
களைத் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

1. இலக்கணக் குறிச்சொல் (பெயர், வினை)
2. பொருண்மைக்குறிச்சொல் (உயர்திணை) 3. வேறுபடுத்தி
என்பவற்றைப் பயன்படுத்தினர். இது பொருண்மைச்
செய்தியால் விடுபட்டவற்றைப் பற்றி விளக்கும். இதற்~
கெனத் தனிக்குறிச்சொற்கள் இல்லாவிடினும் கருவி஖ளுக்~
குரிய நோக்கு விலங்குகள் பற்றிய சுருக்க விளக்கம் ஆகி௟வற்றைச்
-70-
சுட்டும். இருமொழி அகராதிகளில் சொற்஖஼ளைத்
தேர்ந்தெடுக்கும் போது எளிதில் உணரும் வகையில் சொற்~
களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முறைப்படி வழங்காத
சொற்கள் (பன்மைச் சொற்஖ள்) ஏவல், தொழிற்பெயர்
போன்றவற்றையும் தொகுக்க வேண்டும். ஆலன் பீபர்
பதிப்பித்த `செர்மன்-ஆங்கிலம், ஆங்கிலம்-
செர்மன் அகராதி' இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இக்கால
நிலையில் பிறமொழியிலும் எழுதவும் பேசவும் தேவை
ஏற்படுகிறது. பல஼ர் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர்.
எழுதுதல் பேசுதல் எனும் நோக்கத்தை அடிப்படையாக஼க்்
கொண்டு அதற்குரிய சொற்களை இருமொழி அகராதி~
களில் இணைக்கலாம். அரபி மொழி குறித்து இந்நிலையில்
சிக்கல் ஏற்பட்டது. எவ்வகை மொழிச் சொற்களைச்
(மொரோக்கோ, ஈரான், சிரியா) சேர்ப்பது என எண்ணி,
அரசியல் காரணங்களை எண்ணி ஆங்கிலம்-சிரிய அக~
ராதிக்கு முதலிடம் தந்தனர். இவ்வாறு இருமொழி அக~
ராதிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்்கும் போது பல
காரணங்஖ளை எண்ணிப்பார்த்து, அவற்றிற்கேற்பச் சொற்~
களைத் தொகுப்பார்.

சிலசமயம் 5000 சொற்கள் முதல் 10,000 சொற்஖ள்
வரை இருமொழி அகராதிக்கென முதலில் தொகுத்துக்
கொள்வர். பயன்பாடு கருதிச் சில சொற்களை நீக்குவர்.
பழைய பின்னிலை ஒட்டு஖ளையும் (தொடையல், சாக்காடு),
சொற்஼றொடர்களையும், தொகை நிலைகளையும் விடாமல்
சேர்ப்பர்.

வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிக்கலான
வடிவங்களை ஏற்பர். ஒருசில மொழிகளே இத்தகைய~
வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சொற்பட்டியல்~
஖ளைத் தொகுத்துள்ளன.செயற்பாட்டுச் சொற்கள்
(இடைச்சொல், வினையடை) சொல்லாக்க அமைப்புகள்
(நல்கு- நல்குகை, இயக்கு- இயக்குநர்) உருவலி ஒட்டு (இடி)
-71-
(பெ)) இருபெயரிணைந்து புதுச்சொல்லாக்கம் (விண்~
கோள்) பண்பாட்டுக் கூறுகள் (வேம்பன்-பாண்டியன்)
ஆகியவற்஼றை மனத்தில் கொண்டு மற்றவற்றைத்
தொகுப்பர்.

மாணவர்க்கும் கணிப்பொறிக்கும் தேவைப்படும் இரு
மொழி அகராதியை உருவாக்கும் காலம் இது. ஒவ்வொரு
அகராதியும் நேர்முக மொழிபெயர்ப்பு அகராதி ஆகும்.
கணிப்஫஼ொறியால் மொழிபெயர்க்க வேண்டியபோது
எல்லா இலக்கணச் செய்திகளையும் அகராதிப் பதிவில்
இணைத்துள்ள வகையில் திட்டமிட்டால், அது
சொற்றொட஼ர் ஆக்கும் தகைமைபெறும். தாய்மொழியாளர்
தம் மொழியில் மிகுதியாகச் செய்திகள் அளிக்கமுடியும்
என்பது உண்மை. எனவே மொழி பெயர்க்கும் இயந்திரத்~
திற்கும் ஏராளமான செய்திகளை அளிக்க வேண்டும்.
எதனை எங்குத் தேடிக்காணலாம் என அறிவுறுத்தும்
வகையில் அகராதி அமைய வேண்டும். அன்றாடக் குறு~
மொழி வழக்கு஖஼ளை அகராதி தவிர்த்துவிடும். இன்றியமை~
யாத சொற்களை மட்டும் தொகுக்க வேண்டும். அப்போது
தான் சுருங்கிய அளவில் அகராதி நன்஖ு பயன்படும். மொழி
பெயர்ப்பாளருக்குப் பொருள் தரும் வகையில் தேர்ந்~
தெடுக்கும் வாய்ப்பைப் பெருக்கியும், பொருட்பரப்பில்
தெளிவை நல்கியும் அகராதி அமைய வேண்டும். அகராதி~
யில் ஏராளமாக ஒருபொருட் பல சொற்களைக் குவித்தால்
பொருள் காண்பது கடினம். குறுக்கு நோக்கீடு இவ்வகையில்
துணைபுரியும். பயன்படுமிடத்தைச் சுட்டிக்காட்டினால்
பொருள் நன்கு விளங்கும். எடுத்துக்காட்டினைத் திறமிக்க
புலமையாளர் தேர்ந்தெடுத்து எளிய வடிவில் அளிக்க
வேண்டும். இருமொழி அகராதி஖ளில் அமைந்த இலக்கணம்
குறிப்பையும் சுட்ட வேண்டும். வினை முற்றுகளையும்
எச்சங்களையும் சுட்டும் ஂபோது மொழி மரபு வழியில் எளிய
முறையைக் கருத்தில் கொண்டு தொகுக்க஼வேண்டும்.
சொற்றொடர்களைக் கூறும்போது தடையின்றிப் பொருள்
-72-
புரியும் வகையில் அளிக்கலாம். வேண்டுமிடத்து இன்றி~
யமையாத இடைச் சொற்஖ளைக் கூட்டியுரைத்தல் நல்லது.
முதலில் உள்ளது உள்ளவாறே மொழி பெயர்ப்பைக் கூறிப்~
பின் வேண்டுமிடத்து விரும்பிய வகையில் மொழி
பெயர்ப்பைத் தரலாம். தேவையானவை, முன்னுரிமை
அளிப்பவை, விரும்புபவை எவை எனத் தனியே குறிப்~
பிடலாம். மரபு வழியில் மொழி பெயர்ப்பது எளிது.
மொழிக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு முறைகளை ஏற்றால்
இருமொழி அகராதிகள் செம்மையாக உருப்பெறும்.

எழுதுமுறை: ஒலிக்கின்ற முறையிலே சில மொழிகளில்
சொற்களை எழுதுகின்றனர். காலப்போக்கில் எழுதும்
மரபில் பல பிழைகள் நேர்ந்து விடும். மரபுவழியில் எழுதும்
முறை சொற்பிறப்புப் பற்றி அறிய ஒருவகையில் உதவும்.
சிலர் ஒலிப்பு முறையையும், எழுதும் முறையையும் தனித்
தனியாக அகராதியில் அமைக்கவேண்டும் என்பர். அகரா~
தியைப் பயன்படுத்துவோர் ஒலிப்புமுறை, எழுதுமுறை
ஆகிவற்றை அறிவர். அதனால் அகராதி வாயிலாகச்
சொல்லின் ஒலி வடிவம், வரிவடிவம், இரண்டை௟ும் அறிய
இயலும். மொழிக்கு முதலில் வராத எழுத்துகளையும்
ஈற்றில் வாராத எழுத்துக்களையும் உணர்த்தும் வகையில்
எழுதுமுறை அமையும் (இராமன், காலின்சு).

சொற்பிறப்பு நிலை: ஆங்கில மொழியின் சொற்~
பிறப்புச் சுருக்கச் சிறப்பகராதியின் நான்காம் பதிப்பைச்
சுகீட் 1890-இல் வெளியிட்டார். முன்னைய நூலை
மறுபடியும் அவ஼ர் எழுதினார். அவர் கருத்தின்படி, உடன்
பிறப்பு மொழிகளின் எடுத்துக்காட்டுகளைப் பொருளுடன்
கூற வேண்டும். சிறப்பான இயல்களில் சொல் எப்போது
பயன்பட்டது என வரலாற்றைக் கூறுவது நன்று. சொற்~
களின் பொருள், விளக்கம், ஒப்புநோக்கு ஆய்வுரை ஆகிய~
வற்றைக் க஼ொண்டு எம்மொழியிலிருந்து சொற்கள்
உருவாயின என வரிசைப்படுத்திக்் காட்ட வேண்டும். ஒலி
-73-
மாற்ற விதிகளைக் கூறும்போது எச்சொல் எதிலிருந்து
வந்தது என அறிய இயலும். குறிப்பாக உயிர் மாற்றங்கள்
இத்துறையில் நன்கு பயன்படும்.

அகர நிரலில் சொற்களை அளித்துத் தலைச் சொல்லை~
யும் ஆக்கச் சொல்லையும் பிரித்துக் காட்டும்போது
அகராதிப் பயன் மேலும் நன்கு புலப்படும். பொதுச்
சொற்களுக்குரிய விளக்கம் தவிர்க்கப்படலாம். இவ்வகராதி~
யில் காணும் மொழிகள் எவை என நன்கு தெளிவாகச்
சுட்ட஼ப்பெறும். வேர்ச்சொல் பட்டியலைத் தனியே தருவது
நன்று. இவ்வகையில் சொற் பிறப்பு அகராதி பற்றிய விளக்~
கம் பெறலாம்.

சொற்கோவைப் புள்ளியியல்:
மொழிக் காலவரையறையியலில் இக்கலை நுட்பத்தைப்
பயன்படுத்தி உறவுள்ள மொழிகள் தனித்தனியே வளர்ச்சி
பெற்றகால ஆழத்தை வரையறுத்துக்காட்டுவர். புள்ளியியல்
அடிப்படையில் உறவுள்ள இருமொழிகளிலிருந்து எடுத்த
அடிப்படைச் சொற்கோவையின் சில கூறு஖ளை ஒப்பிடுவர்.
அவை கொண்டு எக்காலத்தில் அவை பிரிந்து சென்றன.
எனக் காணலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏறத்தாழ
ஒரே நிலையில் மொழிகள் மாறுதல் உறுகின்றன என்ற
ஊகத்தின் அடிப்படையில் இக்கலை நுட்பத்தைப் பயன்~
படுத்துவர்.

அகராதியும் கணிப்பொறியும்: கணி பொ	றியின்
துணைகொண்டு அகராதிப் பணிகளையும் நன்கு செய்ய
இயலும். மொழித்தரவுகளை முதலில் திரட்டிப் பொறிக்கு
அளிக்கும் நிலை ஏற்பட்டபின் அதனை எவ்வாறு கையாள~
லாம் என ஆணை இடலாம். பொறி மிக வேகமாகவும்
செவ்வையாகவும் செயல்பட்டு அகராதிக் கலைக்கு உதவும்.
-74-
இதனால் காலம் மிஞ்சுவதால் இதனை அகராதித்
திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்துவர்.

ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்~
பொறி உதவும். திரட்டிய செய்திக஼ளை அது தொகுத்~
தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள்
நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய
பொருளைத் தரும்.

வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டிய~
வற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும். எழுத்துப்
பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை
அகரநிரல் செய்து தரும்.

ஒருவகை அகராதியை அகரநிரலாக்கி௟பின், ஒவ்வொரு
பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும்
அகரநிரலாகும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்~
வழியில் துணை௟ாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில்
பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி
துணைபுரியும்.

செய்திகளைச் சேர்த்து அகராதியை விரிவுபடுத்தி முதற்~
பதிவு, இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை
செய்யலாம்.

எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும்.
செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில்
வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்்றைப் பயன்~
படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து
இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப்
பெரும் பணிகளை முடிக்க஼முடியும். அமெரிக்காவில் இந்தி~
யானாப் பல்கலைக் கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய
-75-
இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு
வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத்
தொழில் நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள்
செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது.
ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும்.
திட்டமிட்ட வழியில் இது இயங்கும். இதற்கெனக் கணிப்~
பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த
வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப் பதிவு
செய்து தரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப்
பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்~
பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று
வருகிறது. தமிழ்ப் பல்கலைக் கழகக் கணிப்பு மையம்
திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத்
திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள்
உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்
வளர்ச்சியூட்டும்.

அகராதியியல்: மொழியில் காணும்
சொற்கள் அல்லது சொற்கள் பற்஼றி அறிவியல் முறை~
யில் ஆயும் இ஼இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்~
பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு
ஆகியவை ஆராயப்பெறும். இவ்வியல் கண்டுரைக்கும்
கொள்கைகளை அகராதிக்கலை பயன்படுத்திக் கொள்ளும்.

அகராதியின் பணி: அகராதி என்பது இலக்கணத்தின்
சொல்லடைவு, அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்~
தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச்
சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழி~
களுக்கு மிகமிகத் தேவையாகும்.

அகராதி இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும்.
சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில்
தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரி௟து எனக்குறித்தால்
-76-
வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்஖ளின்
பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்்முறை பற்றிக்
கூற அதுவழி செய்யும்.

இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும்
அகராதி கூறும்.

குறுக்கு நோக்கீட்டின் முறையாக
அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறை~
களைத் தொடர்பு படுத்திக் காண அகராதி ஒருநெறியாக
அமையும்.

0 
